Spain wins the WORLD CUP 🇪🇸🇪🇸🔥🔥🙌
2026 was written in history for Red & Yellow army💛❤️.. Be it Spain or TVK.
Once a wise man predicted this in Leo success meet 🇪🇸🇪🇸🔥
#HVinoth:
"I have cried for #JanaNayagan 2 Times 💔
1 - When the Censor got delayed and in the situation where the film didn't release on Pongal
2 - When the film got leaked online and no-one can stop the piracy and sharing
#ThalapathyVijay stood behind me and said "Ipdi than Nadakum, Varutha Padathinga, Manasu kastam ah irundha call pannunga"
“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர்
திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
ஏற்கனவே மேனாள் அமைச்சரும்
திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல
பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
I have personally read the FIR copy.
From what I have seen, this is a serious case. A special team of 25 police personnel is reportedly on the lookout, working day and night to ensure that no stone is left unturned.
Mukhtar cannot Escape this time, I can assure this !
I place my faith in the law and the investigation. My sincere thanks to the Tamil Nadu Police and Crime Branch for their tireless efforts and for not letting this case go.
Justice is on its way.
@tnpoliceoffl
#ThalapathyVijay choosing to place the very first copy of the election manifesto in the hands of a farmer. It’s not just a gesture it’s a promise that the foundation of this vision lies with the people who nourish the nation.
A future that uplifts farmers is the future we need.
IVF சந்ததி திட்டம்
குழந்தை இல்லா இணையர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் இலவச IVF செயற்கை கருத்தரிப்பு மையங்கள் நிறுவப்படும்.
அனைத்து சிகிச்சைகளும் கட்டணமில்லாமல் இலவசமாக வழங்கப்படும்.
I didn’t expect this at all 🙏
#TVKManifesto2026