At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
பெண் குழந்தைகளின் தொடைகளை தொடுறான், கால் விரல் சொடுக்கு எடுத்து விடுறான், அங்க இருக்க ஒருத்தருக்கு கூடவா இவன செருப்படுத்து வெளுக்கனும்னு தோணல.
மனுஷனா இருக்க கூட தகுதியில்லாத நாய அமைச்சராக்கி இருக்கானுங்க, இவன இனி எந்த பள்ளிக்குள்ளயும் விட கூடாது.
Pocsoல கைது பண்ணனும்.
This is the contrast between campaign rhetoric and administrative reality.
You repeatedly claimed that Tamil Nadu was being misgoverned by DMK. Yet today at the NITI Aayog meeting, you proudly point out that Tamil Nadu is India's second-largest economy and contributes 42% of India's women workforce.
You also urged the Union Government to release the pending Samagra Shiksha funds without linking them to the three-language policy. That is exactly what MKS did.
Back then, you mocked that the funds were not coming because the DMK had failed to secure them. Now that you are the CM, why not simply bring the funds back with you from Delhi?
Now you realise that a Chief Minister can demand, argue and insist, but cannot pull money out of the Union Government's pocket by force?
Will you apologise? @TVKVijayHQ
பல நூறு கோடி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோவின் உறவினர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்சி, மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் மீது போதைப் பொருள் வழக்கு: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு
#DinakaranNews
https://t.co/Kk09wdiP1K
இவனுக்காக வீட்டை விட்டு வெளியேறினாரா அமைச்சர் கீர்த்தனா?! பெயர் மதன்..
ஏம்மா இவனை ஏம்மா இரவு பகலாக கூட்டிட்டு சுற்றிகிறீர்? அமைச்சர் தனி பாதுகாப்பு அதிகாரிகளை விட்டு விட்டு இவனுடன் சென்று அமைச்சர் என்ன செய்கிறார் என்பதை ஆளும் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும்.
ஏன் எனில் ஒரு சின்ன அரசின் கொள்கை முடிவு கூட பல ஆயிரம் கோடி வரத்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அரசு அமைச்சரவை பாதுகாப்போடு இருப்பது அவசியம். அது கசிந்தால் போது பங்கு சந்தையில் சூதாட்டம் உச்சம் தொடும். அப்படி சென்சிட்டிவான துறையில் இருந்து கொண்டு இப்படி இருப்பது தமிழகத்தின் தலைகுனிவு..
தொடர்ந்து தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திராவை நோக்கி செல்வது பெரும் சந்தேகத்தையும் - கீர்த்தானா நடவடிக்கைகள் பெரும் கேள்விகளையும் எழுப்புகிறது..
இந்த கீர்த்தனாவிற்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் முழுக்க முழுக்க ஆதவ் வட்டத்தில் இருந்த நபர்.
MGR இறந்தபோது பல்வேறு பெண்கள் அவர்களின் கணவர்கள் உயிரோட இருந்த போதிலும் தங்கள் தாலியை கழட்டி வைத்த ஊர் இது. அதான் மறு சுழற்சி தான் விஜய். அன்றைய எழுத்தாளர்கள் பலர் இதை குறிப்பிட்டும் எழுதி இருக்கிறார்கள். விஜய் காலத்திற்கு பிறகு பிம்பசிறை வேறு ஒரு வடிவிலும் வரும்.
இதுவே திமுக ஆட்சிக் காலத்தில் நடந்திருந்தா, எல்லா நீலச்சங்கிகளும் இந்த போட்டோவை போட்டு பொழுதனைக்கும் பேசியிருப்பாங்க... இப்ப என்னடாடான்னா தவெக ஆட்சில சத்தத்தையே காணோம்...
இன்பநிதி, தன் நண்பியோடு இருந்த photos வெளியே வந்தப்ப, சின்ன பசங்க அது அவங்க தனிப்பட்ட விஷயம்னு விடாம, பெரிசா அரசியலாக்கி, பேசுபொருளாக்கி, பையனோட அம்மா explanation கொடுக்கறமாதிரி செஞ்சாங்க.
This privilege here of bringing everywhere!!
கலைஞர், ஸ்டாலின் பெரும்பான்மை சாதி பலமிக்கவர்கள் இல்லையென்ற கருத்து உண்மையென்றாலும், பொதுவாகவே தமிழர்கள் எப்போதுமே anti intellectuals தான். ஒருத்தன் கொஞ்சம் அறிவா பேசிட்டாலே அவர்களுக்கு ஈகோ பொத��துக்கொண்டு வந்துவிடும். மிகப்பெரிய இன்செக்யூரிட்டிக்குள் ஆளாகிடுவர். கலைஞருடைய