Casi el 50% de los hombres experimentará pérdida de cabello antes de los 50.
Y muchos están empeorando el problema con lo que ponen en su plato.
Empieza por estos alimentos.
1. Camote.
அப்படி என்ன தான் சாதிச்சிட்டாரு உங்க தலைவரு கலைஞர்..?
**த்தா இதெல்லாம் இன்னொரு நூற்றாண்டு நின்னு பேசும் டா
Goosebumps டா டேய்....! 🔥🔥🔥
#KalaignarForever
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நின்று பேசும் சாதனைகளை ஐந்தே ஆண்டுகளில் திராவிட நாயகர் செய்திருக்கிறார்.
Script paper பார்த்து வசனம் பேசிட்டு திரியும் Dummy CM விஜய் அவர்களே உங்ககிட்ட வாய் மட்டும்தான் வேலை செய்யுது என்பதை மக்கள் உணர தொடங்கிவிட்டார்கள்.
#TVKFails
It is jarring to see your logo & watermark on MY reel.
Did you care to seek my permission before the cross-post?
Or did you doze off during classes, in journalism school, on copyright violations & intellectual property theft?
And people wonder why the media gets a bad rap!
Deeply disappointing, @SunNewsTamil! Do better.
கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது.
இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.
இந்த #SofaModelஅரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல.
தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு.
பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க.
நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க.
சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir.
#LawAndOrder
பேசும் போது மட்டுமே திக்குது,
பாடும் போதோ நம் மனமும் சிக்குது!
திக்கித் திணறி என் ஆன்ம திருப்தியான சினிமா செய்யவே அதிகாலை தவம்!
4.44 all fo(u)r good!!!!
Morning friends
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு எதுவும் நடக்கவில்லை என்று நா கூசாமல் பொய் பேசுகிறார் அமைச்சர் நிர்மல் குமார். பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து குதிரை பேரம் செய்துகொண்டிருக்கும் முதல்வர் திரு.விஜய் அவர்களும், நிழல் முதல்வராக செயல்படும் ஆதவ் அர்ஜுனாவும் ஒன்றை உணர வேண்டும்.
உங்களின் பித்தலாட்ட்டங்கள் மக்களுக்கு தெரிந்துவிட்டது. உங்கள் சாயம் வெளுத்துவிட்டது.
#TVKFails
கழகத்தின் OG சம்பவக்காரர்கள் களமிறங்கி விட்டார்கள். அவதூறுச் செய்தி பரப்பும் social media mafia அல்லு சில்லு எல்லாம் ஓரமா போங்க. 🔥
இது எச்சரிக்கை! ⚠️
#DMK