தற்செயலாக சண்டக்கோழி திரைப்படத்தின் காட்சிகள் கண்ணில் பட்டது..
முண்டாசு சூரியன் முக்குலத்தில் மூத்தவன் ராஜ்கிரண் முதுகில் குத்து வாங்கி வீட்டில் கிடக்கும் போது அவரை காண அவருடன் முரண்பாட்டில் இருக்கும் அவரது ஜாதி ஆட்கள் வந்து நாங்க பண்ணல அய்யா என்று கூறுவார்கள்..
அதுக்கு ராஜ்கிரண் என் பரம்பரைல பொறந்தவனுக்கு முதுகுல வெட்டுற பழக்கம் இல்லனு எனக்கு நல்லா தெரியும் என்று பெருமையா மாஸ் டயலாக் பேசுவார்..
ஏனோ மிளாகாய் பொடியை கண்ணில் தூவி ஒளிந்திருந்த கூட்டாளிகளுடன் சேர்ந்து கவினை வெட்டிய மாவீரன் சுர்ஜித் நினைவுக்கு வந்து விட்டு போனான் 😊😊
- Che.Karthikeyan
விமர்சித்து விட்டார்கள் என்பதற்காக
விமர்சித்தவர்களை அநாகரீகமாக சித்தரிக்கும் இதே கீழ்தரமான வேலையை திமுகவின் இணையதள கழுதைப் புலிகள் செய்ததால் தான், அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்டார்கள் என்பதை விசிலடிச்சான் குஞ்சுகள் எப்பொழுது புரிந்துக்கொள்ளுமோ?!
ரஜினி எனும் உச்ச நடிகனின் முகபாவனைகளை அப்படியே காப்பி அடித்து, நடிக்க ஆரம்பித்து வாய்ப்பு தேடியது தான் புகழ் திருட்டு ,
நல்ல வெற்றிகரமாக ஓடிய
மலையாள ,
தெலுங்கு ,இந்தி படங்களை பார்த்து , அதன் உரிமைகளை வாங்கி, மொக்க இயக்குநர்களை விலைபேசி ,
அந்த ரீமேக் படங்களை நடித்து , அதன் மூலம் பணம் சம்பாதித்து , மேன்மை அடைய முயல்வது தான் புகழ் மற்றும் பண திருட்டு ,
மகேஷ் பாபு எனும் தெலுங்கு நடிகரின் உடல் மொழியை அப்படியே காப்பி அடித்து , கொஞ்சம் மசாலா போட்டு நடித்துவிட்டு , அவர் தயவில் இங்கே கல்லா கட்டியது தான் புகழ் திருட்டு ,
இட்லி வைக்க கூட தெரியாத ஒரு இயக்குநரை வைத்து இருக்கும் பழைய விஜயகாந்த , கமல் படங்களை எல்லாம் தூசு தட்டி, கரம் மசாலா போட்டு , அனிருத், ரகுமானை வைத்து மெருகேற்றி பாவ்லா செஞ்சு பணம் திருடியது தான் இங்கே புகழ் திருட்டு ,
அரசியலுக்கு வந்ததும் ,
ஸ்டாலின் சாரின் பெயரை சொல்லி வாக்கு கேட்டு வெற்றி பெற்ற MLA க்களை Sofa கொடுத்து வாங்கி ஆட்சி அமைச்சது தான் புகழ் திருட்டு ,
ஆட்சிக்கு வந்த பின்னும் ,
ஸ்டாலின் சார் மாதிரி நம்மால எதுவும் செய்ய முடியலையே என்ற வயிற்றெரிச்சலில் மீண்டும் ,மீண்டும் அவரை இகழ்ந்து பேசி ,பேசி ..
அவரை இகழ்வதால் கிடைக்கும் போலி புகழை அடைய நினைப்பது தான் புகழ் திருட்டு ..
இது போதுமா மிஸ்டர் பட்டிமன்றம்
டாட்.
படத்த லீக் பண்ணிவிட்டாங்கனு கடுப்பா இல்ல 6 ஆறறிவு மனுஷனுக்கு வர சிந்தனையானு தெரியல இந்த கிழி கிழிக்குறாப்ல
1)கூட வேல செஞ்ச எனக்கே அவன் மேல நம்பிக்கை இல்ல.. சினிமாவ மட்டும் பாத்துட்டு எப்படி ஓட்டு போட்றாங்க
2)வெறும் பொய்ய மட்டுமே சமூக வலைத்தளங்களில் கட்டமைத்து உழைக்காமல் கிடைத்த வெற்றி நிலைக்காது
3) ஒருத்தன் 1000 கோடி வச்சிகிட்டு மேடையில போலியா நடிக்குறான் அதையும் மக்கள் நம்புறாங்க
-#DirectorHVinoth 🤌💥💥👏👏👏
#vijayisnotmycm
#Tharkurivijaykalagam
#blackdayforTamilNadu
#SaveTamilnadu
#JaiBhim
NEET தேர்வை ரத்து செய்!
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகட்டும்!
நீட் ஒழிப்புப் போராட்டத்திற்கு
நீலம் பண்பாட்டு மையத்தின் உறுதியான ஆதரவு!
சென்னை,சி.பி.ஐ.(CPI)தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்ற NEET தேர்வுக்கு எதிரான CJP மாணவர் போராட்டத்தில்,(1/
#WATCH | சென்னை தியாகராயர் நகர் பாலன் இல்லத்தில் நடைபெறும் இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்று முழக்கம் எழுப்பிய விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்
#SunNews | #ChennaiProtest | #NEETExamProtest
நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் அமைதியான முறையில் நடத்தத் திட்டமிட்ட காத்திருப்புப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து, தலைவர்களைக் கைது செய்த காவல்துறையின் ஏதேச்சாதிகார அராஜகப் போக்கு கண்டித்து போராட்டம்.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி சார்பில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று வந்த சோனம் வாங்சு அவர்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி நீதி கேட்டு பேரணியாகச் சென்றவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தினர் தில்லி போலீசார். அவர்களுடன் சீருடை அணியாத குண்டர்களும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கினர் . இதில் ஏராளமான மாணவர்கள் இளைஞர்கள் காயமடைந்துள்ளனர் . அவர்கள் தொடர்ந்து ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் சந்தித்து ஆறுதல் கூறினோம். போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவைத் தெரிவித்தோம். நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை எழுப்புவோம் என தெரிவித்தோம்.
#JUSTIN நீலம் மாணவர் இயக்கம் சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்
இயக்குநர் அமீர், இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் பா.ரஞ்சித், பாடகர் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகர் கலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்பு
#Egmore#DirectorAmeer#DirectorVetrimaran#DirectorRanjith #SingerArivu #MusicDirectorJamesVasanthan #ActorKalaiarasan #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி சார்பில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று வந்த சோனம் வாங்சு அவர்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி நீதி கேட்டு பேரணியாகச் சென்றவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தினர் தில்லி போலீசார். அவர்களுடன் சீருடை அணியாத குண்டர்களும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கினர் . இதில் ஏராளமான மாணவர்கள் இளைஞர்கள் காயமடைந்துள்ளனர் . அவர்கள் தொடர்ந்து ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் சந்தித்து ஆறுதல் கூறினோம். போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவைத் தெரிவித்தோம். நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை எழுப்புவோம் என தெரிவித்தோம்.
அமைச்சர் வருவதற்கு சற்று முன்னர் நான் இதே இடத்தில் இருந்தேன். மிக அற்புதமாக பராமரிக்கப்படும் இந்த இடத்தை சுற்றி நின்று பார்ப்பதற்கு போதிய வசதி உள்ளது.
இந்த கும்பல் என்ன தொல்லியல் ஆய்வாளர்களா? அகழாய்வு களத்திற்குள் இறங்குவது அத்துமீறல். அங்கே drone விடுவது அற்பத்தனம். Roman civilisation மீது காட்டுமிராண்டிகள் படை எடுத்தது தான் நினைவுக்கு வருகிறது!
இவ்ளோ நாள் திராவிட அரசியல் பேசுறார்ன்னு சொன்னிங்க...
நம்மளும் சேர்ந்து அடிச்சோம்.....
இப்ப அவர் தமிழ் தேசிய மாநாடு நடத்த ஒரு வருட காலம் திட்டிமிட்டு , மண்டலம் மண்டலமாய் போய் கலந்தாலோசனை செய்து மாநாடின் நோக்கத்தை கூர் தீட்டிட்டுருக்கார் மனுஷன்...
இப்பவும் விமர்சிக்கிறங்கன்னா ..
அப்ப நீங்க யாரா?
விடுதலை சிறுத்தைகள் இப்ப தான் தமிழ் தேசியம் அரசியல் பேசுதா!!!
ஏன்டா நீங்க எங்களுக்கு தமிழ் தேசிய அரசியல் சொல்லிக் கொடுக்குறிங்கலா..?
சாதி ஒழிப்பு, சமத்துவத்தை பேசுனா எதிர்த்து சங்கிகள் ஓடி வருவானுங்கன்னு பார்த்தால்...
இவனுங்க முதல் ஆளா ஓடி வந்து கதறானுங்க.. 🤡
இதே வேலைய தான் தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு எதிராக செய்து, அவருக்கு எதிராகவும் நம்ம நிறுத்த பார்த்தானுங்க....
இப்ப அதே வேலைய நம்ம கிட்டயும் காட்டறானுங்க...
அண்ணன் தொல் திருமாவளவன் நடத்தும் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு இங்க பல பேருக்கு அரசியல் பாடம் எடுக்கும்...✨✨
"தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்துள்ள அம்பேத்கர் சிலை கால் மேல் கால் போட்டு அமைத்திருப்பது போல்தான் இருக்கும். வடஇந்தியாவில் கால் மேல் கால் போட்டு அமருவதை அவமதிப்பு செயலாக யாரும் கருதுவதில்லை. ஆனால், தமிழ்நாட்டில் இதையொரு பிரச்சனையாக்கி 7 ஆண்டுகளாக சிலையை திறக்க விடாமல் தடுத்து வருகின்றனர். அதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதில் முதல்வர் நேரடியாக தலையிட்டு சுமூகமான தீர்வைக் காண வேண்டும்." - திருமாவளவன்
#Thirumavalvan | #Ambedkar | #VCK