ஜனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்.
#அண்ணா111
Thread 1/7
விடுதலை 2 படம், இன்று வெளியாகிறது.
இடதுசாரிகளுக்கு மிகவும் முக்கியமான படம் இது.
இடதுசாரிய அரசியல் இந்தியாவில் அடைந்த மாற்றங்களும் கொள்கை முரண்களும் இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சிபிஐ, சிபிஐஎம் ஆகிய கட்சிகளை தாண்டி இடதுசாரிய கட்சிகள் இருந்தன என்றோ தமிழ்நாடுக்கென ஓர் இடதுசாரி கட்சி இருந்தது என்றோ புலிகளை ஆதரித்து வர்க்கப் புரட்சியுடன் தேசிய இன விடுதலையையும் செயல்திட்டமாக வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது என்றோ அவர்கள் தெரிந்திருக்கும் சாத்தியமில்லை.
ஆயுதங்கள் இன்றிதான் ஆண்டாண்டு காலமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடி வந்தன என்ற நம்பிக்கையும் பரவலாக இன்று உண்டு.
இவை யாவும் இன்று இருக்கிற அரசியல் சூழலில், நேர்ந்திருக்கும் சிந்தனைகளிலிருந்து உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள் மட்டும்தான்.
இந்திய இடதுசாரிய இயக்கத்தின் வரலாறு இதைக் காட்டிலும் நெடிது. அதை சிதைத்து அழிக்க முயன்ற இந்திய அரசின் வரலாறு அதைக் காட்டிலும் நெடிது. இந்த வரலாற்றைத்தான் விடுதலை 2 சொல்கிறது.
இப்படம் கையாளும் வரலாற்று பின்புலம் பெரியது என்பதால், இப்படத்தின் பாத்திரங்கள் மற்றும் காட்சிகள் ஆகியவற்றை பற்றிய குறிப்புகளை சில நாட்களுக்கு கொடுக்கலாம் என்ற ஒரு முயற்சியின் தொடக்கம்தான் இது.
முக்கிய குறிப்பு: இன்ன கட்சி, இன்ன அரசியல் என்பதெல்லாம் தாண்டி இந்திய இடதுசாரிய அரசியல் சார்ந்து தமிழ்நாட்டில் இருந்த போக்குகள், இந்திய அரசின் போக்குகளுடனும் சர்வதேச அரசியல் போக்குகளுடனும் ஊடாடி எப்படி மாற்றங்களுக்குள்ளாகின என்பதற்கான வரலாற்று பார்வை இது. வழமையான அரசியல் கட்சி சிந்தையுடன் அணுகாமல் வரலாறு மற்றும் இந்திய அரசின் தன்மை, இந்திய சமூகத்தின் முரணியக்கம் ஆகியவற்றோடு, இக்குறிப்புகளை அவதானிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
“எங்க அப்பா தினமும் குடிச்சிட்டு என்னையும் அம்மாவையும் அடிச்சி துன்புறுத்திட்டே இருக்காரு சார்.. ” ஸ்கூலுக்கு போகாத வேலைக்கு போனு மிரட்டுறாரு.. தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி சீருடையில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த மாணவி…
#Salem | #SchoolStudent | #CollectorOffice | #Student | #PolimerNews
A meeting was organised by the BJP as part of its membership drive, where people from all walks of life, including business owners in Coimbatore, were invited to meet the Finance Minister Nirmala Sitharaman.
👇What you are seeing here are two videos.
👉 In the first video, during the meeting, Mr. Srinivasan, owner of the renowned Sree Annapoorna restaurant chain, highlighted the absurdity of varying GST rates - 5% for sweets, 12% for namkeen, 0% for plain buns, and 18% for cream-filled buns. This illogical system burdens businesses and even tax officials with tedious calculations.
Instead of addressing these concerns, the Finance Minister mocked him on stage.
👉 In the second video, within 24 hours, Mr. Srinivasan was forced to apologise in person, and the BJP Tamil Nadu's official handle shared the surreptitiously recorded video.
: @SupriyaShrinate ji
Rahul Gandhi Ji in Coimbatore — Goes to a sweet shop, buys some sweets for TN CM @mkstalin, greets the staff of the shop and gets clicks with them.
Nirmala Sitharaman in Coimbatore — Forced the owner renowned Annapoorna group to apologise & released the video to humiliate him.
India’s income inequality is at an all time high
Any sensible government would have REDUCED the tax burden on middle class and increased taxes on the billionaires.
But not Modi Govt. No wonder that people call this the govt of Adani-Ambani.
கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!
இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்:
1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?
2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?
3. சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.
5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?
6. அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. ‘அவரே ஒரு ரவுடி’, ‘ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்பவர்’, ‘பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்’ என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?
7. ஆதிக்க வர்க்கத்தாரே! எங்களின் சுயமரியாதையின் பொருட்டு நாங்கள் கிளெர்ந்தெழுவதை ரவுடித்தனம் என்கிறீர்கள். வருவோருக்கெல்லாம் லட்சக்கணக்கான புத்தகங்களை அன்பளிப்பாய் கொடுத்தவர், தம்மமே மானுட சமூகத்தின் விடுதலையை தரும் என்று பாபாசாகேப் வழியில் பௌத்தத்தை முன்னெடுத்தவருக்கு எதிராய் இத்தகைய கதைகளை உருவாக்குவதின் மூலம் உங்களை நீங்களே திருப்திப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும், ஒடுக்குதலுக்கு எதிராக அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங் போல கிளெர்ந்தெழுகிறவர்களால் நாங்கள் பெற்ற எழுச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
முடிவாக, சிறுவயது முதலே அண்ணனின் அன்பில் ஈர்க்கபட்டவன் நான். திரைத்துரையில் நான் வந்த பிறகு என் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் எந்நாளும் அக்கறை கொண்டு என்னை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருந்தவர். பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் பாதையில் எவ்வித சமரசமுமின்றி தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அண்ணனை இழப்பது என்பது என் வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவாகவே நான் கருதுகிறேன். இதை சரி செய்ய அவரின் பேச்சுகளும் சிந்தனைகளுமே என்னை (எங்களை)வழிநடத்தும்.
ஜெய்பீம்!
கடந்த ஆண்டு கள்ளச்சாராயத்திற்கு செங்கல்பட்டு, விழுப்புரம் என 20 பேருக்கு மேல் பலி.. இப்போது கள்ளக்குறிச்சியில் 29 பேர்.. வருடந்தோரும் இப்படி மக்களை பலிகொடுத்து மாமூல் வாங்கித் தின்று வயிறு வளர்க்கத்தான் காவல்துறையும், அரசும் இருக்கிறதா..? #கள்ளச்சாராயம்#மாமூல்#கள்ளக்குறிச்சி
Whenever there is a train accident, Modi Govt's Railway Minister reaches the spot under the glare of cameras and behaves as if everything is fine!
@narendramodi ji, tell us who should be held accountable, the Railway Minister or you?
We have 7 questions - which the Modi Govt will have to answer!
1⃣After a major accident like Balasore, why was not even a single kilometer of the much-hyped "Kavach" anti-train collision system added?
2⃣Why are nearly 3 lakh posts vacant in the Railways, why were they not filled in the last 10 years?
3⃣According to the NCRB (2022) report, 1,00,000 people have died in rail accidents between 2017 and 2021 alone! Who will take responsibility for this?
The Railway Board itself has admitted that the long working hours of loco pilots due to acute shortage of manpower are the main reason for the increasing number of accidents. Then why were the posts not filled?
4⃣In its 323rd report, the Parliamentary Standing Committee had criticised the Railways for the "neglect" shown by the Railway Board towards the recommendations of the Commission of Railway Safety (CRS). It was underlined that the CRS investigates only 8%-10% of accidents, why was the CRS not strengthened?
5⃣According to the CAG, why was 75% funding reduced in the 'Rashtriya Rail Suraksha Kosh' (RRSK), while ₹20,000 Cr was to be made available every year. Why is this money being used by railway officials on unnecessary expenses and comfort facilities?
6⃣Why has travelling by train in the common Sleeper Class become very expensive? Why has the number of Sleeper Coaches been reduced?
Railway Minister recently said to use police force against the people “overcrowding” rail coaches. But does he not know that 2.70 Cr people had to cancel their tickets, last year due to abysmal shortage of seats — a direct result of Modi Govt’s policy to reduce coaches?
7⃣Did the Modi Govt merge the Railway Budget with the General Budget in 2017-18 to avoid any kind of accountability?
Self-glorification will not undo the criminal negligence perpetrated by the Modi Govt on the Indian Railways!
Accountability needs to be fixed at the top.
Railway Minister can’t stop rail accidents and overcrowding in trains
Education Minister can’t stop paper leaks and exam scams
Home Minister can’t stop terrorist attacks and Manipur violence