"பள்ளிக்கு வராதே என்று மறுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த என்னை பள்ளிக்கல்வி துறைக்கு அமைச்சர் ஆக்கிய தலைவர் எங்கள் தலைவர், இது அவரால் மட்டுமே சாத்தியம்" - ராஜ் மோகன்
சரி உங்க சமூகத்தை யாரு பள்ளிக்கு வர விடாம மறுத்த? தடுத்தா? என்று உங்க அண்ணனை 2 நிமிடம் பேச சொல்லும் பாப்போம்...
திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலத்தை ஒட்டி, எப்போதும் இல்லாத வகையில் முக்கிய பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிப்பால் உள்ளூர் மக்கள் போலீசார் உடன் வாக்குவாதம்
ரவுண்டானா, அண்ணா நுழைவு வாயில், காந்தி சிலை உள்ளிட்ட பல இடங்களில் பைக்குகள் செல்ல அனுமதி மறுப்பு
#SunNews | #Thiruvannamalai
Fact Check
கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டிலேயே தலித்துகளுக்கு எதிராக அதிக கொடுமைகள் நடந்த மாநிலம் தமிழ்நாடு தான் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்
இது உண்மையா என தரவுகளை சற்று அலசி பார்ப்போம்
என் சி ஆர் பி என அழைக்கப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் கொடுத்திருக்கக்கூடிய தகவல்கள் படி
உத்தர பிரதேச முதலிடத்திலும்
ராஜஸ்தான் இரண்டாம் இடத்திலும்
மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்திலும்
பீகார் நான்காவது இடத்திலும்
மகாராஷ்டிரா ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
ஐந்தாண்டுகளில் உத்தர பிரதேசத்தில் மட்டும் 71 ஆயிரம் வழக்குகள் பதிவான நிலையில் தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளில் மொத்தமாகவே 8110 வழக்குகள் தான் பதிவாகி இருக்கிறது
எனவே அமைச்சர் சட்டமன்றத்தில் பதிவு செய்தது பொய்யான தகவல்
#WATCH | "உங்க முதலமைச்சர் திண்டுக்கல் போனாரா? அந்த சம்பவம் நடந்ததாவது அவருக்கு தெரியுமா?"
கே.என்.நேரு கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் மீண்டும் வேங்கைவயல் பிரச்னையை பற்றி மட்டுமே பேசிவிட்டு அமர்ந்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
#SunNews | #AadhavArjuna | #KNNehru
அவை நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கும் திடீரென அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுந்து பேச ஆரம்பிப்பார்
பிரச்சனையாகிவிடும். தயவு செய்து அவரை பேச அனுமதிக்காதீர்கள் என சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
#WATCH | "தம்பி நீ எழுந்தாதான் சண்டை வருது.. 8ம் தேதி வரை பேசாதீங்கனு அவர் கிட்டயே நேரடியா சொல்லிட்டேன்.." -பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக
#SunNews | #AadhavArjuna | #Premalatha
இவர் தான் வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சர்...இவர் நேபாள வெள்ளத்தில் சிக்கிய நம் தமிழர்கள் நிலை குறித்தான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசவே இல்லை...சபையில் தான் இருக்கிறார்....அப்புறம் எதுக்கு இதற்காக ஒரு துறை ?அதற்கு அமைச்சர்?🤔✍️
பெரிய தனியார் மருத்துவமனை
3 இளம் டாக்டர்ஸ் தினமும் அணில் வகை வாட்ஸாப் status வச்சுட்டு இருந்துசுங்க.
கடுப்பான மற்ற சீனியர் டாக்டர்ஸ் and staff, அணில் fry status வைக்க ஆரம்பிசுட்டாங்க..
ரெண்டு தற்குறி டாக்டர் கதறிட்டு கிடக்குதுங்க 😂😂😂
நிலத்தின் வளத்தையும் எளிய மக்களின் சுகாதாரத்தையும் பலியாக்கி, திறந்தவெளிகளில் குப்பைகளைக் கொட்டி நாசமாக்கும் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
@CMOTamilnadu@Tnpcbofficial@TPRDtCollector@Chief_Secy_TN@moefcc@byadavbjp@BussyAnand
திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதி அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில் (Quarry), திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம்–1 பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் டன் கணக்கிலான அழுகிய திடக்கழிவுகளை இரவு நேரத்தில் வண்டி வண்டியாக கொண்டுவந்து கொட்டுவது தெரிய வந்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி (Solid Waste Management Rules, 2026) கழிவுகளை தொடக்கத்திலேயே பிரித்தெடுத்தல் (Source Segregation), சுழற்சி முறை சுத்திகரிப்பு மற்றும் பரவலாக்கப்பட்ட நுண்ணிய உரமாக்கல் மையங்கள் (Micro Composting Centres) அமைக்கப்பட வேண்டும். ஆனால், இத்தகைய விதிகளையும் சட்டங்களையும் தூக்கியெறிந்துவிட்டு, பாறைக்குழிகளில் கழிவுகளைக் கொட்டுவது சட்டத்திற்கு மாறானது.
"குப்பைகளைப் பின்னர் அழித்துவிடுவோம்" என்று அதிகாரிகள் கூறும் காரணங்கள், மக்களின் உயிருடனும் நிலத்தடி நீர் வளத்துடனும் விளையாடும் ஆபத்தான போக்காகும்.
கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் கூட, முதலிபாளையம், நல்லூர் போன்ற கைவிடப்பட்ட பாறைக்குழிகளிலும், திறந்தவெளி நிலங்களிலும் திருப்பூர் மாநகராட்சி சட்டத்திற்குப் புறம்பாக குப்பைகளைக் கொட்டியதைக் கண்டித்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் (NGT) மிகக் கடுமையான எச்சரிக்கைகளையும் தடைகளையும் விதித்தன. சட்டப்பூர்வமான நுண்ணிய கழிவு சுத்திகரிப்பு மையங்களை உருவாக்கத் தவறிய மாநகராட்சியின் தோல்வியைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் கண்டித்த பின்னரும், அதிலிருந்து எந்தப் பாடமும் கற்காமல் மீண்டும் அதே தவறைக் குடியிருப்புப் பகுதியான அம்மாபாளையத்தில் அரங்கேற்றுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இன்னொரு பக்கம், 'பயன்பாடற்ற பாறைக்குழிகளில் குப்பையைக் கொட்டி நிரப்புவதுதான் ஆகச்சிறந்த தீர்வு' என்ற சட்டமன்ற உறுப்பினர் நாவல்பட்டு விஜி போன்ற "அறிவியல் மேதாவிகள்" அவிழ்த்துவிட்ட சிந்தனைகளை ஏற்று இந்த அரசு இவர்களது "அறிவியல் கண்டுபிடிப்புகளை" நீதிமன்றத் தடைகளையும் மீறி நேரடியாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது.
இந்நிலையில் மாநகராட்சியின் இந்தச் செயலைக் கண்டித்து போராடும் மக்களின் அறவழிப் போராட்டத்தைச் சந்தித்துத் தீர்வு காணத் துணிவில்லாத அரசு நிர்வாகம், காவல்துறையை நிறுத்தி மக்களின் உரிமைக் குரலை ஒடுக்க நினைப்பது எதேச்சதிகாரப் போக்காகும். அழுகியக் கழிவுகளிலிருந்து வெளியேறும் நச்சு நீர் (Leachate) மண்ணுக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நச்சாக்குவதோடு, கொடிய நோய்களைப் பரப்பும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த கால திமுக ஆட்சியில் தொடர்ந்த அதே அலட்சியமும் ஊழல் முறைகேடுகளும், தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்வது ‘ஆட்சி மாறினாலும் மக்களின் துயர் மாறவில்லை’ என்பதையே காட்டுகிறது.
எனவே, அம்மாபாளையம் பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்டக் கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றி, அப்பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும். தவறும் நிலையில், பாதிக்கப்பட்ட அம்மாபாளையம் மக்களோடு, இந்த அரசு நிர்வாகத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.
அதிக lane போட்டால் அதிக வாகனம் போகும். நிறைய புகை,சத்தம் வழிநெடுக விவசாயத்துக்கு பாதிப்புதானே!
30 ஆண்டுகள் கழித்து யாரும் எங்கும் பயணமே செய்ய வேண்டியிருக்காது. Teleporting மூலம் body jump பண்ணிடலாம்.
இப்போதைக்கு Weekend traffic சமாளிக்க சனிக்கிழமை வேலைநாளா அறிவிச்சா போதாதா?
Youngster : கரக்டான நாடிய புடிச்சிட்டான்
நயினார் நடிகையை பத்தி பேசுனதுக்கும் விஜய் அம்மாவ தப்பா பேசுனதுக்கும் ஏன் கைது இல்ல ஆனா உதயநிதி அவர் பேசாததுக்கு ஏன் கைது
ஆனா மணியன் எதிர்ப்பார்க்கல கண்ண உருட்டி உருட்டி என்ன சொல்றதுனு தெரியாம கடைசில இதன் அரசியல்னு முடிச்சிட்டான்