You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
@commr_hosur
Paid the fee for water connection, to #Hosur corpn on 19th June. The water man is saying he has not received the work order yet. I have seen my neighbours getting connection in couple of days. Am I missing something? If so, what is that something
@CMOTamilnadu
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.
ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!
@evvelu
முரசொலியில் வன்மத்தை கக்கியுள்ள ப.திருமாவேலன் மார்க்சிஸ்டுகளுக்கு தத்துவப் பாடம் எடுக்க வேண்டாம்…! முடிந்தால் திமுகவுக்கு எடுக்கட்டும்!
‘புதிய அரசியல் சூழலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும்’ என்று மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் எழுதியதை தத்துவ தலைப்பு என்று கிண்டலடித்துள்ளார்.
8 மணி நேர வேலை நேரத்தை திமுக அரசாங்கம் திருத்திய போது ப.திருமாவேலன் எங்கிருந்தார்?
கலைஞர் தொலைக்காட்சியில் அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் மார்க்சிஸ்டுகள் போராடிக் கொண்டிருந்தனர்.
வேலை நேரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும் செய்ய வைத்தனர். அதனால் தத்துவப் பாடம் எடுக்க வேண்டாம். முடிந்தால் இது எல்லாம் வர்க்கப் பிரச்சனை திமுக செய்தது தவறு என்று திமுகவிற்கு பாடம் எடுக்கட்டும். #CPIM #முரசொலி #DMK #TamilNadu #TNPolitics
நாம அதிகாரத்துக்கு வரணும் வந்த பிறகு நமக்கு அவங்க பண்ண தவற திருப்பி அவங்களுக்கு பண்ணவே கூடாது என்பதற்கு உதாரணம் மு க ஸ்டாலின் அவர்கள்.
2021-2026🔥
ஒரு முதல்வர் ஆக முதல் பட்ஜெட் கூட்ட தொடரை ஆரம்பிகிறார்.
எதிர் கட்சி கள் அனைவரின் பேச்சையும் நிதானமாக கேட்டு அவர்களுக்கு மிகவும் நாகரிகம் ஆக பதில் சொல்வார்.
எந்த சட்ட தீர்மானம் கொண்டு வந்தாலும் எல்லாரின் கருத்தையும் கேட்ட பின்னர் முழுமனதாக ஏற்று கொண்டு நிறைவேற்றுவார்.
ஒவ்வொரு உறுப்பினர்களின் கோரிக்கை யும் முடிந்த அளவுக்கு நிறைவேற்ற ஆவணம் செய்வார்.
கேள்வி நேரம், வினா விடை என்ற எல்லாவற்றையும் அனுமதி தந்து தானே பதில் சொல்வார்.
யாரையும் ஒரு வார்த்தை ஏக வசனம் கொண்டு பேசுவதையே அல்லது பிற உறுப்பினர்கள் தரைகுறைவா பேசுபதையோ அனுமதிக்க மாட்டார்.
அவ்வளவு ஏன் தன் புகழ் பாடும் துதி நிறைந்த பேச்சை எல்லாம் அவ்வப்போது கண்டித்து கொண்டே இருப்பார்.
சட்டமன்றம் என்பது மக்கள் மன்றம் தானே தவிர தனி நபர் கொண்டாட்ட கூடம் இல்லை என்பதை உணர்ந்து நடத்தி சென்றார்.
ஆனால் இதற்கு எல்லாம் முன்னர் அவர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது அவர் சந்தித்த சோதனைகளும் எதிர் கட்சி தலைவர் ஆகவே அவர் சந்தித்த விஷயங்கள் எதையும் அவர் முதல்வர் ஆக இருந்த காலத்தில் அதை திருப்பி செய்யவில்லை..தான் அனுபவித்த எந்த வலியையும் தனக்கு நேர்ந்த எந்த அநீதியையும் பிறருக்கு கொடுக்காத அதே வேலையில் யாரையும் புண்படுத்தும் வகையில் பேசாத, ஒருவர் தான் சிறந்த தலைவர் ஆக இருக்க முடியும் என்பதே நிதர்சனம்.
அந்த நிதர்சனத்தின் உச்சம் ஆக ஆக்கபூர்வமான விஷயங்கள் மட்டுமே செய்து கொண்டு இருந்தவர் மு க ஸ்டாலின் அவர்கள்.
கலைஞர் அவர்களின் மகன்ஆயிற்றே அப்புடி தான் இருக்கும் அவர் செயலும் சொல்லும்.
ஒரு முதல்வர் ஆகவும் ஒரு ஆளும் கட்சியின் தலைவர் ஆகவும் எப்புடி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டகவே ஆட்சி செய்து இருந்து இருக்கிறார் என்று சொல்லலாம்.
அவர் அமர்ந்த போது தான் முதல்வர் நாற்காலி க்கே அவ்வளவு அழகு ஏற்பட்டது.
அந்த இடம் அவ்வளவு வலிமையானது என்று உரக்க சொன்னது.
அதிகாரத்தை கையில் வைத்து இருக்கும் முதல்வர் எல்லாரையும் சமம் ஆக நடத்துவதில் தான் இருக்கிறது அரசாட்சியின் மாண்பு.. அந்த மாண்பில் என்றுமே அவர் சிகரம் தான்.
அது தான் மு க ஸ்டாலின்.
அதனால் தான் அவர் மு க ஸ்டாலின்..
சட்டசபை நாட்கள் திங்கள் முதல் நடக்கும், ஒவ்வொரு நாள் மாலையும் செய்தி ஆளர் சந்திப்பு நடத்தி மக்களுக்கு தன் எண்ணங்களை பகிர்வர்.எப்போதுமே கேள்விக்கு பதில் சொல்வார்.
ஒவ்வொரு நாள் காலையிலும் துறை சார்ந்த அறிவிப்பு க்கான தகவல் தெரிவிப்பர்.
வெள்ளிக்கிழமை முடியும் போதே மாலை ஏதேனும் ஒரு திட்டத்தை துவக்கி வைக்க செல்வார்.
அடுத்த நாள் சனிக்கிழமை காலையில் கொளத்தூர் க்கு வந்து விடுவார்.
ஞாயிறு கிழமையில் கூட விடுப்பு எடுக்காமல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி களை நடத்தி கொண்டே இருப்பார் மு க ஸ்டாலின் என்னும் மக்களின் முதல்வர்.
One of the finest 5 year term in tamilnadu and best cm of tamilnadu M K STALIN( 2021-2026)🔥
மு.க. ஸ்டாலினின் தோல்வியை கொண்டாடுவதுவற்கு முன்பாக... @mkstalin
அவர் தொடங்கிய திட்டங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் கட்டிய நூலகங்களை விட ஒன்று அதிகமாக..
அவர் அமைத்த மருத்துவமனைகளை விட ஒன்று அதிகமாக..
அவர் உருவாக்கிய அருங்காட்சியகங்களை விட ஒன்று அதிகமாக..
பிஜேபி அரசின் நெருக்கடிகளுக்கு முன் அவர் நின்ற துணிச்சலை விட...
அவர் உயர்த்திய டபுள் டிஜிட் பொருளாதார நிலையை விட ஒரு படி மேலாகா...
இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது அவரை மிஞ்சி காட்டுங்கள்…
அதற்குப் பின் இது போல் கொக்கரியுங்கள்!
அரசியலில் வெற்றி மட்டும் ஒருவரை தலைவராக மாற்றாது…
நல்ல நடத்தை, நியாயமான செயல்பாடு, மக்கள் நலம் — இவை தான் உண்மையான தகுதி!
சினிமாவில் போக்கிரித்தனம் ரசிக்கப்படும்…
ஆனால் அரசியலில் மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்!
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
@DMKITwing இதெல்லாம் பத்தாது. இறங்கி அடிக்கனும். It should be organic and more impactful. You should make them react. DMKIT wing has always been ineffective on #SocialMedia ஏதோ formality ku 1 நாளைக்கு 10 பதிவு போடுறீங்க. Chk ur impact btwn Jan26 to Apr26
@mkstalin@Udhaystalin@arivalayam
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
“Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்” “சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#WhySilentCM
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனாதால் அனுதினமும் சங்கடத்தில் தவிக்கிறது தமிழ்நாடு.
கள்ள மௌனம் காக்கும் CM saar.. வாயை திறந்து பேசுங்க, உருப்படியா ஏதாவது நடவடிக்கை எடுங்க.
#WhySilentCM
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி!
#WhySilentCM?