#puducherry#BJP விவசாய அணி சார்பாக பாரதப் பிரதமர் @narendramodi ji அவர்களின் #மனதின்குரல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் அவர்கள் மற்றும் விவசாய அணி தலைவர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். @BJP4India@bjpkm4kisan
இசையால் நம்மையெல்லாம் ஆட்கொண்டிருக்கும் கலைத்தாயின் தவப்புதல்வர், இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஐம்பது ஆண்டுகளாக, வயது, இனம், மொழி, நாடு என எல்லைகள் கடந்து பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும் நல்லிசையை வழங்கி, பல கோடி மனங்களின் அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்தாக விளங்கும் எங்கள் ராஜாதிராஜன் திரு @ilaiyaraaja அவர்கள், நூறாண்டுகளுக்கும் மேல் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
#puducherry#BJP முன்னாள் பாரத பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு விவசாய அணியின் சார்பாக ஓவிய மற்றும் கவிதை போட்டி விவசாய அணியின் மாநில தலைவர் திரு பாரதி மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. @BJP4India@bjpkm4kisan@blsanthosh
#Puducherry#BJP விவசாய அணி சார்பாக வரும் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் விவசாய அணியின் மாவட்ட செயற்குழு நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் வில்லியனூர் மாவட்ட அலுவலகத்தில் விவசாய அணியின் மாநிலத் தலைவர் திரு பாரதிமோகன் அவர்கள் தலைமையிலும்
हालही में ऑपरेशन सिंदूर हुआ, हमने फिर से अपनी गारंटी पूरी करके दिखाई।
ऑपरेशन सिंदूर से आपको गर्व हुआ, आपका सीना चौड़ा हुआ, लेकिन कांग्रेस-आरजेडी को ये पसंद नहीं आया।
धमाके पाकिस्तान में हो रहे थे और नींद, कांग्रेस के शाही परिवार की उड़ी हुई थी।
आज तक पाकिस्तान और कांग्रेस के नामदार दोनों ही, ऑपरेशन सिंदूर के सदमे से बाहर नहीं निकल पाए हैं।
#Puducherry#BJP விவசாய அணியின் மாநில செயற்குழு கூட்டம் விவசாய அணியின் மாநிலத் தலைவர் திரு பாரதிமோகன் அவர்கள் தலைமையில் இந்நிகழ்ச்சியானது நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் திரு @RamalingamMla அவர்களும் மாநில பொதுச் செயலாளர்கள் அவர்கள் முன்னிலையிலும் நிகழ்ச்சி ஆனது
#puducherry
மதிப்பிற்குரிய புதுச்சேரி #BJP மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமிகு VP Ramalinagam ex MLA அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்ற தருணம். 2026 ஆட்சி நமதே...இப்படை தோற்பின் எப்படை வெல்லும். ஜெய்ஹிந்த் @blsanthosh@BJP4Puducherry@BJP4India
டெல்லி: மே 29 முதல் ஜூன் 12 வரை வேளாண் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட கிருஷி சங்கல்ப் அபியானுக்காக, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் ஸ்ரீ சிவராஜ் சிங் சவுகான் ஜி, தேசிய கிசான் மோர்ச்சாவுடன் இணைந்து அகில இந்திய அளவில் காணொளி வாயிலாக கூட்டம்
நடைபெற் றது. இதில் தேசியத் தலைவர், மாநிலத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் மற்றும் சமூக ஊடகப் பொறுப்பாளர்களுடனான மெய்நிகர் சந்திப்பில் அனைத்து அலுவலகப் பொறுப்பாளர்களும் உரையாற்றினர், மேலும் பிரச்சாரத்தில் விவசாயிகளின் நலனில் கிசான் மோர்ச்சாவின் பயனுள்ள பங்கு குறித்து விவாதித்தனர்.
#Puducherry
அரியாங்குப்பம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தேசிய கொடி ஏந்தி இருசக்கர பேரணி நடைபெற்றது. பேரணியில்#BJP மாநிலத் தலைவர் திரு @SelvaMPPY ji அவர்கள் தலைமையில் மற்றும் விவசாய அணி தலைவர் திரு B.ராமு ji அவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு