அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay
உண்மையான அஜித் ரசிகன் கடந்த ஆட்சில திமுகவுக்கு நன்றி சொல்லும்போதும் அவர திட்டிருக்க மாட்டான். இப்பவும் அவர திட்டமாட்டான் 👍
அன்னிக்கு அஜித்க்கு பயர் விட்டுட்டு இன்னிக்கு அஜித் மேல மண்ணவாரி தூத்துற எல்லாருமே just ஆமை எனும் ஓட்டுக்குள்ள மறஞ்சுருக்க கொத்தூஸ் & விஜய் hatters தான்
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
🚨 BIG STATEMENT by Pawan Kalyan
"You may DISAGREE with PM Modi, the BJP, or even me. But political differences should never make you stand against your own country. Every Indian must firmly oppose ANTI-INDIA rhetoric." 🔥
Nothing is more important than the welfare and future of our youth!
We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this regard. This continues our series of steps for safeguarding the interests of students.
Those who try to harm the future of our youth will not be spared.
देश के युवाओं का हित और उनका भविष्य हमारी सर्वोच्च प्राथमिकता है।
पेपर लीक के सभी मामलों में दोषियों को जल्द से जल्द कठोर दंड देने के लिए, केस के त्वरित निस्तारण के लिए फास्ट ट्रैक कोर्ट्स का गठन किया जाएगा। इस संबंध में निर्देश दे दिए गए हैं कि संबंधित विभाग आवश्यक कार्रवाई सुनिश्चित करें।
विद्यार्थियों के हितों को सुरक्षित करने के लिए, सरकार द्वारा लिए जा रहे निर्णयों की श्रृंखला में ये एक महत्वपूर्ण कदम है।
युवाओं के भविष्य के साथ खिलवाड़ करने वाले किसी भी व्यक्ति को बख्शा नहीं जाएगा।
The students are at top priority, educationally n security-wise, so they need not worry and have their parents worried for them. The Honorable Prime Minister has tweeted, and I am sure that he will take strict action against all those people who are responsible for this leak. So students, plz go back to your parents n homes.
Sonam, it's done, bro. Don't extend this. Keep the spirit for another day if there be a need, which I doubt, n eat something. If u want, will send u food from home.
Dear Chinmayi garu,
You wrote an open letter, but conveniently avoided the very question I raised.
I spoke about the double standards surrounding religious practices. You ignored the burqa comparison completely because answering it would expose the selective outrage.
Instead, you built a strawman- surgeons, recording studios, Afghanistan and every Hindu woman in the country.
Bandi Sanjay’s statement was about school students, not policing every woman in India.
If your principle is “no religious symbols in public institutions,” say it for every religion. If not, don’t selectively target Hindu traditions while remaining silent on others.
Equality cannot be selective. Secularism cannot be selective. Outrage cannot be selective.
சமூக வலைதளத்தில் Followers இருந்தாலே சிலர் கவனத்தைப் பெற வேண்டும் என்பதற்காக அடுத்தவர்கள் மீது அவதூறு பரப்பலாம் என்று நினைத்து வாழ்கிறார்கள்..
ஆனால், இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு முன் பேசிய அண்ணாமலை, ஆளும் தவெக குறித்து விமர்சித்து அரசியல் செய்யாமல், நாகரிகமாக நேர்மறையான அரசியல் கருத்துகளை முன்வைத்தது இதுவரை பார்க்காத அரசியல். அதுவே @annamalai_k
அண்ணே @itisprashanth, நீங்கள் அண்ணாமலையை விமர்சிக்கக் கூடாது என்று நான் எப்போதும் சொன்னதில்லை; சொல்லவும் மாட்டேன். எல்லா அரசியல்வாதிகளும் விமர்சனத்திற்குட்பட்டவர்கள்தான்.
ஆனால், சிலர் ஒரு கட்சியிடம் பணம் வாங்கிக்கொண்டு அடுத்தவர்களைத் கடிக்கும் வேலையை வெறிநாய் போல செய்து கொண்டிருப்பார்கள்.
அவதூறு என்பது சாக்கடையில் கையைவிட்டு அள்ளி அடுத்தவர் மீது எறிவது போன்றது. அது அடுத்தவர் மீது விழுவதற்கு முன், முதலில் நம் கையில்தான் ஒட்டும். அரசியல் ஏவலுக்காக செயல்படுபவர்களுக்கு இந்த சாக்கடை வேலை சாதாரணமாக இருக்கலாம்.
ஆனால், @itisprashanth அண்ணா, உங்கள் குணம் அப்படியில்லை என்று நான் நம்புகிறேன். அண்ணாமலை மீது சரியான விமர்சனங்களை வையுங்கள்; விவாதிப்போம்.
இல்லை, நானும் அவதூறு பரப்பும் வேலையைத்தான் செய்கிறேன் என்று நீங்கள் முடிவு செய்தால், அது உங்கள் விருப்பம். ஆனால், அடுத்தவர்களை கடிப்பதையே வேலையாகக் கொண்டவர்களை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் குறித்து மேலே நான் குறிப்பிட்ட பார்வையில்தான் மக்கள் பார்க்கத் தொடங்குவார்கள்...
நன்றி 🙏
பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.
இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!
மாறுவோம், மாற்றுவோம்!