To lay their liberties at the feet even of a great man, or trust him with powers which enable him to subvert their institutions - Jhon Stuart Mill.
- Quoted by Ambedkar in his final constituent assembly speech.
Parts of his speech👇
Did you notice something..???
Almost none from the #DMK cadres and leaders left the party after the unexpected poll debacle.
Though very hurt and nearly depressed, they seem to have intensified their efforts to set it all right.
Other parties have faced terrible post-election churns, from TMC to the parties in TN.
Yet, DMK is rather solid. In fact, they seem to have become a more cohesive and intense unit after the defeat.
It is all the more impressive, considering that many political pundits have come close to writing DMK's obituary after the polls. The less severe among them still predict a very long road of vicious thorns for the DMK.
The edifice of alliance built on ideological similarity, political decency and decorum, equity and gratitude is crumbling around them with the disgusting actions of their former allies. But the DMK seems to face it all unflinchingly.
That is the singular difference between the DMK and the other parties in India. DMK is not a party stuffed with rank opportunists. By and large, it is a party of deeply committed warriors: primarily to the ideology and secondarily to the leadership that upholds that ideology at almost all times.
Only its allies have sullied their own names by demonstrating their saltatory skills and tropism towards power. The DMK stands tall amidst their betrayals and flagrant excuses for perfidy.
Their cadres and leaders are an exceptional gift to Indian politics and the envy of any other political party.
My respect for them grows more and more with every passing day. They are a different breed. The finest among all.
For that, I don't mind putting up with their occasional abrasive behaviour.
- Swaminathan Poornachandran
திமுக சமுக கட்டமைப்பை எதிர்த்து எதிர்நீச்சல் போடும் கட்சி
அதற்கு தலித்களுக்கு திட்டம் தீட்டுதுனு சாதி இந்து ஓட்டும் வராது, நான் நினைக்கிற மாறி புரட்சி பண்ண மாடிக்கிறனு தலித் ஓட்டும் வராது
ஆனால் 75 வருடமா அந்த கட்சி இங்கு ஆங்கர் போட்டு நிற்பதற்கு ஒரே formula தான்
சனாதன இந்தியாவில் இளைஞர்கள் வலதுசாரி சிந்தனையோடுதான் வளர்கிறார்கள் எனவே திமுக வெறுப்பை ஈசியாக அவர்களிடம் புகுத்திவிட முடியும் ஆனால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தை எட்டும்போது ஆபத்தில் தவிக்கும்போதும் அவர்கள் கண்களுக்கு தெரிவது திமுகதான்.
உணர்ந்து திமுகட்ட வந்துட்டானா திட்டுனதவிட உடும்புப்பிடியா திமுகவ யார்கிட்டையும் விட்டுக்குடுக்க மாட்டான்
குத்து விளக்கு ஏற்றுவதற்கு Protocol இருக்கிறதா அதைப் பின்பற்ற வேண்டுமா என்பதெல்லாம் அடுத்த விஷயம். அன்றைய நாளின் பிரச்னை இந்த Frameல்தான் தொடங்கியது.
ஏற்கனவே ஒருவர் ரிப்பன் வெட்ட நிற்கும் போது பின்னாலிருந்து கையை நீட்டி வேறொரு கத்திரிக்கோலை வைத்து ரிப்பனை வெட்டுவது குறைந்தபட்ச அடிப்படை நாகரீகம் கூட இல்லாத செயல். அதனைச் செய்து விட்டு குழந்தை பிறந்து இத்தனை நாட்கள்தான் ஆகின்றன என சிம்பதி தேடுவதெல்லாம் என்ன வகையான மனநிலை என்று தெரியவில்லை.
நாங்கள் ஜெயித்தவர்கள் எங்காவது ஆணவம், தலைக்கணத்தோடு நடந்து கொண்டோமா என்கிறார் அமைச்சர் ஆதர் அர்ஜுனா. இந்த Frameல் நடந்ததற்கு என்ன பெயர் வைப்பீர்கள்?
வேண்டுமென்றால் 'அதிகப்பிரசங்கித்தனம்' என்று பெயர் வைக்கலாமா?
Her journey is much easier than that of an ordinary Vijay fan, from IPAC to Voice of Common to MLA ticket to Minister.
Was she working for or a member of Vijay’s fan club before the election? How did she reach this position, overtaking Vijay fans?
Caste, her family background, VoC.
எங்கள மாதிரி கம்பு சுத்துற ஆட்களுக்கு மாசம் ரெண்டாயிரம்னு ஊக்கத்தொகையா கொடுக்கலாம். எத்தனை காலம் தான் 200 உபியா இருக்குறது, இன்ஃப்ளேசனையும் பாக்கனுமா இல்லையா. கரன மட்டும் கழக ஆளா கணக்குல வைக்க வேணாம். ஆல்ரெடி வாசன் ஐயா நம்பர்ல இருந்தே ஜி பே வருது.
Insta Influencer to route mafia ~
நாங்க வேணும்னா மாடு மணி அடிக்காமலே அதுக்கு நீதி குடுத்த மனுநீதி சோழன் எங்க தளபதினு ரீல்ஸ் போட்டு டிரண்ட் பண்ணட்டுங்களா ஜீ?. உங்களை பார்த்தா வேற டென்சன்ல இருக்க மாதிரி தெரியுது,பேமென்ட் கூட அடுத்த வாரம் வாங்கிக்குறோம்.இன்னைக்கு விட்டா நாளைக்கு இந்த கான்செப்ட் வைச்சு டிரண்டிங்ல வர முடியாது. சரினு மட்டும் சொல்லுங்க ஜீ..
Stop engaging Thiruma. He is sold out. Just ignore him. He's no benchmark.He'll bear the burden of his acts. DMKians must decouple from anyone now. There are no friends. And that is not a weakness. In the world of blind the person with a vision may be eccentric and we are that!
Impact After Term | 02
The report in @NewIndianXpress dated 25.05.2026 regarding the recent TNPSC notification for the recruitment of Junior Photographers reflects how governance reforms can create an impact far beyond elections.
As the report points out, it was the DMK Government led by Thiru. @mkstalin that, during Dr. @ptrmadurai’s tenure as Finance & Human Resources Management Minister, brought these recruitments under the ambit of TNPSC — replacing discretion and recommendation with a transparent, merit-based process open to all.
This reform was enabled through the Tamil Nadu Public Service Commission (Additional Functions) Act, 2022, which was introduced in the Assembly on 07.01.2022 and received the assent of the Governor on 31.01.2022.
Real reform is not just about politics. It is about changing systems that outlast governments.
— Admin Team
MMR(Maternal mortality Ratio) என்பது வெறும் ஒரு மருத்துவ புள்ளிவிவரம் அல்ல. கர்ப்பிணி பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதற்கான அளவுகோல்.
1 லட்சம் உயிர்ப்பிறப்புக்கு
2019-21ல் 49 ஆக இருந்த தமிழ்நாட்டின் MMR,
2022-24ல் 25 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவின் MMR இன்னும் 87 ஆக உள்ளது.
PHCயில் பணியாற்றிய அரசு மருத்துவராக, இந்த அமைப்பு மக்கள் வாழ்க்கையோடு எவ்வளவு நெருக்கமாக இணைந்திருக்கிறது என்பதை நேரில் பார்த்திருக்கிறேன்.
பிரசவத்திற்கோ, சிகிச்சைக்கோ தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தாலும் கூட, அந்த கர்ப்பிணி பெண்களை தொடர்ந்து கண்காணிப்பது உள்ளூர் PHC குழுவே.
ஸ்கேன், தடுப்பூசி, ஊட்டச்சத்து, பரிசோதனைகள்...எல்லாவற்றையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.
கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை வலுவாக செயல்படும் பொதுசுகாதார அமைப்பின் வெற்றி இது. ஒவ்வொரு வாரமும் ஒரு முறை மாவட்ட அளவிலான கூட்டமும், ஒரு முறை ஆரம்ப சுகாதார நிலைய (PHC) அளவிலான கூட்டமும் நடைபெறும்.
தமிழ்நாட்டின் இந்த சாதனைக்கு காரணம் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுசுகாதார அமைப்பை வலுப்படுத்த முக்கிய காரணமாக இருந்தவர் அப்போதைய மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டுதலிலும், அவர்களின் தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் @Subramanian_ma அவர்கள்(உண்மைய சொல்றேன்... அவ்வளோ வேலை வாங்கினார், திமுக மருத்துவர் அணிலாம் ஆய்வுக்கு வரவேண்டிய அவசியம் இல்ல, அவரே வந்துருவார்)
"ஒரு தாயின் உயிரை காப்பது என்பது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை காப்பதற்கு சமம்" என்ற எண்ணத்தோடு தான் நம் அரசு செயல்பட்டது.
இந்த புள்ளிவிவரம்லாம் அப்படியே தக்கவைத்துக்கொளுங்கள் CM சார். இல்லைனா சட்டமன்றத்துல எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin அண்ணன் கேக்குற கேள்விக்கு, வீட்டுக்கு வந்து ட்விட்டர்ல பதில் சொல்றமாறியிரும்
Post inspired from @Dr_Ezhilan sir
//தொகுதி மக்களுக்காக எதுவும் செய்யாததால் கடும் வேதனை அடைந்தோம்.//
ம்ம்ம்...
📍ராஜினாமா பண்ண இந்த மூனு அதிமுக MLA'களோட வீடு இருக்குல அதெல்லாம் கிராம பஞ்சாயத்துல வருது, அந்த கிராம பஞ்சாயத்துல திட்டப்பணிகள் நடந்திருக்கும் இல்லையா? அங்க பஞ்சாயத்து நிதி இருக்கும்லயா? அதாவது...
தாராபுரம் அதிமுக MLA சத்தியபாமா வீடு இருக்கிற நாதம்பாளையம் கிராம பஞ்சாயத்து Bank account ல திட்டப் பணிகள் முடிஞ்சு மீதம் இருக்கிற தொகை 5.5லட்சம்.
மதுராந்தகம் MLA மரகதம் குமரவேல் வீடு(செ.பட்டு) இருக்கிற தையூர் கிராம பஞ்சாயத்து Bank account ல திட்டப் பணிகள் முடிஞ்சு மீதம் இருக்கிற தொகை : 1.55கோடி.
பெருந்துறை MLA ஜெயக்குமார் வீடு இருக்கிற பொன்முடி கிராம பஞ்சாயத்து Bank account ல திட்டப் பணிகள் முடிஞ்சு மீதம் இருக்கிற தொகை : 11 லட்சம்.
இப்போ என்னோட கேள்வி என்னனா, Finance commission grant'ல பணம் வர உங்க சொந்த வீடு இருக்கிற ஒரு சாதாரண பஞ்சாயத்து கணக்குலயே திட்டப்பணிகள் போக பணம் இருக்குனா... தமிழ்நாடு அரசு அதாவது திமுக அரசு, MLA தொகுதி மேம்பாட்டு நிதினு சொல்லி 2021-22, 2022-23,2023-24,2024-25 நாலு நிதியாண்டுல 234 தொகுதிக்கும் 702கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கு அதாவது ஒரு MLA தொகுதிக்கு ஒரு வருசம் 3 கோடினு நாலு வருசம் 12 கோடி நிதி ஒதுக்கியிருக்கு... இப்போ நீங்க சொல்ற மாதிரி தொகுதி மக்களுக்கு நீங்க எதுவுமே செய்யலனு வருத்தப்படுறது உண்மைனா அந்த 12 கோடி என்னாச்சு? அந்த காசு எங்க போச்சு?... அவ்வளவு தொகுதி பாசம் இருந்தா அந்த 12 கோடிக்கு கணக்கு காட்டுங்க, இல்ல நம்ம தூயசக்தி நடிகர் "கணக்கு காட்டிட்டு வந்து எங்க கட்சில சேருங்கனு" கோரிக்கை வைங்க.
When I supported DMK on Twitter, it wasn’t even the main opposition. Anti-incumbency pushed us to third. Only Sheeba, a few others & I stood by DMK then. Gradually, support grew. We've seen lows & highs. Don't lose hope. Keep trusting our leaders. DMK will fight. DMK will win🖤❤
BREAK
@Shrivmohan resigns from Congress
From:
V Srinidhi
National Secretary Youth Wing
Indian National Congress
To:
Respected Party Leaders
**Subject: Resignation from the post of National Secretary Youth Wing and primary membership of the party**
Respected Leaders,
With deep pain and profound distress, and after considerable reflection, I hereby tender my resignation from the post of National Secretary of the Youth Wing and from the primary membership of the party.
Further, my conscience is deeply disturbed by the recent decision to induct three MLAs who had exited the NDA alliance. In the backdrop of Congress having earlier maintained that it would not align with divisive forces, this decision raises serious concerns about consistency and clarity of political principles. I therefore seek clarity on the basis and reasoning behind this move, as it has significantly contributed to my inability to continue in the position.
Those who have already benefitted politically from the Secular Progressive Alliance, including those serving as Members of Parliament, Members of Legislative Assemblies and holding leadership positions, appear to be taking such decisions without fully reflecting on the realities and sentiments of those who worked at the ground level, which has caused deep anguish and a sense of disconnect.
I contested the 2026 elections from the Singanallur Assembly constituency as part of the Secular Progressive Alliance. For me, that election was not merely a political contest; it was a journey rooted in trust, ideological commitment, dignity and the lived efforts of people who stood in the field day and night.
During the election period, even though some members from my own party did not fully participate and instead supported Vijay’s party, the alliance cadre and workers who stood with me remained firm till the end. Because of their hard work and commitment, I was able to secure 65024 votes from Singanallur constituency.
What pains me today is not electoral defeat. What hurts me more is being placed in a position where I am expected to walk away from those who stood with me, thereby breaking the trust, relationships and emotional bonds built over time.
Further, how can I shake hands today with someone who defeated me yesterday? His victory in public perception is attributed more to the stardom and influence of his leader rather than his own individual effort in the constituency. Being asked to move forward in such a manner immediately after an election is something my conscience cannot accept.
Without understanding the sentiments of candidates who have faced defeat and without respecting their lived political experience, the decision to immediately align with that party has created a breakdown of trust between leadership decisions and ground realities. This is not merely a political disagreement; it is a deeper ideological discomfort that cannot be ignored.
Those who have already benefitted politically from the alliance including MPs, MLAs and senior leaders appear to take such decisions easily while those of us who have faced the election on the ground are left to deal with the emotional and political consequences.
**I do not wish to run behind the horse that has already won just to gain positions. That is not my political conscience or my principle.**
Tamil Nadu is everything to me. That is why I entered politics not for mere electoral victories but for a larger struggle rooted in ideology, dignity and the voice of the people.
If victory alone had been my aim, I would have continued without hesitation. But I am here for a larger mission and struggle.
Therefore, with deep pain and conviction, I hereby resign from the post of National Secretary, Youth Wing, Indian National Congress and from all primary membership of the party with immediate effect.
This is not just a resignation from a post; it is a response born out of conscience that can no longer accept the breakdown of trust between leadership.