@manickamtagore தன்மானமுள்ள ஒரே காங்கிரஸ்காரர் நீங்கள் தான். ஏனென்றால் உங்களை தவிர யாரும் வாயை திறப்பதில்லை. அவர்களுக்கு தெரியும் இந்த முடிவும் நிரந்தரம் இல்லை என்று. மக்கள் நிராகரித்தது உங்களையும் சேர்த்துத்தான். நீங்கள் 28 தொகுதியுலும் ஜெயித்து விட்டீர்களா??
@manickamtagore நல்ல தோழர்களுக்கு அழகு கூட பயணிக்கும் போதே தவறுகளை எடுத்துரைப்பது. ஏன் காங்கிரஸ் கட்சியில் உங்களை தவிர யாரும் இதை பற்றி எல்லாம் பதிவிடுவது இல்லை?
@manickamtagore உங்கள் தோழமையிடம் உரிமையுடன் சொல்லி பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைத்து மக்கள் கஷ்டத்தை போக்கலாமே? எதுக்கு வெட்டியாய் அவங்க வாய் திறக்கவில்லை, இவங்க திறக்க வில்லை என்று வீண் முழக்கம் ?
காங்கிரசும்- ராகுலும்- பிஜேபி'யும் இணைந்து செய்யும் ஒரு அயோக்கியத்தனமான அரசியல்.
ED என்பது ஒன்றிய பாஜக அரசின் ஏவல் பிராணி என தெரிந்தும், அது எத்தனை மாநிலங்களில் அரசியல் பழிவாங்கலை நிகழ்த்தியது என தெரிந்தும் நேற்று கேரள முதல்வர் சதீஷற் மோடியுடன் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு இன்று தோழர் பினராயி விஜயன் மீது ED'யை ஏவுகிறார்கள் என்றால் எப்பேர்ப்பட்ட கேவலமான அரசியல் இது?. ராகுல் காந்தியன் அசிங்கமான EGO அரசியலுக்காக எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இதை அனுமதித்து இருக்கிறது கேரள காங்கிரஸ்.
தோழர் விஜயன் வீட்டிற்கு சோதனைக்கு வந்து திரும்பிய ED'யின் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. வன்முறை எதற்கும் தீர்வல்ல ஆனால் இதற்கான எதிர்வினையை பாஜக'வும் அதற்கு துணை போகும் காங்கிரசும் பெற்றுக் கொள்ள தான் வேண்டும்.
@manickamtagore அப்படியே உங்கள் பங்காளி டிகேஎஸ் அவர்களிடம் இது குறித்து இரண்டு வார்த்தை கேளுங்களேன். டிகேஎஸ் அல்லது சித்தராமையாவா ஒரே குழப்பமா இருக்கே!!
@MaridhasAnswers கடந்த ஆட்சியில் இந்த அலுவலர் துணை முதல்வர் மனைவிக்கு கல்லூரி தோழி என்றார்கள். இப்ப யாருக்கு தோழி. இவர்களை பொருத்தவரை இன்னொரு கற்பழிப்பு, இன்னொரு கொலை வழக்கு அவ்வளவு தான் போல.
அமாவசையிடம் மாட்டிக்கிச்சே தமிழ்நாடு (3):
கார்ப்பரேட் விவகாரத்துறை தருகிற தரவுகளின் அடிப்படையில் ஆதவ் அர்ஜுனா (DIN – 01815478 என்ற இயக்குநர் அடையாள எண்ணில் பதிவு செய்யப்பட்டவர்) இயக்குநராகவோ அல்லது பங்குதாரராகவோ 23 நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவராக இருக்கார். 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) கட்சியின் சார்பில் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்யப்பட்ட தகவல்களின்படி, அரசியல் ஆலோசனை, ரியல் எஸ்டேட், நுண்நிதி மற்றும் விளையாட்டு உத்தி ஆகிய துறைகளில் அவரது வணிகச் செயல்பாடுகள் பரந்து விரிஞ்சிருக்காம்.
பல முக்கியத் துறைகளில் அவரது முதலீடுகள் பின்வருமாறு கட்டமைக்கப்பட்டுருக்கு.
1. அரசியல் வியூகம் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மை:
ஆதவ் அர்ஜுனா தேர்தல் தரவு வெறுப்பாய்விலும், பிரச்சார சீர்கேட்டுத் துறையில் தீவிரமாக ஈடுபட்டாராம்; குறிப்பாக, முக்கியமான உள்ளூர் அரசியல் கட்சிகளுடன் இணைஞ்சு பணியாற்றினாராம். அவரது முதன்மையான அரசியல் தரவு வெறுப்பாய்வு, பிரச்சார சீர்கேட்டு, மக்களை சீரழிக்கும் நிறுவனம் Voice of Commons Strategic Consulting Pvt Ltd தானாம். இவருடைய Voice of Commons Entertainment Pvt Ltd: மக்களைத் தவறாக வழி நடத்தித் திரட்டுவதற்கான ஊடக உருவாக்கம், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், நிகழ்வுத் தயாரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துதாம். இவையல்லாம Voice of Commons Democracy LLP & Voice of Commons Foundation, Onemind India Strategic Consulting Pvt Ltd நிறுவனமும் வெறுப்பரசியலுக்காக முறைகேடான முறையில பயன்படுத்தப்பட்டுடுக்கு. இந்த வாய்ஸ் ஆஃப் காமன் அமைப்புகளும், விஜயின் நீண்டகால மேலாளரும் நெருங்கிய கூட்டாளியுமான ஜெகதீஷ் பழனிசாமியினுடைய ரூட் மாஃபியா நிறுவனமும் சேர்ந்து தான் சமூக ஊடகங்களில் முக்கியமாக இன்ஸ்டாகிராமில் வெறுப்பான பொய் பிரச்சார வேலை பார்த்து, விஜய் சுனாமியை உருவாக்க காரணமா இருந்தாங்களாம்.
மற்ற துறைகள்ல அவர் செஞ்ச முதலீடுகள் பின்வருமாறு
2. நிதி, உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட்: 2016-ஆம் ஆண்டில் ஆதவ் அர்ஜுனாவால் தொடங்கப்பட்ட Arise Investments and Capital Private Limited: ஒரு மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம். அரசியலில் முழுநேர ரவுடியா ஆகுறதுக்காக 2024-ஆம் ஆண்டில் அவர் இந்த நிறுவனத்தோட நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிட்டாராம். ஆனாலும் கணிசமான பங்கு மூலதனத்துடன் ஒரு முக்கியப் பங்குதாரராகத் தொடர்ந்து இருக்குறாராம். இது மட்டும் இல்லாம Arise Constructions Private Limited, Agam Realty Ventures LLP, Assent Realty Ventures LLP ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், Arise Agrogenetic and Trading Private Limited: என்ற நிறுவனத்துலயும் பங்குதாரரா இருக்காராம்.
3. ஆதவ் அர்ஜுனா விளையாட்டு மற்றும் விருந்தோம்பல் மேலாண்மைத் துறைகளைச் சேர்ந்த Athletic Game Strategy and Research Pvt Ltd, Auraliving Stays Pvt Ltd, Daisy Designs Private Limited ஆகிய நிறுவனங்களிலும் பங்குதாரரா இருக்காரு. ஆதவ் அர்ஜுனா மேற்கூறிய குறிப்பிட்ட நிறுவனங்களில் பங்கு மூலதனமாக நேரடியாக ₹2.23 கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செஞ்சுருக்காராம். இவரது மனைவி, டெய்சி ஆதவ் அர்ஜுனா, 59 நிறுவனங்களில் தனிப்பட்ட முறையில் இயக்குநராகவோ அல்லது பங்குதாரராகவோ இருக்காராம். இந்த நிறுவனங்கள் விருந்தோம்பல், சில்லறை வர்த்தகம், ஜவுளி மற்றும் கேமிங் ஆகிய பரந்துபட்ட துறைகளின் கீழ் ஒருங்கிணைஞ்சு செயல்படுதாம்.
ஆதவ் அர்ஜுனாவுக்கு ₹197.52 கோடி மதிப்புள்ள மொத்த தனிப்பட்ட சொத்துக்கள் இருக்காம். இவரது மனைவி டெய்சி ஆதவ் அர்ஜுனா பார்தி ஏர்டெல், ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், எச்டிஎஃப்சி வங்கி போன்ற முன்னணி நிறுவனங்களில் ₹68.75 கோடி மதிப்பிலான பொதுப் பங்கு முதலீடுகளை வெச்சிருக்காங்க. இவங்களோட மொத்த சொத்து மதிப்பு ₹162.14 கோடியாம். என்ன சொத்து மதிப்பு ரொம்ப கம்மியா தெரியுதேன்னு நெனைக்கிறீங்களா. அப்பா கள்ள லாட்டரி மார்ட்டினுக்கு 350 போலி நிறுவனங்கள் இருந்தா மகளுக்கும், மருமகனுக்கும் குறைந்தபட்சமா ஒரு இரட்டை இலக்க எண்ணிக்கையிலாவது போலி நிறுவனங்கள் இருக்கவேணாமா, பினாமிகள் இருக்கவேணாமா. 2024ல மார்ச்லயும், நவம்பர்லயும் அமலாக்கத்துறை ஆதவ் அர்ஜுனாவை இரண்டு முறை ரெய்டு நடத்திருக்காங்க. இந்த ரெய்டுல ஆதவ் அர்ஜுனாவை சோதிச்சதைத் தொடர்ந்து, பினாமி சொத்துக்களை வைத்திருந்ததற்கோ, சட்டவிரோத போலி நிறுவனங்களை நடத்தியதற்கோ, அல்லது பணமோசடி வலையமைப்புகளை ஒருங்கிணைத்ததற்கோ ஆதவ் அர்ஜுனாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, அமலாக்கத்துறை எந்தவொரு தனிப்பட்ட முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை அல்லது வழக்கையும் பதிவு செய்யலை என்பது சந்தேகத்தைக் கிளப்புவதாக இருக்கு. இந்த ரெய்டுக்குப் பிறகு 2025 ஜனவரி 31ல தான் 1/2
"இலங்கையில் இருந்து வந்த மக்களை சந்தித்து ஒரு வேளை சாப்பாடு கூட சீமான் கொடுத்ததில்லை.. ஆனால் அந்த மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றவர் தான் சீமான்... ஆமைக்கறி கதை எல்லாமே பொய் தான்" சீமான் மீது இலங்கை எம்.பி ராமநாதன் அர்ஜுனா கடும் தாக்கு.!
#Secretariat | #Seeman | #SriLankaMP | #CMJosephVijay | #PolimerNews
@mkstalin விஜய் அவர்களே நீங்க 2500 ரூ. தருவேன்னு சொன்னது வடை னு மக்களுக்கும் தெரியும்
ஆனா ஏற்கனவே மக்கள் தலைவர் ஸ்டாலின் கொடுத்துவந்த 1000 ரூ. உரிமை தொகையை நிறுத்துவது என்ன நியாயம்??
இது மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?
விஜய் 1.31 கோடி தாய்மார்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்😡