பட்டத்து யானை ஏறி
பவனி வந்த வீதியில
பாடை கட்டி கொள்ளி சட்டி தூக்கி
பாதி அம்மணமா
வெறுங்காலா
கலங்கி நடக்கயில
எட்டு நாட்டு ஜமீனும் என்னனு எட்டி பார்க்கல
கைக்குள்ள கைய வச்சு
ஆறுத சொல்லி
அமுக்குறாக அம்புட்டும்
நஞ்ச நாலு. வேட்டி, சேலக்கு சொந்தக்கார ராசா,ராணிதான் @Vairamuthu
சாதாரண காய்ச்சல் வந்திருக்கும்..
பார்த்தா பேர் தெரியாத வியாதியெல்லாம்...
Wanted a வந்து சேர்ந்திரும்..
விஜய் என்னும் கிருமி.. வந்துச்சு..
ஆட்டுக்குட்டி முதல் அய்யர் மாமி வரை வர தொடங்கிடுச்சு...
தமிழா தமிழா...
@tamilansathya02@SeelanTamilan1 முடியலைடா... தம்பிகளா
கட்டிங் போட்டு தூங்குனது ஒரு குத்தமாடா...
எப்பவாவது போர் என்றால்.பரவாயில்லை...
எப்பவுமே போர் என்றால் என்ன ராசா..
என்ன இருந்தாலும்.கம்பீரமாக இல்லையே ...முனை மழுங்கி போச்சு என்று நினைத்து விட்டீர்களா.. இல்லை ஆள் தெரியாமல் கிழிக்கிறது என்று தள்ளி நிற்கிறீர்களா..
கிழட்டு சிங்கம் இனி வேட்டைக்கு ஆகாது என்று நினைக்கிறீர்களா...
@ikamalhaasan@arrahman@MadrasTalkies_@Vairamuthu@ManiRatnamFC
மணிரத்னம், ரகுமான் ,வைரமுத்து கூட்டணியில் எண்ணற்ற இன்பங்களை அள்ளி அள்ளி குடித்த நமக்கு,
கிட்டதட்ட எத்தி தள்ளி விட்ட கதையாய் வைரமுத்துவை ஒதுக்கி விட்டு , புதிய ஆட்களுடன் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் மணியும் ரகுமானும். பொன்னியின் செல்வனில் இளங்கோவின் உழைப்பு,அனுபவம் சுவைத்தது
வீழ்ச்சியில் தெரிய ஆரம்பிக்கிறது.இப்போது பெரிய பாய் ஒரு சம்பிரதாயம் தான்...இளையராஜாவின் சரிவுகளின் சாயல் ரகுமானிலும் படிகிறதை உணர முடிகிறது. சமாளித்து கொண்டு இருக்கிறார்.
போர்க்களத்தில் வைரம்பாய்ந்த வாள் ஏந்தி நின்ற மணிரத்னம்...அலுமினிய துப்பாக்கி ஏந்தி நிற்க ஆசைப்படுகிறார்.
@CheranDirector@imrajmohan அப்புறம் சார்,. நாம் தமிழர் கூட்டத்துக்கு பக்கம் தலையை காட்டுனிங்களா ... அதுவும் இன எழுச்சி நாள் பொதுக்கூட்டம்...
அவ்ளோ தான் உங்க மாற்றமா, அரசியலா...
கோர்ட் செருப்பால் அடிக்கக் போகுது அப்போ தான் காவி கும்பலுக்கு புத்தி வரும்.
தனி பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது தான் சட்டம், மரபு எல்லாமே. பல தீர்ப்புகள் வந்து ஜனநாயகம் நிலை நாட்ட பட்டு இருக்கிறது.
குதிரை பேரம் நடக்க தான் இந்த காலம் தாமதம் போல
வாக்குக்கு பணம் இல்லை மற்றும் மின்னணு வாக்கு இயந்திரத்தை தலை முழுகிவிட்டு வாக்கு சீட்டு முறை இரண்டோடும் மீண்டும் தேர்தல் நடத்தப்படுவது சிறந்தது.
மற்றும் உடனே எண்ணப்படுதலும் நலம்...
தாழ்த்தப்பட்ட தமிழர் ஒருவரை முதல்வராக அமர்வதற்காக இரு பேரும் திராவிட கட்சிகள் இணைந்து சமூக நீதியை இந்த மண்ணில் நிலைத்து இருக்க, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து தண்ணீரை ஊற்றி விடுங்கள்.
பொது வேட்பாளர் தேவகவுடா மாதிரி. அப்துல்கலாம் மாதிரி கொடுக்க என்ன தயக்கம். மக்களாட்சி மலர
இல்லாமல் ஒருவனை திரை கவர்ச்சி மட்டுமே மூலதனம் என்றால் எப்படி.
தமிழ்நாட்டை கற்காலத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமா .
வேண்டாம் விஜயின் சர்கார்..
வேண்டும் அனுபவமும் ஆற்றலும், ஊழல் லஞ்சம், அறமுடைய அரசு.
தமிழர் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துங்கள் இணையுங்கள். இதை சீமான்