சனாதனத்தை பற்றி ஒரு கிறித்துவர் பேசக்கூடாது சரிதான் இந்திய கிறித்துவத்தை தவிர உலக கிருத்துவத்தில் சாதி உள்ளதா
நான் ஒரு இந்து நான் கேட்கிறேன் என்னையும் என் தாயையும் என் மனைவியையும் என் பிள்ளையையும் எப்போது கருவறைக்குள் நுழைய அனுமதிப்பீர்கள் L.முருகன் கருவறைக்குள் நுழைய முடியுமா
பழங்குடியின சமூகத்தவரான #DraupdiMurmu வை ஆதரிப்பதால் இந்நாட்டிற்கும் பழங்குடியின மக்களுக்கும் கிடைக்க போகும் நன்மைகள் என்ன
லப்பர் ஸ்டேம்புக்கு ஏன் இவ்வளவு விளம்பரம்
Happy to inform u all that i am going to be arrested in next 24 hours. I know very well this will happen thanks to david asirvatham ( ADGP INTELLIGENCE) . Creating fake cases is not a big deal for @arivalayam எதையும் சந்திக்க கூடிய மன நிலையில் தான் நான் இருக்கிறேன் வாருங்கள் வருக
நீதிபதி மைக்கேல் டி குன்ஹா
"உங்கள்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது
தீர்ப்பை அறிவிக்கும்வரையில் பக்கத்தில் உள்ள அறையில் அமர்ந்திருங்கள்"
என்று நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அறிவித்தபோது மனதளவில் நொறுங்கிப் போனார் ஜெயலலிதா
ஒரு மாநில முதல்வரின் அத்தனை அதிகாரங்களையும் ஒடுக்கி
(1)
திருவாரூர் நகராட்சியில் அந்த மாட வீதிக்கு கலைஞர் பெயரை வைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்ட அன்றே முதல்வர் அது வேண்டாம என அந்த தீர்மானத்தை நிறுத்தி சொல்லி இருக்கிறார். நிறுத்தி வைத்திருந்த இந்த தீர்மானத்தை எதிர்த்து தான் அண்ணாமலை போராட்டம் செய்திருக்கிறான்!
போராட்டம் என...(1/2)
@JSKGopi சனாதன முறைப்படி அவர்கள் இடும் கட்டளைக்கு கீழ் படிவது தான் உன் வேலை அதிக பிரசங்கி தனம் எல்லாம் செய்ய கூடாது குரு உயிர்ப்புடன் இருக்கும் வரை சீடன் மூடிக்கொண்டு இருக்க வேண்டும் அதுவே சனாதனம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பட்டியல் பழங்குடி மாணவனை சாதிப்பெயர் கூறி அழைத்து தீயில் தள்ளிவிட்ட
வன்னியர் சாதியைச் சேர்ந்த மாணவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
@mkstalin@Kayalvizhi_N@beemji
வினை விதைத்தவன் வினையறுப்பான்
தினை விதைத்தவன் தினை அறுப்பான்
உங்களை நினைக்கும் போது இந்த பழமொழி தான் நியாபகம் வருகிறது @Maha_Periyavaa சனாதன பாதுகாவலன் என்னும் போர்வையில் ஷர்மாக்களை பின்பற்றியதே உங்களின் இந்த நிலைக்கு காரணம்
@Maha_Periyavaa ஆமாம் நான் பிராடு தான். இத்தனை நாளும் உண்மையா இருந்ததுக்கு கிடைத்த பரிசு
அதாவது ஸ்பேசுக்கு வரும் சங்கிகளை தூண்டி விட்டு அவர்களை பிறபோக்கு நிலையிலேயே சனாதன பாதையில் வைத்து இருந்தீர்களே அந்த உண்மையான பிராடு தனத்தை ஒத்துக்கொள்கிறீர்களா
@KalyaanBjp@thirumaofficial@Rkvinobjp இன்னும் பிறப்பின் அடிபப்டையில தான் வேலை அதுதான் சாதியை தீர்மானிக்கும்னு details சொல்லுய கிழிச்சி தொங்க விட்டுடுவா
@KalyaanBjp@thirumaofficial@Rkvinobjp i am hindu னு சொல்ற வெள்ளக்காரனுக்கு தெரியமா இந்து மத்துல நான்கு வருணம் இருக்கு அதுல அவன் சூத்திர பிரிவை சார்ந்தவன் பாப்பானுக்கு அடிமை என்று
இந்த தகவலை மட்டும் அவனுக்கு சொல்லி பாரு காறி மூஞ்சிலேயே துப்பிட்டு போயிடுவான்
விடியல் ஆட்சியிலும் 😊தொடரும் சென்னை பூர்வகுடிகள் மீதான அடக்குமுறை! நீதி மன்ற உத்தரவு இம்மக்களுக்கு மட்டும் தானா?? மாற்று திட்டம் என்பது சென்னையை விட்டு வெளியேற்றுவது மட்டும் தானா? இம்மக்களின் உரிமையை, உணர்வை, கோரிக்கையை எப்போது யோசிக்க, மதிக்க தொடங்குவீர்கள் தமிழக அரசே?