A 28yo businessman Rahul in Faridabad hanged himself in his shop after posting an IG video accusing wife Jyoti & her family (Veena, Bittu, Neetu) of mental torture, assaults & false cases despite him doing all chores.
ஏற்றுக்கொள்ள முடியவில்லை
தற்கொலைக்கு தர்மம்...
விஜிநாராயனண் குடும்பம் நதியில் விழுந்து உயிரை மாய்த்து கொள்ளும்முன் கடவுளை வணங்கி கையில் இருந்த காசை காணிக்கை செய்த சம்பவம்
கண்குறைபாடுள்ள மனைவி இரண்டு பிள்ளைகள் 2வயது மகன் , 6 வயது மகள் வறுமை கடைசியில் தற்கொலையில் முடிந்தது .
ஒருகுழந்தையின் சடலம் இதுவரை கிடைக்கவில்லையாம்
கேரளா மாநிலம்
Today I was travel in Vivek Express when I Stand at coach door ,this guy behave badly and giving me sign of Sexual .He was Travelling in a 15228- SMVT Express in 2nd General coach from Engine and now he was reaching to Dankuni Jn.
@RailMadad@RailMinIndia@RailwaySeva@RPF_INDIA
தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ஸ்டாலின் அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதில் எங்களுக்கும் முழு விருப்பம் உள்ளது.
ஆனால், ஏற்கனவே பல அதிர்ச்சிகளை சந்தித்த நிலையில், அதிலும் தோற்றுவிட்டால் எங்கள் மூஞ்சியை எங்கே கொண்டு போய் மறைப்பது என்ற கவலையும் இருக்கிறது!
@polimernews எத்தனை ஆட்சி மாறினாலும், காவல்துறை பொது மக்களை கண்ணியத்தோடும், மரியாதையாகவும் நடத்தும் வாய்ப்பு மிக மிக குறைவு தான். அவர்கள் அதிகார போ*தக்கு பழக்கப்பட்டு விட்டனர்.
எனக்கு தலைவர் எம்ஜிஆர் தான் அவரால் தான் முதல்வர் ஆனேன் என்று கலைஞர்தான் சட்டசபையில் சொன்னார்.
அதன் காணொளிகூட இருக்கு. எம்ஜிஆர் அண்ணா காலத்திலேயே காமராஜர் தான் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி என்றவர். எம்ஜிஆர் அப்படி எல்லாம் வாபஸ் வாங்க சொல்லவில்லை.
எம்ஜிஆர் எதிரில் கலைஞரை திட்டியவரை கடிந்து காரை விட்டு இறக்கிவிட்டார். கருணாநிதி என்று சொல்லக்கூடாதுன்னு சொல்வார், அவர்தான் எம்ஜிஆர்.
*முதல்வர் விஜய் கண்டெடுத்த மாணிக்கம் அருண் ஐபிஎஸ் லீலைகள்*
தமிழக அரசு அருண் ஐபிஎஸ்ஸை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமித்த நாள் 25 மே 2026.
அருணுக்கு சென்னை மாநகர விபச்சார தடுப்பு பிரிவின் ஆய்வாளர் ராஜலட்சுமி, இரண்டு வருடங்களாக மாதம் 20 லட்சம் மாமூல் கொடுத்து வந்ததை ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன்.
அருணுக்கு பல வகைகளில் பணம் வந்து கொண்டிருந்தது. அப்படி இருக்கையில் இந்த ராஜலட்சுமியை காப்பாற்ற வேண்டும் என்று ஏன் இவ்வளவு கடுமையாக மணக்கிறார் என்று காவல்துறையில் விசாரித்தபோது, விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றியபோது பணம் மட்டுமல்லாமல், பெண்களையும் சப்ளை செய்திருக்கிறார் ராஜலட்சுமி என்ற தகவல் வருகிறது. 1/2
தூயசக்தி ஆட்சியில் வசூல் வேட்டையை தொடங்கிய உமாநாத் ஐஏஎஸ்.
அதிமுக ஆட்சியில் Tamil Nadu Medical Services Corporation நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக இருந்து வசூலை அளிக்குவித்தவர்தான் உமாநாத் ஐஏஎஸ். அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கருக்கு பல வழிகளில் வசூல் செய்ய சொல்லிக்கொடுத்ததும் உமாநாத் தான்.
அப்போது கோவிட் காலத்தில், மாஸ்க் வழங்குவதற்காக உமாநாத் உள்ளே நுழைந்த நிறுவனம் தான் Anitha Texcot. இது உமாநாத்தின் பினாமி நிறுவனம்.
பொம்மை முதல்வர் ஆட்சியில் உமாநாத், முதல்வரின் செயலாளர் ஆனார். சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கொளத்தூரில் தோற்பது வரை ஸ்டாலினை இருட்டில் வைத்திருந்ததில் பெரும் பங்கு வகித்தவர் உமாநாத்.
இந்த காலகட்டத்தில்தான் Anitha Texcot நிறுவனம் அசுர வளர்ச்சி பெற்றது. கார்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம், குழந்தைகளுக்கான பெட்டகம், என அரசின் பல துறைகளில் டெண்டர் எடுத்து பல கோடிகளை Anitha Texcot மற்றும் உமாநாத் சம்பாதித்தனர். இது குறித்து அப்போதைய தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://t.co/Lz5yelxzCuகா்ப்பிணிகளுக்கான-ஊட்டச்சத்து-பெட்டகத்-திட்டத்தில்-முறைகேடு-கேஅண்ணாமலை-3856855.html
திமுகவின் சுகாதாரத்துறை அமைச்சர் மராத்தான் ஓடிக்கொண்டே இருந்ததால், எதையும் கவனிக்கவில்லை. சுகாதாரத்துறை, உள்ளிட்ட பல துறைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த உமாநாத், கோடிகளை அள்ளி குவித்தார்.
புதிய ஆட்சியில் உமாநாத் உணவு நுகர்பொருள் வழங்கு துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டார். ஒரு ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி டெண்டர்கள் வழங்கும் நிறுவனம் தான் உணவு நுகர்பொருள் வழங்கு துறை. இந்த துறைக்கு ஒரு நல்ல அதிகாரியை நியமிக்க வேண்டாமா ? உமாநாத் இல்லாவிட்டால் வேறு அதிகாரியே இல்லையா ?
புதிய ஆட்சி வந்த இரண்டு வாரங்களில் துறையின் அமைச்சருக்கு தெரியாமல் பாமாயில் மற்றும் பருப்பு வாங்க 1800 கோடிக்கு டெண்டர் விட்டு, அதில் ஒன்றரை சதவிகித கமிஷனை பார்த்து விட்டார் உமாநாத். டெண்டர் விட்டது உட்பட, எந்த தகவலும் துறையின் அமைச்சர் வெங்கட்ராமனுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. அடுத்து Anitha Texcot நிறுவனத்தை உணவு நுகர்பொருள் துறையில் நுழைக்க முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார் உமாநாத்.
இப்பதவிக்கு உமாநாத்தை பரிந்துரை செய்தது யார் என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும். அந்த நபர் செய்த பரிந்துரைகள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது.
ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சியை நடத்த வேண்டும் என்ற முதல்வர் விஜயின் நோக்கம் உன்னதமானது. அந்த நோக்கத்துக்கு உமாநாத் போன்றோர் பேரும் தடையாக இருப்பதோடு ஆட்சிக்கு அவப்பெயரையும் ஏற்படுத்துவார்கள் என்பதை முதல்வர் விஜய் உணர வேண்டும்.
@CMOTamilnadu
குறித்து வைத்து கொள்ளுஙகள் சிறுக சிறுக அழிந்து வரும் திமுக வை இந்த கூட்டம் மொத்தமாக அழித்து குழி தோண்டி புதைப்பது உறுதி...எப்பேர்பட்ட கட்சி என் கண் முன்னாடி அழிவதை பார்க்கும் போது சிறிதளவு வருத்தம் கூட வரவில்லை... அதான் திமுக வின் சாதனை...
தமிழக முதல்வர் விஜய் கண்டெடுத்த தங்கம் செய்த வேலை !!!
அருண் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பொருத்தமானவர் இல்லை என்று மிகப்பெரிய எதிர்ப்பு அலை கிளம்பியது. ஆனால் இன்னமும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனராகவே தொடகிறார். அந்த தங்கம் செய்த வேலை என்ன என்பதை பார்ப்போம். 1/6