இல்ல எனக்கு புரியல. இவ்ளோ நல்லது செஞ்சும் கட்சி தோத்திருக்கு. அதிர்ச்சியில இருக்காங்க. இப்போ என்ன தேர்தலா வரப்போது. கொஞ்சம் நாள் தோல்விய ஏத்துக்க time குடுங்க. எல்லாத்துக்கும் கடிச்சா என்ன பண்றது..
Politics in Tamil Nadu has now gone beyond post truth environment. Rhetoric by senior #DMK leaders just seems to be redundant that is not capturing public imagination. DMK needs to find a new way out of this quagmire where they have put both their legs in. I wouldn't be surprised if they boycott the upcoming by polls.
ஐயா, ஜாமீன் கொடுக்கறதுக்கு உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. தாராளமா கொடுங்க. ஆனால், தயவு செய்து அந்த ஜாமீன் உத்தரவில் அரசியல் கருத்து சொல்றேன்னு க்ரிஞ்சு பண்ணாதீங்க
@rmadhaw007@AnjaliMody1@johnstanly After WW2 , Europe became a defence colony of the US. We should be happy about the fact that Europe doesn't participate in this war in support of the US like they did in Iraq. But we once stood against the bullying of the US but now I don't know what happened m
திரும்ப திரும்ப இடதுசாரிகளையும், விசிகவையும் விமர்சிக்கும் நபர்களிடம் எனக்கு இருக்கும் கேள்விகள்
1. இன்று இருக்கும் அரசியல் சூழலில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ??
2. ஆளுங்கட்சிக்கு ஆதரவு என்று சொல்லிவிட்டு, எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அரசியல் முரண்பாட்டின் உச்சம். ஒரு கட்சி ஒன்று ஆளுங்கட்சியாக இருக்கலாம் அல்லது எதிர்க்கட்சியாக இருக்கலாம். எப்படி இரண்டுமாக இருக்க முடியும்.
3. விசிக தான் எங்கு வாக்குவங்கியை தொலைத்ததோ அங்கு தான் செல்ல முடியும். திருமா அங்கு போகவில்லை என்றாலும் கட்சி போயிருக்கும். தொண்டர்கள் ஆதரவு இல்லாத, உங்களுக்கு வாக்கு செலுத்தாத கட்சியை வைத்துக்கொண்டு என்ன செய்ய போகிறீர்கள் ??
4. திமுக வெற்றி பெற்று இருந்தாலும், காங்கிரஸ் அந்த பக்கம் போயிருக்கும். தவெக மீதான காங்கிரஸ் கட்சியின் மையல் தேர்தலுக்கு முன்பாகவே அப்பட்டமாக தெரிந்தது. திருமாவின் முன்னுக்கு பின் முரணான பேச்சுகள் மீடியாவில் தானே இருந்து கொண்டு தானே இருந்தது.
உங்கள் வாக்குகளை வாங்கிக்கொண்டு துரோகம் இழைக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டுக்கு ஒரு கேள்வி, இன்று அவர்கள் என்ன செய்து இருக்க வேண்டும். ஆதரவு அளிக்காமல் இருந்து மறு தேர்தல் வந்திருந்தால் இப்போது வாங்கிய இடங்களை கூட திமுக பெற்று இருக்காது.
உங்களிடம் பொட்டி வாங்கினார்கள் என்றால், ஒரு முற்போக்கு போர்வைக்காக நீங்கள் தானே அவர்களை வைத்து இருந்தீர்கள். அவர்கள் நம்பிக்கையானவர்கள் இல்லை என்றால், தேர்தலுக்கு முன்பே வெளியே அனுப்பி இருக்க வேண்டியது தானே.
என்னை போன்ற நிறைய நபர்கள், தேமுதிக எல்லாம் எதற்கு, கருணாஸ் எல்லாம் எதற்கு, கொங்கு தேசிய மக்கள் கட்சி எல்லாம் எதற்கு என்று கேட்ட போது, எல்லா வாக்கும் முக்கியம், பூத் ஏஜெண்ட் இருக்கான், 400 வாக்கு கூட வேண்டும் என்று, முந்தைய நாள் வரை பிரேமலதாவை வசை பாடியவர்கள், உடனே தலைவர் செஞ்சா master stroke என்று fire விட்டவர்கள் தான்.
நான் விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் செய்தவை சரி என்று இங்கு நியாயப்படுத்தவில்லை. அவர்கள் செய்தவற்றுக்கான விலையை அவர்களே கொடுப்பார்கள். அதற்கான தேர்தல் விலை என்ன என்பதையும் அவர்கள் அறிந்து தான் வைத்திருப்பார்கள்.
திமுகவினர் இதற்காக கொதிக்கும் ஆற்றாமையில் பாதியை திமுக பக்கம் திருப்பி, அங்கு கேட்க வேண்டிய கேள்விகளையும், ஆகவேண்டியதையும் பார்த்தால் 5000 வாக்குகள் நீங்களே பெறலாம்.
அரசியலில் புலம்புபவன், புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியது தான். கோபப்பட்டு அரசியலில் பெறுவதற்கு எதுவும் இல்லை. கோபத்தால், வசவுகளால், தேவையில்லாத விமர்சனங்களால் அரசியலில் இழந்தவர்கள் தான் அதிகம். ஆனால் நிதானத்தால், சரியான நகர்வுகளால் நீங்கள் எல்லாவற்றையும் பெற முடியும்.
இவர்கள் பின்னால் ஓடுவதற்கு பதில், வெற்றிக்கு பின்னால் ஓடினால், வெற்றி இல்லையெனும், வெற்றியை துரத்திய திருப்தியாவது கிடைக்கும். அரசியலில் சரி, தவறுக்கு அப்பாற்பட்டு எது தேவை என்கிற நிலை ஒன்று உண்டு. அதற்கு கடைசி வரை, இணைய உடன்பிறப்புகள் தங்களின் கவனத்தை திருப்பவே மாட்டார்கள் போலருக்கு.
In Politics, take the next right step and do the next best thing possible!
@arivalayam@VinodhiniUnoffl@CheGuevaraOffi1@im_inba1@Alien18R@VigneshAnand_Vm@luckykrishna
@A_n_b_e_S_i_vam Kaasu irukavan private school Ku poran illathavan government school Ku poran. Ithula enna perumai. It's an individual choice, isn't it?
#SingappenSpecialForce (SSF) was launched yesterday with 354 crore and a stadium ceremony.
As a criminologist who studies policing, I want to explain using the actual GO why this is likely a visible policing theatre, not a crime reduction initiative! 1/11
@jothims Such a cliched response. Your Indira govt came for us (including my family) during the Emergency. We fought. When Cong goons butchered Sikhs in Delhi I was among the SFI team which saved many lives.
@arunkumark86@CTR_Nirmalkumar AE doesn't decide on power purchase and they can't provide you with something which is not available.. Power purchase is government decision. You should ask questions to the right person.
@CTR_Nirmalkumar@KadavuleyAjith It is being rumoured that Arivalayam have instructed their cadres that all the aircon and appliances at home must be in full power use even if not reqd, to bring this power demand.. is this true?