தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றி வணங்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும்.
இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்!
இந்திய சுதந்திரப் போராட்ட மாமன்னர்கள், மாவீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினத்தில், அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களெனப் போற்றியவர், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், சுதந்திரப் போராட்ட வீரப்பெருமகனார், பெரும் வள்ளல், தெய்வீகத் திருமகனார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை நாளில், அவர்களின் நாட்டிற்கான பெரும் தியாகங்களையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
“நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே தேசத்திற்காகவே, எனக்காக அல்ல” என்று சொல்லி தன்னையே இந்தியத் திருநாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் அர்ப்பணித்த அரசியல் ஞானி, தலைசிறந்த ஆன்மீகவாதி, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத்
தேவர் திருமகனாரின் குருபூஜை தினமான இன்று அவருக்கு எனது மரியாதையையும், வீர வணக்கத்தினையும், அஞ்சலியையும் செலுத்துகிறேன்.
அவரின் அர்ப்பணிப்பு சேவையை நினைவுகூரும் அதே சமயத்தில், அவருடைய பொன்மொழிகளை பின்பற்றி, தேசியத்தையும் தெய்வீகத்தையும் மேலும் வளர்க்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதி ஏற்போம்.
Remembering Pasumpon Thiru. Muthuramalinga Thevar Ji on his Jayanti.
A great warrior, fearless fighter, and revered saint, Pasumpon Thiru. Muthuramalinga Thevar was a true Desa Bhakt who dedicated his life to the nation and its people. A devoted follower of Netaji Subhas Chandra Bose, he embodied courage, sacrifice, and patriotism in thought and action.
A Siddha Purush who attained a high level of spirituality, Thevar Ji saw “Thesiyamum Deiveegamum iru kangal” — Nationalism and Spirituality — as the twin guiding lights of life. He was a leader for all communities and faiths, who even gave away his own lands for the welfare of others.
A voracious reader and a powerful orator, he inspired the masses through his words and deeds. He fought against British atrocities, endured imprisonment for the nation, and remained undefeated in every election he contested — earning the unwavering love and faith of the people.
Praying to him is akin to honouring discipline, duty, and righteousness in society and politics. His life of courage, sacrifice, and justice continues to inspire generations.
I feel privileged to have been participating in Pasumpon Muthuramalinga Thevar Jayanti for the past 25 years, and as Vice-President of India, it gives me immense happiness to once again join this year’s celebration during my maiden visit to Tamil Nadu.
His legacy will forever live in the hearts of the people.