Good news from Madurai!
My PIL challenging the order of the Commissioner of @tnhrcedept unblocking TEMPLE LANDS of 4 temples in Karur District - for registration by the occupants - came up today. My counsel @niranjanlaw Niranjan Rajagopalan argued. Similarly case filed by Shri P Bhaskar opposing the said Commissioner's order and the HR&CE Department's unlawful moves came up together and was argued by none other than our Dharmic Lawyer B Jagannath.
The Hon'ble Division Bench was pleased to tag both the matters with the earlier petition filed by Shri Allikuttai Radhakrishnan, renowned Temple Activist and posted the same for further hearing on the 11th of August.
Very soon, we are hopeful of saving and safeguarding the 3085 acres of temple lands in Karur which the Commissioner, Secretary and other Govt Officials failed to protect.
Om NamaShivaya !
1-मिस काल पर गैस सिलेण्डर।
2-आनलाइन बिलों का भुगतान।
3-यू पी आई पेमेन्ट।
4-डीजी लाॅकर।
5-जन औषधि केन्द्र।
6-आयुष्मान कार्ड।
7-नयी संसद भवन।
8-फ्री वैक्सीनेशन।
9-जन धन योजना।
10-सर्जिकल स्ट्राईक।
11-ऑपरेशन सिन्दूर।
12-तीन तलाक़ बिल।
13-आधार लिंक।
14-फास्ट टैग।
15-चिनाब ब्रिज।
16-जम्बू की सुरंग।
17-गंगा एक्सप्रेस-वे।
18-काशी कोरीडोर।
19-विश्वनाथ कोरीडोर। 20-केदारनाथ पुनर्निर्माण।
21-श्री राम मन्दिर निर्माणह
22-सुकन्या समृद्धि योजना।
23-शौचालयों का निर्माण।
24-रेलवे पटरियों का दोहरीकरण।
25-रेलवे स्टेशनों का विस्तार।
26-टिकट बुकिंग में दिन कम।
27-टिकट कैंसिलेशन सुविधा।
28-स्वर्णिम चतुर्भुज योजना।
29-भारत माला प्रोजेक्ट।
30-18 एम्स का निर्माणह
31-S I R
32-महात्मा गाँधी सेतु पुनर्निर्माण।
33-भूपेन हजारिका सेतु।
34-सेना का आधुनिकीकरणह।
35-मेक इन इण्डिया।
36-ड्रोन क्रान्ति।
37-किसानों के खाते में सीधे पैसे। 38-राशन डिजिटलाईजेशन।
39-फ्री राशन।
40-कन्या सुमंगला योजनाह
41-G S T लागू करना।
42-G S T में भारी कटौती।
43-सांस्कृतिक धरोहरों का संरक्ष।
44-तालाबों का निर्माण।
45-हर घर नल से जल।
46-22 घण्टे बिजली।
47-इनकम टैक्स में अभूतपूर्व छूट।
48-धारा 370 का हटाना। 49-553 नये रेलवे स्टेशन। 50-1500 नये ओवर ब्रिज। 51-200 से अधिक बेकार कानून हटाना।
52-E D के रिकार्ड तोड भ्रष्टाचारियों पर छापे।
53-3000 रु में फास्ट टैग की वर्षभर की छूट।
54-E V M में VVPAT लागू करना।
55-कर्तव्य पथ मार्ग।
56-नोटों में सांस्कृतिक धरोहरों के चित्र।
57-नांलदा यूनिवर्सिटी का पुनर्निमाण।
58-तेजस का घरेलू उत्पादन।
59-सेल फोन निर्माण में आत्मनिर्भरता।
60-मुद्रा योजना।
61-उज्ज्वला योजना।
62-सुरक्षा बीमा।
63-390 नये विश्वविद्यालय
64-7 नये ीत
65-7 नये IIM
66-16 नये IIIT
67-300 नये मेडिकल कालेज।
68-पम्बन ब्रिज का निर्माण।
69-ऋषिकेश -कर्णप्रयाग रेलवे प्रोजेक्ट।
70-उत्तराखंड चारधाम सड़क निर्माण।
71-ब्रह्मोस उत्पादन फैक्ट्री।
72-असाल्ट रायफल निर्माण अमेठी।
73-वन्दे भारत आधुनिक ट्रेनें।
74-वक्फ बोर्ड प्रापर्टी पर कानून।
75-रेलवे में बायोट्वायलेट।
76-श्रम हित के श्रम कानूनों को लागू करना।
77-G RAM जी योजना लागू करना।
78-सड़कों के निर्माण में भारत चीन को पीछे छोड़ चुका है।
79-12 लाख युवाओं को सरकारी नौकरियाँ।
80-8 लाख से अधिक कार्मिशियल लाइसेंस आवन्टन।
81-80,000 नये पैट्रोल पम्प।
82-शौर्य स्थल का निर्माण।
83-रेल बजट का आम बजट में विलय।
84-9000 से अधिक नये स्कूल। 85-अवैध निर्माणों पर बुल्डोजर। 86-बार्डर पर फैन्सिंग।
87-आर्मी को आतंक के विरुद्ध खुली छूट।
88-विकास कौशल योजना।
89-विमुद्रीकरण।
90-टोल नाके समाप्त करके फास्ट टैग सुविधा।
91-चन्द्रयान।
92-मंगल मिशन।
93-मल्टी सैटेलाईट स्टैबिलाइजेशन।
94-बिहार में बाढ प्रभावित क्षेत्रों को कम करना।
95-लाईनें ख़त्म।
96-स्मार्ट सिटी विस्तार।
97-किसानों को यूरिया कोटिंग।
98-P F निकालना सुविधाजनक हुआ।
99-निजी और घरेलू क्षेत्रों में 5 करोड़ से अधिक नये रोज़गार का सृजन।
100-कृर्षि कानून पारित हुये होते तो दलाली भी ख़त्म होती और मण्डियों पर बहुत से बांग्लादेशियों के अवैध कब्ज़े भी ख़त्म हुये होते।
इसलिये भाजपा और मोदी जी के साथ डटकर खड़े रहिये, और विपक्ष की साज़िशों को समझिये।
The news that the death toll in the Ammonia gas tragedy in a pvt company in Thiruvallur has increased to 17 is deeply disturbing. All the deceased are women and were migrant guest workers from North India.
The TN government has given Compensation of Rs. 2 lakh to the next of kin of the deceased. How is this sufficient & justified? Odisha government has given Rs. 10 Lakh as compensation to the victim. The Odisha government also facilitated the return of those migrant guest workers who were discharged after the treatment. While the State Govt arranged safe passage of the deceased, how did the State administration forget the plight of those who were discharged from hospitals, waiting to return home?
The tragic loss of lives in the Ammonia gas tragedy in the private export firm in Thiruvallur also raises a lot of questions;
1)The first & foremost being the absence of the implementation of the 1979 Inter-State Migrant Workmen Act. Principal employers of establishments that employ five or more inter-state migrant workers must be registered under the Act. However, this accident and many earlier incidents have only shown that this Act is not implemented in Tamil Nadu and that no registry is being maintained.
Whenever a crime happens that involves a migrant guest worker from North India, a bunch of innocent migrant guest workers from North India are rounded up for enquiry, as there are no ways and means for the Police Department to narrow it down due to lack of registry.
However, after we pointed it out recently, we understand that the TVK Govt has begun enforcing this Act, at least in parts, if not in full. We trust that the State Govt takes the recent accidents/incidents seriously and enforces the availability of the register of migrant guest workers across all districts. TN State Govt could draw inspiration from the Athidhi app developed by Kerala for registering migrant guest workers and to ensure their welfare.
Even in the Thiruvallur ammonia gas tragedy, it was learnt that there was difficulty in establishing the actual identity of one of the deceased women, who carried a forged Aadhaar card to secure employment. This shows the inefficiency of the functioning of the inter-state migrant workers portal launched by TN Govt in 2023.
2)The welfare board for migrant guest workers is basically non-existent and needs to be established, strengthened and should be used to address the concerns of the migrant guest workers.
Tamil Nadu has today fallen below the replacement level, with a fertility rate of 1.3. To build the State’s infrastructure and work in industrial & commercial establishments across the State, we depend on the hard work of our migrant guest workers. Hence, it is important that we focus on their state of living, as most of the migrant guest workers are compelled to live in appalling conditions and have no place to complain, and their voices are never heard.
3)It is not just the duty of the welfare board but also the duty of the Department of Industrial Safety & Health (DISH) of the state government of Tamil Nadu. Even after a catastrophe that led to the death of 17 workers due to an ammonia gas leak, there seems to be no accountability taken by this department. It is time for “Transparency”. DISH should have made public their most recent inspection of this factory and any observations they made.
The factory in which these migrant guest workers suffered had accommodations within the place of work, surrounded by hazardous pipelines. How was this even allowed?
I demand that appropriate compensation be disbursed to the victims, that the 1979 Inter-State Migrant Workmen Act be enforced in both letter & spirit, and that transparency be brought by the Ministry of Labour of the TN State Govt on the functioning of the DISH & they also be made accountable, including the owners of the establishment, for deliberately ignoring the hazardous living conditions of the migrant guest workers.
@CMOTamilnadu
He is one of the richest people in India — Anand Deshpande. He recently entered the list of billionaires with billion-dollar wealth. He is the founder of Persistent, a multinational software company. The company, which has 53 offices across 18 countries, recently did a ‘Griha Pravesh’ / housewarming at yet another new location.
When you hear “software company”, what comes to mind is usually ‘Western culture’. But Persistent is an exception. See this photo. They entered the new place by performing a Satyanarayan Puja in the traditional Indian/Hindu way. In this company, holidays are given only for Indian festivals — meaning Hindu festivals, and specifically Marathi ones. So the New Year holiday isn’t on 1st January, but definitely on ‘Gudi Padwa’. No holiday for Christmas, but there _is_ a holiday on both days of Ganesh Murti Sthapana and Visarjan.
In Hinjewadi, Pune, the office has 4 towers named after Rigveda, Samaveda, Yajurveda, and Atharvaveda. The 2 towers of the office near Nal Stop are named after ancient Indian scientists Pingala and Aryabhata. The office building on Senapati Bapat Road is named Bhagirath. And inside the buildings, references from the Vedas are displayed on the walls at various places.
Just saying “Hindu culture is great” doesn’t achieve anything. To uphold its greatness, you have to send that message through action — and this company has done that, time and again. I’ve experienced the work culture here closely (I worked there for 2.5 years). Let me tell you a small thing: even though it’s an IT company, the women members here celebrate traditional customs like ‘Haldi-Kumkum’ with great joy. Even Satyanarayan Puja is performed properly. And despite all this, Persistent stands at a completely different peak in the IT sector. Last quarter, revenue was a whopping ₹1,491 crore.
The people working here aren’t called ‘employees’ but ‘members’ of the Persistent family. With over 15,000 members worldwide, this company’s turnover runs into hundreds of crores. We know Ratan Tata for “simple living, high thinking” — but Marathi Anand Deshpande Sir is an equally inspiring personality. (By Deviprasad, an ex- employee of Persistent)
மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களோடு கல்வி வளாகத்துக்குள்ள வரக்கூடாது என்று சொல்லும் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே இது அனைத்து மதங்களுக்கும் பொருந்துமா? அல்லது இந்து அடையாளங்களை மட்டும் அழிக்கும் நோக்கமா?
மக்களின் மதநம்பிக்கையோடு விளையாடாமல் ஆக்கப்பூர்வமான?வேலைகளில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்!!
"மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்குள் யாருமே வரக்கூடாது" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. @imrajmohan அவர்கள் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மத அடையாளங்களைப் புறக்கணிப்போம் என்று மேடையில் முழங்கிவிட்டு, பின்புறமாக, விபூதி பூசுவது, சாமி கயிறு கட்டுவது போன்ற இந்து மக்களின் உரிமையை மட்டும் ஒடுக்கத்தான் இந்த அறிவிப்போ என்ற சந்தேகம் எழுகிறது! ஏற்கனவே இந்து விரோத திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்த நினைத்த சதித்திட்டத்தையே தற்போது வேறு வார்த்தைகளில் தவெக அமைச்சர் உரைத்திருப்பது தவெகவுக்கும் திமுகவுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை உணர்த்துகிறது.
ஆம், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற விடாமல் தடுப்போம் என்று கூறியதில் தொடங்கி, தற்போது மத அடையாளங்கள் கூடாது என்று சொல்வது வரை நாத்திக திமுகவின் நாற்றமடித்த கொள்கைகளையே தூக்கிப்பிடிப்பது தான் மாற்று சக்தியின் லட்சணமா? ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பள்ளிக்குழந்தைகள் மீது திணித்து தனிமனித வழிபாட்டு உரிமையைப் பறிப்பது தான் தூய சக்தியா?
அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதிலும், காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதிலும் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் தலைமையிலான தவெக அரசு கவனம் செலுத்த வேண்டுமே தவிர மதச்சார்பற்ற அரசு என்ற போர்வையில் தேவையற்ற மேனாமினுக்கு வேலைகளில் ஈடுபடக்கூடாது!!
விசிகவை சேர்ந்த தமிழக அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள் மற்றும் தவெகவை சேர்ந்த சபாநாயகர் திரு.JCD.பிரபாகர் அவர்கள் ஆகிய இருவருக்கும் கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அமைச்சர் திரு.வன்னியரசு அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், மத வன்முறையை தூண்டும் நோக்கிலும் பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மதசார்பின்மை குறித்து அரசியல் மற்றும் ஊடக விவாத மேடைகள் தோறும் முழங்கிவிட்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது பதவிப்பிரமாணம் ஏற்ற அமைச்சர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு மண்ணின் பூர்வீக மதமான இந்து தர்மத்திற்கு எதிராகவும், மண்ணின் மைந்தர்களான இந்துக்களுக்கு எதிராகவும் பேசி இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் உடனடியாக திரு.வன்னியரசு அவர்களை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்.
மேலும் தமிழக சபாநாயகராக திரு.JCD.பிரபாகர் அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் சட்டசபையில் பைபிள் வாசகங்களை ஒவ்வொரு நாளும் உச்சரித்து தமிழக சட்டசபையை தென்னிந்திய திருச்சபையாக (CSI) மாற்ற முயன்று வருகிறார்.
ஏற்கனவே அவர் பேசிய ஒரு காணொளி வாயிலாக அவரும் அவருடைய துணைவியாரும், பொது இடங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் தனது சொந்த பணத்தில் பைபிள் வழங்கியதாகவும், கிறிஸ்தவத்தை பரப்பியதாகவும் பேசி இருப்பார். அந்த காணொளியை சமூக வலைதளங்கள் வழியாக தமிழக மக்கள் அனைவரும் பார்த்திருப்போம்.
மேலும் திரு.வன்னியரசு அவர்கள் சட்டமன்ற தேர்தலில் பட்டியல் சமூகத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட திண்டிவனம் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவருடைய தந்தை மறைந்த போது கிறிஸ்தவ மத முறைப்படி அவருடைய பூத உடல் சிலுவைப்பெட்டியில் வைத்து இறுதி நல்லடக்கம் செய்யப்பட்ட காட்சிகள் மற்றும் நிழற்படங்களை ஊடக மற்றும் சமூக ஊடக செய்திகள் மற்றும் பத்திரிக்கை செய்திகள் வழியாக தமிழக மக்கள் அனைவரும் கண்டோம்.
கிரிப்டோவாக வாழ்ந்து வரும் அவர் தான் பின்பற்றுகிற புதிய மதத்தை உயர்வாக சித்தரிப்பதற்காக இந்து தர்மத்தை இழிவாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மதசார்பற்ற சமூகநீதி தான் தவெகவின் அரசியல் கொள்கை என்று கட்சி தொடங்கிய போதும், தேர்தல் முடிந்து ஆட்சிப் பொறுப்பேற்ற போதும் அறிவித்த தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் அமைச்சர் பொறுப்பில் இருந்து திரு.வன்னியரசு அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும்.
மேலும் சட்டசபையில் தனது வழிகாட்டுதலில் பேரவை உறுப்பினராக பணியாற்றும் அமைச்சர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் மண்ணின் மரபுசார்ந்த பாரம்பரிய மதத்தை விமர்சிக்கும் போது அந்த இடத்தில் ஆட்சேபனை தெரிவிக்காமல் அமைதியாக இருந்து அதை ஊக்குவிப்பது போல் நடந்து கொண்டது மன்னிக்க முடியாத மாபாதகச் செயல் அந்த வகையில் தமிழக சபாநாயகர் திரு.JCD.பிரபாகர் அவர்களின் மத உள்நோக்கம் கொண்ட செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திரு.JCD.பிரபாகர் அவர்கள் சபாநாயகராக செயல்பட வேண்டுமேயன்றி திருச்சபை போதகராக அல்ல..!! @TVKVijayHQ@ThamaraiTVTamil@ThanthiTV@polimernews@pttv_tweets@ibctamilmedia@tnnews24air@KathirNews@ChanakyaaTv@TamilTheHindu@TnNews18@News18TamilNadu@news7tamil@oreynaadunews@thatsTamil
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission.
I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement.
https://t.co/ZCljDx3Zgu