Joseph vijay files
1. கல் குவாரி ஊழல் சமுத்ரா நிறுவனம் உரிமையாளர் விஷ்ணு ரெட்டி
2. மதுபான ஊழல் அரவிந்த் கெஜ்ரிவாலை மாட்டிவிட்ட என்றிகா நிறுவனம்
3. அரசு வழக்கறிஞர்கள் நியமன ஊழல் மொத்தம் 130 கோடி
4. தமிழகம் முழுவதும் குப்பை குப்பை அகற்றல் ஊழல் ஆயிரக்கணக்கான கோடிகள்
5. பத்திரப்பதிவு துறையில் நியமன ஊழல்
6. பள்ளிக்கல்வித்துறையில் குலக்கல்வி திட்ட முறைகேடு ஸ்ரீதர் வேம்பு
7. சென்னையில் பாலம் கட்டுவதில் முறைகேடு செய்த 160 கோடி
8. தாய்மாமன் சீர் திட்டத்திற்காக jose ஆலுக்காஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம்
போதுமா 55 நாட்களில் ஆட்சியில் இலட்சணம்
‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும்,
‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 TMC தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.
இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.
ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
#CauveryWater #TNFarmers
இது தான் திமுக போட்ட மனு. இதில் எந்த இடத்திலும் விஜய் கரூருக்கு செல்லக்கூடாது என்று ஒரு வார்த்தை கூட இல்லை. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க கூடாது என்றும் இல்லை. உச்சநீதிமன்றத்தில் வெளிப்படையாக நடந்த ஒரு விசயத்தையே எப்படி திரித்து Fake Narattive யை வேசி மீடியாக்கள் செய்கின்றன.🤧
“வெற்றியோ தோல்வியோ, வீதிக்கு வந்து மக்களுக்காக உழைப்பவர்கள்தான் உண்மையான கலைஞரின் உடன்பிறப்புகள் என்று மீண்டும் மீண்டும் நாம் நிரூபிப்போம்.”- மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள்.
#DMK4TN
நம் உயிரோடும் – உணர்வோடும் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை தென் மேற்கு மாவட்டக் கழகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சென்ற ஜுன் மாதம் முழுவதும் சுமார் 256 நலத்திட்ட நிகழ்ச்சிகளை கழக நிர்வாகிகள் நடத்தி இருக்கிறார்கள்.
அவர்களுக்கான பாராட்டு விழா அடையாறு முத்தமிழ் மன்றத்தில் இன்று நடைபெற்ற போது, அதில் பங்கேற்றோம்.
ஆட்சிப்பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் மக்களுக்கான களத்தில் தி.மு.கழகம் முன்வரிசையில் நிற்கும் என்பதை உறுதி செய்கிற வகையில் கலைஞர் பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை தென் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளைப் பாராட்டி உரையாற்றினோம்.
கலைஞர் புகழ் ஓங்கட்டும்
@mylaivelu@ThamizhachiTh
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு கழகத் தலைவர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையில் அரியலூர் மாவட்ட மதிமுக
மாவட்ட பொருளாளர் வீர.புகழேந்தி அவர்களுடன் அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் கோ.பழனிவேல், மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர் அ.ஜாகிர்உசேன், (1/3)
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
இந்த காம்ரேட் வேற நசநசன்ட்டு..
ஏன்யா யோவ் அங்க அதிமுகட்ட இருந்து அமைச்சர்கள உருவிட்டு அதுக்கு விழாவே நடத்திட்டு இருக்கான் அது உன் கண்ணுக்கு தெர்ல,
ராஜினாமா பண்ணிட்டு என் கூட வாங்க நானே பிரச்சாரம் பண்றேனு விஜய் சொன்னதா வைகோ மேடைல சொல்றாரு அது உன் கண்ணுக்கு தெர்ல.
ஆனா அதிமுக திமுக கூட்டணினு எவனோ ஒருத்தன் பேசுனது மட்டும் உன் கண்ணுக்கு தெரியுது.🤡
திருடன் திருடிக்கிட்டு இருக்கும் போது யாராவது வந்துட்டா வேற ஒரு பக்கம் கைய காட்டி திருடன் திருடன்னு கத்திகிட்டே ஓடுவாராம் மாண்புமிகு திருடன் சார்கள்
#TVK#ADMKMLAs
கழகத்தை மேலும் வலுப்படுத்தும் மாபெரும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள கழக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவில் எனக்கு வாய்ப்பளித்து, இந்த உயரிய பொறுப்பை வழங்கிய மாண்புமிகு கழகத் தலைவர் தளபதி @mkstalin அவர்களுக்கும்,கழக இளம் தலைவர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் (1/3)
எப்பா… எப்படியோ ஆட்சி மாற்றம் வந்ததும் கரூர் செல்ல பொட்டு மாமாவுக்கு விசா கிடைத்து விட்டது…
அப்பறம் எம்ஆர் விஜய பாஸ்கர் ராஜினாமா பண்ணதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல 😂😂😂