தற்குறிகளின் புரிதலுக்காக எழுதுகிறேன் தற்குறிகளுக்கு அறிவு இருக்க வாய்ப்பு இருந்தால் இதோடா திரள்நிதி என்று பேசுவதை நிருத்திக் கொண்டால் நல்லது.
1)சீமான் அவர் வாழ்வதற்கான பொருளாதாரம் அவர் கிட்ட இருக்கு அவர் மனைவி கிட்ட இருக்கு.
அவர் கட்சி நடத்த தான் திரள்நிதி கேட்கிறார்.
2)திமுக அதிமுகவை ஊழல் கட்சி என்றும் கொள்ளை கும்பல் என்று சொல்கிறோம் ஆனால் அவர்களே (கட்சி வளர்ச்சி நிதி) என்று (திரள்நிதி) வாங்குகிறார்கள்.
3)சீமான் கிட்ட இருக்க பொருளாதாரத்தை எல்லாத்தையும் கட்சிக்காக செலவு செய்தால் கூட ஒரு தேர்தலுக்கு கூட செலவு செய்ய முடியாது.
234×1000000 தொகுதிக்கு பத்து லட்சம் சீமானின் சொந்த பணத்தை கொடுத்தால் கூட 24 கோடி செலவு செய்ய வேண்டி இருக்கும்.
4)அவர் ஆறு பொதுத் தேர்தல்களை சந்தித்து உள்ளார் திரள்நிதியையும் தாண்டி அவரின் சொந்த பணத்தையும் உழைப்பையும் போட்டு கடைசியா அவருக்கு தோல்வியும் 200 வழக்குகளும் தான் மிச்சம்.இருக்கிற கொஞ்ச நஞ்ச பொருளாதாரத்தையும் கட்சிக்கு செலவு பண்ணிட்டு வாய்ல விரலை வச்சிகிட்டு போகனுமா?
சீமான் இடத்தில் வேறு ஒருத்தர் இருந்தால் கட்சியாவது மயிறாவது என்று தூக்கி போட்டிருப்பார்கள் அல்லது ஏதாவது ஒரு கட்சியில கூட்டணி போட்டு ஆயிரக்கணக்கான கோடிகள் கல்லா கட்டி இருப்பார்கள்.
5)விஜய் கிட்ட லீகளா 700 கோடி சொத்து இருக்கிறது அதில் ஒரு 650 கோடிய அப்படியே அரசாங்கத்துக்கு எழுதி கொடுக்க சொல்லுங்க.
ஒரு 50 கோடி அவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு போதும் அதையும் மீறி அவர் தனி மனிதன் தான் அவருக்கு அரசு சலுகைகளே போதுமானது.
பணமே இல்லாம எப்படி கட்சி நடத்துகிறார் என்று பார்ப்போம்.
6)ஒரு வேளை அவர் சொத்தை ஏன் அரசுக்கு எழுதி கொடுக்கனும் என்று நீங்க கேட்டீங்க என்றால்?
அது போல சீமான் சொந்த பணத்தை எதுக்கு அவர் அரசியலுக்கு செலவு செய்யனும்?
இதை எல்லாம் தாண்டி பணம் இல்லாதவன் அரசியலுக்கு வரக்கூடாதா என்ற கேள்வி வரும்.
7)போராட்டம்
பொதுக் கூட்டங்கள்
நினைவேந்தல் கூட்டம்
இன எழுச்சி மாநாடு
அரசியல் மாநாடுகள்
ஒரு கட்சி நடத்துவது என்பது சாதாரன காரியம் இல்லை.
அதுக்கு பல கோடிகள் தேவைப்படும்.
அது ஒரு தனி மனித பொருளாதாரத்தால் சமாளிக்க முடியாது.
8)தமிழ்நாடு இந்தியா மட்டுமல்லாமல் அயல்நாடுகளில் குறிப்பாக ஐரோப்பா அரபு நாடுகளில் தட்டு கழுவியும் தரை துடைத்தும் ஒட்டகம் மேய்த்தும் கொளுத்தும் வெயிலில் வியர்வை சிந்தியும் உழைத்த தம்பிகள் தங்களின் அத்யாவசிய தேவைகளைக் கூட சுருக்கிக் கொண்டு சிறுக சிறுக சேமித்த பணத்தை #சினிமா_டிக்கெட் #பிலாக்_டிக்கெட் என்ற பெயரில் விஜய்க்கு வழங்கினர்.இப்படி சொல்லாம் அல்லவா?
ஒரு சரியான ஜனநாயக கட்சி திரள்நிதியில தான் நடத்தப்படும்.
அது தான் மக்கள் சேவைக்கு இயங்க முடியும்.
🤔😤🤧🤡
your phone number is personal and sometimes you want to connect without handing it over. that's why we're introducing usernames for WhatsApp.
starting this week, you can reserve a username to use later this year when we launch the feature. It takes just a few seconds, make sure you have the latest version of WhatsApp and then go to Settings > Account > Username.