தமிழகத்தில் தமிழை இழிவாகப் பேசும் (கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான இந்த அமைச்சர் தமிழ் இழிவு பேச்சு பற்றி) வாய் ஓயாமல் பேசும் பெரிய பெரிய தமிழ் ஆர்வலர்களான DK, DMK, VCK அல்லது வைகோ ஆகியோர் வாய் திறக்க மாட்டார்கள்; ஏன்? இயேசுவைப் போல தமிழ் அவர்களுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத் தராது. வெட்கங்கெட்ட இவர்கள், தமிழை 'காட்டுமிராண்டித்தனமான மொழி' என்றும், தமிழர்களை 'காட்டுமிராண்டிகள்' என்றும் வர்ணித்த ஈ.வெ.ரா-வின் வாரிசுகள் தானே
எனக்கு பிஜேபி மேல் உள்ள பெரும் கோவம் பெரும் குற்றச்சாட்டே இதுதான்...
நான் Atleast ஒரு நாளை க்கு 4 மணிநேரம் ஆவது twitter ல இருக்கேன் ..8 வருஷமா இருக்கேன்..எனக்கே இதெல்லாம் புதிய செய்தி
social mediaல account இல்லாதவனுக்கு இது போய் சேர இன்னும் 10 வருஷமாகும்..
இதையெல்லாம் நீங்க இந்தியாவின் ஒவ்வொரு மூலை க்கும் எட்டும் விதத்தில் பிரச்சாரம் பண்ணிருக்க வேண்டாமா...???
EVM பற்றி இவர் சொல்லும் infos எல்லாம் யாராவது எளிய மக்களுக்கு கொண்டு போங்கப்பா..
ராகுல் காந்தி எல்லாம் வெக்கமே இல்லாம இன்னும் evm மீது தான் பழி போடுறான்
தேசப் பாதுகாப்பிற்காகத் தன் உயிரைப் பணயம் வைத்த முன்னாள் NSG மற்றும் ராணுவ வீரர் நாயக் எம்.பிரபாகரன் ஐயா, மதிப்பிற்குரிய @annamalai_k பற்றிப் பேசும்போது பெருமிதத்தாலும் உணர்ச்சியாலும் ததும்புகிறார். 🇮🇳❤️🥹
#Annamalai
Honoured to have had the opportunity to launch the book ‘Operation Sindoor-The Untold Story’ written by Indian Army veteran and Geopolitical analyst Thiru @major_madhan avl, alongside other eminent guests today in Coimbatore.
Heartfelt appreciation to Thiru Major Madan avl for his exemplary work, both during his service as a dedicated army officer and now as a compelling author. His continuous and passionate efforts in sensitising the Indian youth about the ethos, sacrifices, and immense contributions of the Indian Army are deeply inspiring and essential for building a strong, nationalistic character in our next generation.
அதிகாரம் நிரந்தரமல்ல... ஆண்டவன் கணக்கு தப்பாது...
கோவில்களையும், ஆன்மீகத்தையும் காக்க வேண்டிய அறநிலையத்துறை அமைச்சரே "சனாதன ஒழிப்பு மாநாட்டிலும்" கலந்துகொண்டார்.
அன்று திருச்செந்தூரிலும், திருவண்ணாமலையிலும் சாமானிய பக்தர்கள் நியாயம் கேட்டபோது, "அப்படித்தான் போ, போ" என்று அதிகாரத் தோரணையில் விரட்டியடித்தார்கள்.
பக்தர்களின் நம்பிக்கையை மிதித்துவிட்டு அதிகாரத்தில் அமர்ந்தவர்களுக்கு காலம் இன்னைக்குப் பதிலடி கொடுத்திருக்கிறது!
நேற்று திருத்தணி கோவில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டதாகட்டும், சட்டமன்றத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டதாகட்டும்...
ஒன்று மட்டும் உண்மை-இயற்கையும் ஆண்டவனும் நாம் விதைப்பதைத்தான் அறுவடை செய்ய வைப்பார்கள்!
அதிகாரத் திமிர் ஒருபோதும் ஜெயிக்காது. பக்தர்களின் கண்ணீருக்கும்
Tomorrow, 7th August is National Handloom Day. Let’s make India’s handloom diversity popular.
Share your videos with your favourite handloom products, including GRWM videos on social media.
Don’t forget to use #NationalHandloomDay.
//Annamalai is nowhere in picture//
Bro this was just a month back for a ngo meeting😭, leave some tears to cry when he starts his own party. Tire EDMK will be busted😮💨
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
Met thalaivar Superstar @rajinikanth avl at his residence today. Flabbergasted by his unmatched aura and humility . With an Elephantine memory, he remembers everything . No wonder he is what he is . Was 6 when I first saw his movie and I still remember that moment vividly . Touched by pure spiritual bliss. The depth in his knowledge and the unparalleled swag . My god!! Truly blessed 🤘🏼Praying murugaperuman for his good health and prosperity🙏🏻❤️
With an emphasis on spreading the importance of preserving TN’s vast coastline and protecting biodiversity, @WTLFoundation has launched the cleaning & regenerating of the 175 km coastline between Kanyakumari and Thoothukudi.
Yesterday, we inaugurated the cleaning activity in Kanyakumari, Uvari, Kulasekarapattinam & Threspuram in Thoothukudi, with thousands of volunteers participating in the coastal regeneration effort.
Here’s the policy paper prepared by We the Leaders Foundation for a clean and sustainable Tamil Nadu, drawing inputs from experts in the fields of environment and health.
https://t.co/sZhjewHRWp
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
தூய்மையான தமிழகம் பிறக்கட்டும்!
@WTLFoundation
A True Leader is one who inspires his followers by the way he lives his life..
More off screen than his on screen avatars..
Every successful Actor can have a cult following
But a Genuine Leader transcends his Good qualities to his followers and makes them better socially responsible Human beings..
So Proud to be your follower Thalaiva @rajinikanth
I would be the happiest if I can match to atleast 10% of the Humanitarian values you follow..
Love u to the skies and more
😍🙏🤘
#ThalaivarForLife
#ThalaivarNirandharam
Wishing everyone a blessed Guru Purnima.
On this auspicious day, let us offer our deepest respects to the our teachers and mentors who tirelessly guide us from the darkness of ignorance toward the light of wisdom.