நவீன தமிழ்நாட்டின் சிற்பி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இன்று
#Kalaignar
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
நீட் தேர்வு என்பது ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் ஒரு தேவையற்ற சுமை என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடக்கம் முதலே மிகத் தெளிவாக இருக்கிறது. மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறித்து, மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இந்த அநீதியான தேர்வுக்கு எதிராகத் திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இன்று இதன் கொடூரங்களை உணர்ந்து, நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதிக்கு வந்து தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடத் தொடங்கியுள்ளனர்.
தங்கள் எதிர்காலத்தைக் காக்கக் கோரி அமைதியான முறையில் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது, ஒன்றிய பாஜக அரசு தன் அதிகார வர்க்கத்தைப் பயன்படுத்தி கடுமையான வன்முறையையும் அடக்குமுறையையும் ஏவிவிட்டுள்ளது. இது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
டெல்லியில் போராடும் மாணவர்களின் பக்கபலமாக நின்று, அவர்களின் உணர்வுகளுக்குத் திமுகவின் உறுதியான ஆதரவை நேரில் தெரிவிக்கக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா அவர்கள் நேரடியாகப் போராட்டக் களத்திற்கே சென்று தனது ஆதரவைப் பதிவு செய்தார். மாணவர்களின் கோரிக்கைகள் வெல்லும் வரை திமுக அவர்களுடன் துணை நிற்கும் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார்.
மாணவர்களுக்காக எல்லாம் செய்வேன், நீட்டுக்கு எதிரி என்றெல்லாம் மேடைகளில் சவடால் அடித்த விஜய் மற்றும் அவரது த.வெ.க-வின் உண்மை முகமூடி இப்போது கிழிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டு, போராட்டம் தீவிரமடைந்துள்ள இந்த நிமிடம் வரை, த.வெ.க தரப்பில் இருந்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட வரவில்லை. தங்களை வாழ வைக்கும் டெல்லி எஜமானர்களைக் காப்பாற்றுவதற்காகத் த.வெ.க அப்பட்டமான மௌனம் காத்து வருகிறது.
டெல்லிப் போராட்டத்தின் தாக்கமும், நீட்டுக்கு எதிரான மாணவர்களின் கொந்தளிப்பும் தமிழ்நாட்டில் பெரிய அளவில் பரவிவிடக் கூடாது என்பதற்காக, த.வெ.க-வினர் திட்டமிட்டு படங்களுக்கு PR வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போலத் தங்களின் சுய புராணத்தைப் பரப்பிக் கொண்டு, சுய விளம்பர அரசியலில் ஈடுபடும் விஜய், மாணவர் நலனைப் பலிகொடுத்துத் தன் டெல்லி எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டி வருகிறார். மாணவர்களின் உண்மையான துயரத்தையும், அதற்கு எதிரான போராட்டத்தையும் மடைமாற்றி, நாடகமாடும் த.வெ.க-வின் இந்த போலி அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக மாணவச் சமூகம் ஒருபோதும் மன்னிக்காது.
There is a sea of fake news / PR propaganda being spread about yesterday’s hearing in the Karur stampede case before the Supreme Court.
Some media & political commentators are falsely claiming that DMK’s petition was to prevent CM Vijay from going to Karur.
The petition had 4 main prayers:
- to register a complaint against Min. Aadhav Arjuna for his speech (for which judges have given liberty to move contempt and the supervisory committee).
- to restrain TVK ministers from making comments about the Karur incident pending investigation (for which the judges said it’s free speech, DMK is also at liberty to say what it wants)
- to have safeguards and procedures in place while distributing the compassionate appointment orders in Karur. (This was the main point on which the judges disagreed with the DMK)
- to Implead Thiru RS Bharathi in the case.
Safeguards and procedures were sought because even though CM Vijay is not an accused in the case, 3 of his senior ministers are. If they come in close contact with the victims’ families or witnesses during this event, there is every chance of witness tampering and manipulation.
Usually, courts issue prohibitory orders during criminal investigations prohibiting the accused from coming into contact with the victim/ de facto complainant/ key witnesses.
That’s what the DMK sought for. Not to prevent the CM from visiting Karur or participating in the function.
#Karur #KarurStampede #SupremeCourt #DMK #TVK #CBI
இன்று (25-06-2026) கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் திருமதி @PremallathaDmdk MLA அவர்களும், தே.மு.தி.க. பொருளாளர் திரு. L.K. சுதீஷ் MP அவர்களும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினர்
🤦♂️🤦♂️🤦♂️
During my tenure as IT Minister, I had no role in IT promotions. Sole responsibility was with this Minister's Department of Industries and Investment Promotion.
How could the IT Minister have demanded anything?
So who is lying here - the Minister, or @SouthMatters ?
என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 3% பங்குகளைத் திரும்பப் பெறும் முன்மொழிவை மறுபரிசீலனை செய்து, அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.
#NLC
சட்டமன்றத்தில் எப்படி பேச வேண்டும் என்று முறை இருக்கிறது. முதலமைச்சர் விஜய் பொதுக் கூட்டத்தில் பேசுவதை போல பேசுகிறார். பத்திரிகையாளர்களை கண்டாலே ஓடி விடுகிறார்.
#TNAssembly
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
மேடைக்கு மேடை நான் விவசாயி வீட்டில் பிறக்க வேண்டும் என்று செண்டிமெண்ட் வசனம் பேசிய டம்மி முதல்வர் விஜய்...
விவசாய மக்களுக்கு நீங்கள் இழைக்கும் அநீதிகளை கண்டு ஒட்டுமொத்த தமிழ்நாடும் உங்க அரசியல் ஏமாற்று வசனங்களையும், சினிமா வசனங்களையும் மக்கள் காறித் துப்புகிறார்கள்.
#TVKFails
இன்று தமிழ்நாடே தொடர் மின்வெட்டுகளால் இருளில் தத்தளிக்கிறது!
மின்வெட்டை சரிசெய்ய வக்கற்ற இந்த 'மின்வெட்டுத் துறை அமைச்சர்', தன் நிர்வாகத் திறமையின்மையை மறைக்கக் கூச்சமே இல்லாமல் புதுப் புதுப் பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்!
#TVKFails