அரிசி பஞ்சத்தை போக்கவும்,மாநில சுயாட்சிக்காகவும் கலைஞர் முன்னெடுத்த செயல்பாடுகள்
*தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
*நவீன அரிசி ஆலைகள்
*குடும்ப அட்டை வழங்குதல்
*கிராமப்புற மக்களுக்கும் அரிசி விநியோகம்
*ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி
#FatherOfModernTamilnadu
இந்த மாதிரி திருப்பி அடிக்கணும்..
இந்த மாதிரியான பத்திரிக்கையாளர் சந்திப்பு அடிக்கடி நடத்தப்பட வேண்டும்
அதுவும் ஆ ராசா போன்றவர்களால் மட்டுமே நடத்தப்படுவது நல்லது
👌👌👌
நல்ல வேலை..
திமுக தோற்றது
இல்லாவிடில் துரோகிகளை எல்லாம் நண்பர்கள் என தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்போம்
மக்களுக்காக @mkstalin and @Udhaystalin ஓய்வின்றி உடலை வருத்திக் கொண்டு இருப்பார்கள்
நடிகர் வெறும் டுபாக்கூர் என்று மக்களுக்கு தெரியாமலே போயிருக்கும்
நன்றி மக்களே
🙏
அண்ணா ஊருக்குள்ள எவ செத்தா என்ன எவன் செத்தா என்ன நீ நல்லா டிரெஸ் போட்டுட்டு டெய்லியும் ரெண்டு போட்டோ போடு ணா. அண்ணி கூட சந்தோசமா சுத்துங்க ணா.
உங்க சந்தோசம் மட்டும் தான் ணா முக்கியம் ஊரு எப்படி போனாலும் கவலை இல்ல ணா. உன் உடம்பை மட்டும் பார்த்துக்கோ ணா 😭😭😭
தவெக ஆட்சி அமைத்ததும், தஞ்சை பெரிய கோவிலில், இத்தனை ஆண்டுகளாக புதர் அதிகமாக வளர்ந்து குப்பை கூடமாக இருந்த அகழி, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இது குறித்த அறிவிப்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், “தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் மாநகரை சுற்றியுள்ள அகழி நீர்வழிப்பாதையில் உள்ள கருவேல மரங்கள், முள் புதர்கள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணி மே 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை பெரிய கோவிலின் பின்புறம் சுமார் ஒரு கிமீ தொலைவுக்கு அகழி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 3.5 கோடியில் ஏழு புதிய அதிநவீன ஜே.சி.பி இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2026 மே 10 வரை தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சிதான் இருந்தது. ஆகவே, அந்த இயந்திரங்கள் வாங்கும் நடைமுறை திமுக ஆட்சிக் காலத்திலேயே தொடங்கப்பட்டது. இந்நிலையில் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/XCSUAPadV4
https://t.co/jixUf8XTQn
https://t.co/whUbMMnMFF
https://t.co/zKbOaYiD2S
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாகத் திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு விஜய் தலைமையிலான அரசு முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், தற்போது அங்கு கைப்பற்றப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கட்டுவதற்கான பேச்சுவாத்தை நடப்பதாகவும், அதேவேளையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் எவ்விதமான முடிவும் எடுக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சொன்ன நோ, வெறும் ஒரு விமான நிலையத்தோடு மட்டும் முடிவடையாமல், அதனைச் சுற்றி திட்டமிட்டு இருந்த சுமார் 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மெகா உள்கட்டமைப்புத் திட்டங்களையும், 1 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் என மொத்தமாகப் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
சீட்டுக்கட்டுப்போல் சரியும் திட்டங்கள்
பரந்தூர் திட்டத்தை மையமாகக் கொண்டு சென்னைக்கு மேற்கே உருவாக்கப்படவிருந்த பிரம்மாண்டமான பொருளாதார மற்றும் தொழில்துறை காரிடார் (Economic Corridor) தற்போது சீட்டுக்கட்டுப்போல் சரிந்து விழுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியிலும், சென்னை மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
விமான நிலையம், அதிவேக மெட்ரோ ரயில், விரைவுச்சாலை இணைப்புகள், AeroCity எனத் தமிழகத்தின் அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சியைத் தீர்மானிக்கவிருந்த திட்டங்கள் அனைத்தும் முடங்கும் அபாயத்தில் உள்ளது.
32,700 கோடி பரந்தூர் பசுமை விமான நிலையம்
தமிழ்நாட்டின் வான்வழிப் போக்குவரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், சுமார் 32,700 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டில் இந்த பரந்தூர் பசுமை விமான நிலையம் திட்டமிடப்பட்டது. ஆண்டுக்குச் சுமார் 10 கோடி பயணிகளைக் கையாளுவது, இரண்டு அதிநவீன ஓடுதளங்கள் (Runways), பிரம்மாண்டமான சரக்கு போக்குவரத்து மையம் (Cargo Hub) மற்றும் பன்னாட்டு வர்த்தகங்களை ஈர்க்கும் ஏரோசிட்டி (AeroCity) ஆகியவை இந்த மெகா திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
இத்தகைய மாபெரும் விமான நிலையம் கைவிடப்படும் பட்சத்தில், அதனைச் சார்ந்து வரவிருந்த பல்லாயிர கோடி மதிப்பிலான தனியார் முதலீடுகளும், உலகளாவிய விநியோகச் சங்கிலி (Supply Chain) உள்கட்டமைப்புகளும் தமிழகத்தை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பரந்தூர் மெட்ரோ காரிடார்
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் சென்னை நகரின் போக்குவரத்து முகவரியே மாறவிருந்தது. குறிப்பாக, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய முக்கியத் தொழில்துறை பகுதிகளைப் பரந்தூர் விமான நிலையத்துடன் இணைக்கும் வகையில் 15,906 கோடி ரூபாய் மதிப்பில் 53 கிலோமீட்டர் நீளத்திற்கு அதிவேக மெட்ரோ ரயில் காரிடார் திட்டமிடப்பட்டிருந்தது.
சுமார் 20 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமையவிருந்த இந்த வழித்தடத்திற்கான நில கைப்பற்றல் மற்றும் ஆரம்பகட்டப் பணிகளுக்காக 2,126 கோடி ரூபாய் ஏற்கனவே முந்தைய தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருந்தது.
தற்போதைய சூழலில் விமான நிலையத் திட்டம் முடக்கம் காரணத்தால், சென்னை மாநகரையும் அதன் மேற்குத் தொழில் மண்டலங்களையும் இணைக்கவிருந்த இந்த அதிவேக மெட்ரோ கனவுத் திட்டமும் முழுமையாகக் கைவிடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பெங்களூரு விரைவுச்சாலை, அதிவேக ரயில்
இதேபோல் பரந்தூர் விமான நிலையத்தை ஒரு சர்வதேச லாஜிஸ்டிக்ஸ் மையமாக மாற்றுவதற்குப் போக்குவரத்து இணைப்புகள் மிக முக்கியப் பங்கு வகிக்கவிருந்தன. சென்னை - பெங்களூரு விரைவுச்சாலையுடன் (Chennai-Bengaluru Expressway) பரந்தூர் நேரடியாக இணைக்கப்படவிருந்தது.
இதுமட்டுமன்றி, சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு இடையே திட்டமிடப்பட்டுள்ள அதிவேக ரயில் காரிடாரில் (HSR Corridor) பரந்தூர் ஒரு முக்கிய நிறுத்தமாக அமையவிருந்தது.
மேலும், விமான நிலையப் போக்குவரத்தை எளிதாக்க இரண்டு முக்கிய சாலை வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டிருந்தன. முதலாவதாக, பல்லூர் முதல் சோகண்டி வரையிலான மாநில நெடுஞ்சாலை-58 (SH-58) பகுதியை 23.8 கிலோமீட்டர் நீளத்திற்குச் சேவைச் சாலைகளுடன் கூடிய 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டது.
இரண்டாவதாக, ஒரகடம் தொழில்துறை காரிடாரை இணைக்கும் வகையில் சிங்கபெருமாள் கோவில் முதல் பரந்தூர் வரை சென்னை பெரிபரெல் ரிங் ரோடு (CPRR) வழியாக 30.7 கிலோமீட்டர் நீள புதிய சாலை வழித்தடமும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
முடங்கும் தொழில் வாய்ப்புகள்
ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டைகளை உள்ளடக்கிய தமிழகத்தின் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பகுதியை பரந்தூர் விமான நிலையம், மெட்ரோ, விரைவுச்சாலை மற்றும்
----(1)
தமிழ்நாட்டில் என்ன நடக்குது
என்று தெரியவில்லை
கஷ்டப்பட்டு ஓடி ஓடி உழைத்தார்கள் டிஆர்பி ராஜா
முழு வீடியோ பாருங்க 👇
https://t.co/eN1RFcey1X
வருத்தப்படுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது
🙏
Permission கொடுக்கல. போலீஸ் கெடுப்புடி. இதையும் தாண்டி திமுக கட்சி துணையோடு இன்று தேனாம்பேட்டை கலைஞர் அறிவாலயதுல நடக்க போகுது..
வாழ்த்துக்கள் உடன்பிறப்புகளே 🖤❤️🙏
தமிழ்நாடு இளைஞர்கள் பார்வைக்கு🙏🏿.
GENZ DMK🖤❤️🔥 நிகழ்ச்சி தமிழ்நாடு இளைஞர்களால் தன்னெழுச்சியாக நடைபெற முயற்சி மேற்கொண்ட இளைஞர்களை அடக்கி ஒடுக்க ஆளும் தற்குறி TVK அரசின் பல அடக்கு முறைகளை உடைத்தெறிந்து இன்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.
முதலில் அனுமதி கொடுத்தார்கள்.
பிறகு "அனுமதி கொடுக்கக் கூடாது" என்று சிலர் சொன்னதால் மறுத்தார்கள். யார் அந்த சிலர் தூய சக்தியா ?
இடம் மாறலாம்...
ஆனால் Genz DMK Meet Up நிற்காது. 🔥
இடம் 👇🏻
📍 கலைஞர் அரங்கம், அறிவாலயம், தேனாம்பேட்டை
#GenzDMKMeetUp
கழக சட்டத்துறை செயலாளர் அண்ணன் என்.ஆர்.இளங்கோ அவர்களை சந்தித்தேன்.
அண்ணன் சொன்னது ஒரு வார்த்தை தான்.. "We will take care. இனி நாங்க வழக்கை பாத்துக்கிறோம்".❤️
மார்பிங் பண்ணி அவதூறு பரப்பின எல்லா அணில்களும் கோர்ட்டு கேசுனு அலைய ரெடியா இருங்கடா.🫰❤️ @nrelango_dmk@DMKLegalWing