தேடிச் சோறுநிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாட பலசெயல்கள் செய்து நரை கூடி கிழப்பருவ மெய்தி கொடும் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத் தாயோ?
கடவுளுக்கு நன்றி சொல்ல 10 அற்புத காரணங்கள்:
1. *டயர்கள்* ஓட ஓட தேய்ந்து போகும், ஆனால் பாதங்கள் வாழ்நாள் முழுக்க ஓடினாலும் புதுசு போலவே இருக்கும்.
2. *உடல் 75% தண்ணீர்*, ஆனால் லட்சக்கணக்கான ரோம துளைகள் இருந்தும் ஒரு சொட்டு கூட கசியாது.
3. *எந்த பொருளும்* தாங்கிப் பிடிக்காமல் நிற்காது, ஆனால் இந்த உடல் தன்னைத்தானே சமநிலையில் வைத்துக்கொள்கிறது.
4. *எந்த பேட்டரியும்* சார்ஜ் இல்லாமல் ஓடாது, ஆனால் இதயம் பிறப்பு முதல் இறப்பு வரை நிற்காமல் துடிக்கிறது.
5. *எந்த பம்பும்* எப்போதும் ஓடாது, ஆனால் ரத்தம் வாழ்நாள் முழுக்க நிற்காமல் உடலில் ஓடிக்கொண்டே இருக்கிறது.
6. *உலகின் விலையுயர்ந்த கேமராவும்* எல்லைக்குட்பட்டது, ஆனால் கண்கள் ஆயிரக்கணக்கான மெகாபிக்சல் தரத்தில் ஒவ்வொரு காட்சியையும் பதிவு செய்யும்.
7. *எந்த ஆய்வகமும்* எல்லா சுவையையும் சோதிக்க முடியாது, ஆனால் நாக்கு எந்த கருவியும் இல்லாமல் ஆயிரக்கணக்கான சுவைகளை அடையாளம் காணும்.
8. *மிக நவீன சென்சாரும்* எல்லைக்குட்பட்டது, ஆனால் தோல் மிகச்சிறிய உணர்வையும் உணர்ந்துகொள்ளும்.
9. *எந்த கருவியும்* எல்லா ஒலியையும் எழுப்ப முடியாது, ஆனால் குரல்வளையில் இருந்து ஆயிரக்கணக்கான அதிர்வெண் ஒலிகள் வரும்.
10. *எந்த சாதனமும்* எல்லா ஒலிகளையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது, ஆனால் காதுகள் ஒவ்வொரு ஒலியையும் கேட்டு அர்த்தம் புரிந்துகொள்ளும்.
ஒரு தெரு நாய், மற்றொரு தெருவுக்கு சென்றால், அந்த தெரு நாய்கள் விரட்டும்.
அது எல்லை தாண்டிய பயங்கரவாதமாக நாய்களுக்குள் கருதப்படுகிறது.
எந்த நாய்களுக்கும் சொந்தமில்லாத
பொது இடத்தில், பத்து தெரு நாய்கள் கூடும் போது புழுதி பறக்கும்.
ஏனெனில், அதில் வலுத்த நாய் ஒன்று அமைதியை விரும்புவதில்லை.
அது ஏகாதிபத்திய நாய் என அழைக்கப்படுகிறது.
நின்று கொண்டிருக்கும் இரண்டு நாய்களில்,
எது நல்ல நாய், எது வெறி நாய் என்று கணிக்க முடியாது.
உர் என்று சும்மா சத்தம் கொடுப்பது கடிக்காது.
வெறி நாய் திடீரென்று மேலே பாயத் தொடங்கும்.
நாய்கள் குலைப்பது கருத்து சுதந்திரம் சார்ந்தது.
வெறி நாய்கள் குலைப்பதில் உடன்பாடு அற்றது.
குலைக்கும் நாய்கள் பொதுவாக கடிப்பதில்லை.
கடிக்கும் நாய்கள் குலைப்பதில்லை.
இவை அனைத்தும் நாய்களுக்கான குணாதிசயங்கள் மட்டுமே.
இதில் இந்த நாய் எந்த வகையைச் சார்ந்தது என்பது ஒருபுறம் இருந்தாலும்,
இவை எல்லாவற்றிலிருந்தும் மனிதன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டுமெனில்
ஒரே ஆயுதம் தான் உண்டு.
அது ஆதிகாலம் முதல் இன்றுவரை மனிதனைப் பாதுகாத்தது கல் மட்டுமே.
கல்லில் தான் மனிதன் கலைநயம் காணத் தொடங்கியது வரலாறு.
நாயிசம் என்பதே நாளடைவில் நாசிசம் என்றும், வெறி்நாய் பாய்ந்து கடிப்பதால் பாசிசம் என்றும் அழைக்கப்படுகிறது.
இது பாசிச நாயல்ல.
பாயாசம் நக்க வந்த நாய்.
A man's iPhone battery was dying by 2 PM every day. But his Battery Health was at 99%.
He constantly closed background apps. Turned down his brightness. Lived on Low Power Mode.
The battery still melted like ice in the sun.
He went to the Apple Store, ready to pay $89 for a battery replacement.
The Genius Bar employee held up a hand: "Keep your money. Let me show you something."
She opened Settings → Privacy & Security and sighed.
"There are silent 'vampire' features bleeding your battery dry. Apple turns almost all of them on by default. Nobody tells you they exist. Let's fix it."
Here's what she showed him in the next 8 minutes. 🧵
தமிழ்நாடு மக்கள் திமுகவுக்கு கொடுத்த வாய்ப்பு வெறும் 19 வருடங்கள் தான்..!
அந்த 19 வருடங்களில் திமுக சாதித்தது இமாலாயம் அளவில்..!
திமுக என்ன கிழித்ததுனு சொல்ரவனுங்க.. இந்தா படிச்சு தெறிஞ்சுக்கங்க.
1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்.
2. பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்.
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்.
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்.
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்.
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்.
7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்.
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்.
9. கை ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது கலைஞர்.
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்.
11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்.
12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்.
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்.
14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்.
15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்.
16. +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்.
17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்.
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்.
19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்.
20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்.
21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்.
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்.
23. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர்.
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்.
25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்.
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்.
27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்.
28. SIDCO உருவாக்கியது கலைஞர், உப்பு வாரியம் அமைத்தவர் கலைஞர்.
29. SIPCOT உருவாக்கியது கலைஞர், தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர்.
30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்.
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்.
32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்.
33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்.
34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்.
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்.
36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்.
37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்.
38. அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்.
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்.
40. மிகபிற்படுத்தப் பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்.
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளம்கலை
பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்.
42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது.
43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்.
44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்.
45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்.
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம்
அமைத்தது கலைஞர்.
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்.
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்.
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்.
52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்.
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்.
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்.
56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்.
57. காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர்.
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்.
59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர்.
60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்.