சாதி மத பேதமின்றி இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்.
மூவர்ணக்கொடி அரசியலுக்காணதல்ல, அப்படி செய்தால் நம் இந்தியத்தாயை (ஈன்றெடுத்த தாயையும்) அவமதிப்பது போன்றதாகும்.
தாய்🤱🏻மண்ணே💝 வணக்கம்🇮🇳
இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த முதல்வரும் காலை பத்து மணிக்கு பணிக்கு வந்து வரும்போதே வீட்டிலிருந்து கையில் மதிய சாப்பாடு கொண்டு வந்து தலைமை செயலகத்தில் வைத்து சாப்பிட்டு அப்படியே பணியை மீண்டும் தொடங்கி மாலை நான்கு மணிக்கு வீடடுக்கு சென்றவர்கள் யாராவது உண்டா..
ஒரு அரசு ஊழியர் போல் மக்கள் பணியை செய்யும் முதல்வரே...
தொடரட்டும் உங்களது மக்கள் பணி..
@Ak_Annna_ நானும் இஸ்லாமியன் தான்.... எனக்கே வெறுப்பாகுது சில பல இசுலாமிய மக்கள் DMK Ku vote போட சொல்லும் போது.... என்னால முடிஞ்ச அளவு என் side vote ah DMK Ku போக விட மாட்டேன்
#Suriya is a gem of a person, I was offered to direct a film in a hurry, so I did the Special 26 remake Even without grossing 100–150Cr, mixed talks he gifted me a car. I took it as advance for next great film I’ll do with him
�� #VigneshShivan
Champions ⭐️⭐️⭐️ Phenomenal win for Team India in Ahmedabad. Absolutely no match for the explosive cricket played by us throughout the tournament. Brilliant character shown by the boys to keep fighting in tough situations and become world champions once again. Congratulations to all the players and all the members of the management for achieving this feat. Jai Hind 🇮🇳❤️
We need a Test bowler who can bowl 20 - 30 overs! Siraj will do it.
We need an ODI bowler who can bowl 140+ consistently! Siraj will do it.
Bumrah and Harshit are injured. How will our fast bowling survive? Siraj will save us.
We have never celebrated Mohd Siraj the way he deserves.
நீங்கள் எவ்வளவு ரன்களை இலக்காக வைத்தலும் 18 ஆம் நம்பர் ஜெர்சி கலத்தில் இருக்கும் வரை ஒரு அச்சம் உங்களை உழுக்கும்
அந்த அச்சம் எதுவரை உங்களிடம் இருக்கிறதோ அதுவரை கிங் கோலி தான் கிரிக்கெட்டை ஆள்கிறான் என்று பொருள் 🔥
NDTV-க்கு கொடுத்த பேட்டியில் விஜய் சொன்ன ஒரு விஷயம் பலருக்கு உடனே சங்கடமாக இருந்திருக்கலாம்.
“என்னுடைய அரசியல் முன்னுதாரணங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி” என்று.
உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை.
ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்ற அரசியல்வாதி.
கலைஞர், விஜய் தொடர்ந்து விமர்சிக்கும் வம்ச அரசியலின் அடையாளமாக பார்க்கப்படுபவர்.
இப்படி இருக்கும்போது, இவர்களை முன்னுதாரணமாகச் சொல்வது ஏன் என்ற கேள்வி வருவது இயல்புதான்.
ஆனால் இங்கே தான் விஜயின் சிந்தனை தெளிவாக வெளிப்படுகிறது.
அரசியலில் யாருமே முழுக்க முழுக்க சரியானவர்கள் இல்லை.
முழு வெள்ளை இல்லை, முழு கருப்பு இல்லை.
எல்லா தலைவர்களுக்கும் சாதனைகளும் உண்டு, தவறுகளும் உண்டு.
அரசியலை மனிதர்களின் தூய்மை வைத்து அல்ல, அவர்கள் உருவாக்கிய தாக்கம் வைத்து தான் புரிந்துகொள்ள முடியும்.
விஜய் குற்றமற்ற மனிதர்களை தேர்ந்தெடுக்கவில்லை.
அரசியலில் எப்படி அதிகாரம் உருவாகிறது, எப்படி அது மக்களை சென்றடைகிறது, எப்படி அது நீடிக்கிறது என்பதை காட்டிய தலைவர்களை தான் அவர் குறிப்பிடுகிறார்.
எம்.ஜி.ஆர் மக்களோடு நேரடி தொடர்பை உருவாக்கினார்.
ஜெயலலிதா நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாட்டை காட்டினார்.
கலைஞர் சிந்தனை, மொழி, அமைப்பு அரசியலை கட்டமைத்தார்.
இவை நல்லது அல்லது கெட்டது என்ற கருப்பு-வெள்ளை வரையறைகள் அல்ல.
இவை அரசியலில் வேலை செய்த யுக்திகள்.
முன்னுதாரணம் என்பதன் அர்த்தம்
“அவர்களைப் போலவே நாம் ஆக வேண்டும்” என்பதல்ல.
“அவர்கள் செய்ததில் எது வெற்றி பெற்றது, எது தோல்வியடைந்தது” என்பதை புரிந்து கொண்டு நகர்வதே.
இதில் தான் விஜயின் தெளிவு தெரிகிறது.
உணர்ச்சி அரசியல் இல்லை.
கண் மூடி ஆதரவு இல்லை.
பிடிக்காத தலைவர்களையும் ஆய்வு செய்யு��் அரசியல் பார்வை.
TVK தொண்டர்கள் இங்கே ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னுதாரணம் என்று சொன்னதால்
ஊழலை ஏற்றுக்கொள்ள வேண்ட���யதில்லை.
ஜெயலலிதாவைப் போல ஊழல் அரசியல்வாதியாக மாற வேண்டும் என்பதில்லை.
மற்ற கட்சிகளின் தொண்டர்கள் போல்
“எங்கள் தலைவர் சொன்னார், அதனால் எல்லாமே சரி” என்ற மனநிலைக்கு TVK வரக்கூடாது.
நல்லதை எடுத்துக்கொண்டு, தவறுகளைத் தவிர்க்கும் அரசியலுக்காக தான் இந்த இயக்கம்.
அதனால் இதை ஒரு குழப்பமான பேச்சாக பார்க்காமல்,
விஜயின் அரசியல் பயணத்தின் ஆரம்பத்திலேயே வெளிப்பட்ட
ஒரு தெளிவான, கணக்���ிட்டு நகரும் சிந்தனையாக பார்க்க வேண்டும்.
இப்போது நம்மிடம் நாமே கேட்க வேண்டிய கேள்வி இது தான்:
பிடிக்காத தலைவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளும் தைரியம் இருந்தால்தானே, உண்மையான மாற்று அரசியல் உருவாகும்?
#WhistleForTVK
ஒருத்தன் மத்திய அரசுக்கு பயந்துட்டு கட்சி ஆரம்பிக்காம ஓடி போய்ட்டான்; இன்னொருத்தன் பயந்துட்டு மாநில அரசுக்கு பொண்டாட்டி ஆகிட்டான் தமிழ்தேசியம்னு பேசுனவன் பொம்பள கேஸ்ல மாட்டிகிட்டு திராவிடத்துக்கு வப்பாட்டி ஆகிட்டான்; சீண்டி பாக்காதிங்கனு சொல்லிட்டு ரைடு விட்டதும் நிதி ஆத்யோக்கு டெல்லி போய் திராவிடத்த காலடில போட்டுட்டு வந்துட்டான் இவனுங்க எல்லாம் சேர்ந்து விஜய் அரசியல்ல பயப்படுறார்னு சொல்��ானுங்க சார்..
@Kuruviyaaroffl விவேகம் என்ற தோல்வி படத்துக்கு பிறகு தன்னை நம்பி வந்த இயக்குனர��� கைவிட கூடாது என்று மீண்டும் அவருக்கு விசுவாசம் என்ற படத்தை தந்து அடுத்து அகில உலக சூப்பர் ஸ்டாரை இயக்கும் அளவுக்கு வாய்ப்பை உருவாக்கி தந்தார் தல.. அகில உலக சூப்பர் ஸ்டார் இந்த பண்பை கற்று கொள்ள வேண்டும்
@SJB56856832 இப்படி விழுந்தடித்து ஒடறீங்க என கேட்க விமானப்பணி பெண் முகத்தில் வந்த வெட்கமே அது,
இதில் இருந்து தெரிவது என்னவென்றால் திராவிடர்கள் எதையும் முழுமையாக படிப்பதில்லை,நுனி புல் மேய்கின்றனர் என்பதே,
@SJB56856832 பாதி கதையை சொன்னீங்க,மீதி கதையை நான் சொல்கிறேன��� கேளுங்கோ,
விமானி அப்படி சொன்னதும், விமான பணிப்பெண் ஒலிவாங்கி அணைக்கப்படவில்லை என விழுந்தடித்து ஓடும் போது கால் இடறி கீழே விழ,அப்போது ஒரு சுட்டி குழந்தை முதலில் காபி குடித்து விட்டு தானே உங்களுக்கு 💋 தருவதாக சொன்னார்,அதற்குள் ஏன்