There is a reason why #Ilaiyaraaja was the only person who can get what Bharathiraja wants to convey in a scene. The edit pattern he had made sense in his head and only Raaja could get it. There are a lot of such scenes. One example from En Uyir Thozhan.
தவெக @TVKVijayHQ
தலைமையிலான தமிழக அரசே
@CMOTamilnadu இனியும் காலம் தாழ்த்தாமல் ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச் சட்டத்தை உடனடியாக இயற்றிடு!
தென்மாவட்டங்களில் குறிப்பாக, நெல்லை,தூத்துக்குடியில் சமீபகாலமாகத் தொடர்ந்து நிகழக்கூடிய சாதி ஆணவப்படுகொலைகள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. இந்நிலை தொடர்ந்து நீடிப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கு அரண் சேர்க்காது.இந்நிலையில் கடந்த இருதினங்களில் அதாவது, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நடந்தேறிய சாதி ஆணவக்கொலையை நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது!
கங்கைகொண்டான் சிப்காட் தனியார் சோலார் நிறுவனத்தில் பணிசெய்துவந்த மறவர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் (ராமலட்சுமி) திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவரைக் காதலித்தார் என்பதற்காகவே தன் சகோதரரால் அப்பெண் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதிகளில் நடப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களிலும் நடந்திருக்கின்றன.
ஒரு சம்பவம் நடந்து முடிவதற்குள் மீண்டுமொரு துயரம் நிகழ்வது தொடர்கதையாக நீடிப்பது கவலையளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் இளம்பெண் அபிசெல்வி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினர் கூறிய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை எனத் தெரியவந்துள்ளது. சக தோழியின் அண்ணனான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற தலித் இளைஞரைக் காதலித்ததற்காக இப்படுகொலையைச் செய்த அப்பெண்ணின் அண்ணன் சிவஞானம், உடந்தையாக இருந்த தாய் எஸ்தர் பாலின் இருவரையும் கைது செய்துள்ளது காவல்துறை. இவ்விரு சம்பவங்களிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் தங்கள் வீட்டுப் பெண் தலித் சமூக இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக இரத்தச் சொந்தங்களே படுகொலை செய்யும் அளவிற்குத் துணிந்திருப்பது அபாயகரமான செயலாகும். இதன் பின்னணியில் யார் யார் இருந்து இதுபோன்ற சமூகவிரோதச் செயலை ஊக்குவிகிறார்கள் என்பதைக் காவல்துறையும் அரசும் உடனடியாகக் கண்டறிய வேண்டும்.
தொடர்ந்து தென்தமிழகத்தில் நடக்கக்கூடிய சாதிய வன்முறைகளும் ஆணவக்கொலைகளும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் சமூகப் பதற்றத்தையும் ஏற்படுத்தி சட்ட ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. மேற்கண்ட இரு சாதி ஆணவக்கொலைகளுக்கும், சாதிய வன்முறைகளுக்கும் மூளையாக இருந்து செயல்பட்ட சாதியவாதிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதோடு தாமதிக்காமல் ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச்சட்டத்தையும் தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும்.
காவல்துறையும் கைது செய்வதோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டதாக கருதும்போக்கு நீடிப்பது ஆரோக்கியமானதல்ல. ஏனெனில், குற்றவாளிகள் வெளியே வந்து மீண்டும் அதே செயலைத்தான் செய்கிறார்கள் என்கிறபோது இயல்பாகவே சமூகப் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. இப்போக்கு சாதிய வன்முறையையும் ஆணவக்கொலையையும் ஊக்குவிப்பதாகவே அமையும்.
“தென்மாவட்டங்களில் சாதிய மோதல்களைத் தடுக்கச் சிறப்பு கண்காணிப்பு தீவிரம்; கிராமங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என தென்மண்டல ஐஜி குறிப்பிட்டுள்ளார். இது வெறும் அறிக்கையாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. ஏனெனில், இதற்கு முன்னதாக இதுபோன்று நிறைய அறிக்கைகளும் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட ஒருநபர் ஆணையங்களும் பல்வேறு வழிமுறைகளைக் கொடுத்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய பணிகளில் பணியமர்த்தப்படுகின்ற காவலர்களும் காவல் அதிகாரிகளும் ஓரே சமூகப் பின்னணியைக் கொண்டவர்களாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதோடு, காலந்தாழ்த்தாமல் ஆணவப் படுகொலைகளுக்கான தனிச் சட்டத்தை இயற்றி, நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது.
@Neelam_Culture
கிராமிய வாழ்வியலையும் மனித மனங்களின் நுட்பங்களையும் தன்னிச்சையான ஒரு திரைமொழியின் மூலம் தமிழ்த்திரையை செழுமைப்படுத்திய எங்களின் முன்னத்தி ஏர் இயக்குநர் இமயம் #பாரதிராஜா அவர்களுக்கு கலையஞ்சலி..
தமிழ் சினிமாவின் ஏராகவும் வேராகவும் நிற்கும் பெருந்தச்சன். உனது ஏர் கிழித்து மணந்தது தமிழ்நிலம். உனது வேரில் கிளைத்த மரங்களில் விரிந்தது தமிழ்திரை. சாகாவரம் பெற்ற கலைஞன் உனக்கு இறுதி மரியாதையெல்லாம் இல்லை… எப்போதும் முதல் மரியாதை! #Bharathiraja
“பாரதிராஜா ஒரு தனி வெடிப்பு. தமிழ் சினிமாவின் திசையையும் மொழியையும் மாற்றிய படைப்பாளர். என் போன்ற எண்ணற்றோருக்கு அவர் ஒரு பெரும் உத்வேகம். எளிய மக்களின் வாழ்வையும் உணர்வுகளையும் அசலான கலை வடிவமாக உயர்த்திக் காட்டியவர். மண்ணின் மணத்தையும் மனிதர்களின் உண்மையையும் திரையில் நிலைநிறுத்திய அந்த மகத்தான கலைஞருக்கு என் மனமார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.”
கண்ணகி நகர் சமுதாய நல வாழ்வு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் மேலும் ஒரு உயிரிழப்பு. இன்று காலை பிரசவ வலியுடன் ஒரு பெண் கண்ணகி நகர் CHC சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் இல்லை. ஒரு மணி நேரம் கழித்து அவரை கோஷா ஹாஸ்பிடல் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துள்ளனர் அங்குள்ள மருத்துவமனை உதவியாளர் . கோஷா ஹாஸ்பிடல் சென்றதும் குழந்தையின் உயிர் பிரிந்தது. பெண்மணி உயிருக்காக தற்பொழுது போராடிக் கொண்டிருக்கிறார்.
ஓராண்டிற்கு முன்பு இதே போல் இன்னொரு பெண்மணிக்கு நடந்து அவர் உயிர் பிரிந்தது. அன்றும் கண்ணகி நகர் மக்கள் போராடினர். இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மருத்துவமனை தரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை
24 மணி நேர மகப்பேறு பார்க்கும் சமுதாய நல வாழ்வு மருத்துவமனை என்று சொல்லிவிட்டு மருத்துவர்கள் இல்லாமல் ஒவ்வொரு முறையும் இங்குள்ள மக்கள் படும் பாடு மனதிற்கு வேதனை அளிக்கிறது.
அரசு பதில் சொல்லுமா ? நடவடிக்கை எடுக்குமா? கண்ணகி நகர் மக்கள் போராடிக் கொண்டு இருக்கின்றனர். தமிழக அரசும் ஊடகமும் இதில் கவனம் செலுத்த கோருகிறோம் @CMOTamilnadu@chennaicorp@arunraajkg
A caste conflict arises in a corner of Villupuram district on the borders of Puducherry and Tamil Nadu, and within hours we had the Social Justice minister @VanniTamizhVCK on the ground addressing the grievance - IN PERSON. In my 8+ years of covering Villupuram and Kallakurichi districts under AIADMK and DMK regime, I haven't seen District Collectors or even RDOs visiting caste conflicted zone immediately or in a few days – at the least – as per the SC/ST PoA Act. I assume if Melpathi temple incident had happened now, it would've been different – from a social justice POV.
It's a positive change towards how caste atrocities will be addressed by the government henceforth. Hopeful.
DMK - 0
AIADMK - 0
TVK - 1
:)
Today in many news channels this is the breaking news. Why many are reporting at the same time? its a powerful lobby. There will be heavy pressure on the Minister TK Prabhu to back out of actions against illegal mines. He must stand his ground. If the supply reduces because of shutting down illegal mines, ban the rough stones and others going to kerala and use the legally mined resources for TN to manage the supply. Recover more than 20000 crores penalty due from illegal miners!
A humble symphony to the world in the title of “New Beginnings” which is Symphony No. 1. of mine..
With the Universe’s blessings, and as per facts and data, I’m humbled to be recognised as the youngest Indian and Asian composer to compose and record an original symphony.
This symphony of ours has been played and recorded by one of the world’s greatest orchestras, the London Symphony Orchestra, conducted by the legendary Matt Dunkley.
The official Audio Launch & Premiere is happening on June 21st, World Music Day, 4 PM onwards, at The Music Academy, Chennai.
The symphony will also release the same day on all audio streaming platforms.
Tickets are now live on BookMyShow.
Event name: Lydian’s Symphony No. 1 “New Beginnings”
This is a ticketed event with a humble minimum cost, as a mark of respect to this art form, the musicians, technicians, patrons, and everyone who made this possible.
Sincere thanks to our Project Producer Andrew T. Mackay, Bohemia Junction Ltd.
Would love to see all my beloved well-wishers, musicians, and music lovers on this auspicious day.
This is just a start. ❤️🙏🏽🎻🎺🎼
#Symphony #LondonSymphonyOrchestra #MattDunkley #NewBeginnings #Classical
சாதிவாரி கணக்கெடுப்பை விசிக முழுமையாக ஆதரிக்கிறது.
விசிக அமைச்சர் @VanniTamizhVCK அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்துவார் என தலைவர் @thirumaofficial அறிவித்துள்ளார்.
மாறுபட்ட நிலைப்பாட்டால் பாமக வின் அணைத்துகட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, அழைப்பிற்கு நன்றி @draramadoss
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.
Effect of Normalising Wrong-Side Driving.
First it was motorbikes and autos, then cars. Now the school bus! This is a grave menace, and the government should take strict action and penalise offenders with hefty fines. @CMOTamilnadu
No one understood a composer's vision faster, and no one poured more focus into a song than SPB. Celebrating the life, friendship, and the unmatched achievement of 50,000 songs. Happy Birthday, SPB.
Nothing valid in these questions, it's just from someone who couldn't take the failure of DMK into senses and started to blame Raniith.
You are comparing 5yrs of governance with one month, Pls check neelam page.
Hypocrisy: aren't you the one who congratulated Muthaiah?
Big Bang happened here, again!! Bangs banged like they never banged before!! Ilaiyaraaja’s symphony should be performed only in a closed venue. Goosebumps several times, and eyes moistened at one moment during the fourth movement.
உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு.
உங்கள்
கமல்
@ilaiyaraaja#HBDIlaiyaraaja