@Subramanian_ma டெங்குக் கொசுக்கள் உற்பத்தி மையம். தஞ்சை மாவட்டம் மேலவெளி ஊராட்சி செந்தமிழ்நகரில்.. குப்பைத் தொட்டிகள் கிடையாது, குப்பைகள் பலமுறை கேட்டுக் கொண்டாலே எடுத்துச் செல்லப்படுகிறது. கழிவு நீர் வடிகால்கள் கிடையாது. சாலை பராமரிப்பும் இல்லை. மாநகர் எல்லையிலிருந்து 300 மீ.
லஞ்சம் ஒழிந்துவிட்டதா?! - என் சொந்த அனுபவம்
அப்பா பெயரில் உள்ள சொத்துக்கு பட்டாவை வாரிசுகள் பெயருக்கு மாற்றவேண்டும் என சில மாதங்களாகவே தாசில்தார் அலுவலகத்துக்கு அலைந்தேன்.
எல்லா documentகளும் கொடுத்தாச்சு, எளிதாக முடிக்க வேண்டிய வேலைதான். போன திமுக ஆட்சியில் தாசில்தார் "இவ்வளவு ஆகும்" என ஒரு தொகை சொன்னார். குறைத்துக்கொள்ள சொன்னபோது "பார்த்துவிட்டு சொல்கிறேன்" என்றார். அதன் பிறகு அவர் பிஸி. பார்க்க முடியவில்லை.
தவெக ஆட்சி மாறிய பிறகு சில வாரங்களில் போனேன். வேறு தாசில்தார் வந்திருந்தார்.
ஒரு சில முறை போக வர இருந்து, ஒரு கூடுதல் document கேட்க, அதுவும் கொடுத்தேன்.
பட்டாவில் பெயர் மாற்றம் செய்து ஆணை தயார் செய்துவிட்டார்கள்.
பட்டா லெட்டரை கொடுக்கும் முன் அந்த உதவி அதிகாரி "Formalities இருக்கு, தாசில்தார் சொன்னாரா" எனக் கேட்டார்.
"இல்லை" என்றேன். "சொல்லலையா" என இழுத்துவிட்டு, ஒரு தொகை சொன்னார்.
அந்த தொகை திமுக ஆட்சி தாசில்தார் சொன்னதை விட குறைவு. எதிரில் இருந்த ATMல் பணம் எடுத்து கொடுத்துவிட்டு பட்டா ஆவணம் பெற்று வந்தேன்.
இங்கே வந்த "தவெக ஆட்சியில் லஞ்சம், ஊழல் ஒழிந்தது" செய்திகளை பார்த்து, பணம் தரவேண்டி இருக்காதோ என்ற என் நப்பாசை பலிக்கவில்லை.
ஆக மக்களே, தவெக ஆட்சியின் "ஷங்கர் பட" ஸ்டைல் ரீல்கள் என் அனுபவத்தில் ரீல்தான், ரியல் அல்ல.
கைத்தட்டலை அள்ளிய 7-ஆம் வகுப்பு மாணவன்; பேருந்து நிறுத்தத்தை சுத்தம் செய்த ஃபவாஸ் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி! 😍👏
இப்படிப்பட்ட நல்ல செய்திகள்தான் அதிகமான மக்களிடம் சென்றடைய வேண்டும். “நாடு சுத்தமாக இருக்க வேண்டும்” என்று வெறும் பேச்சில் மட்டுமல்லாமல், தனது செயலால் அதைக் காட்டியிருக்கிறார்.கேரளா வயநாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன். மானந்தவாடி செயின்ட் ஜோசப் டி.டி.ஐ. பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் ஃபவாஸ்தான் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளை குவித்து வருகிறார். ❤️
சமீபத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் ஃபவாஸ் காத்திருந்தார். அப்போது அங்கு சிதறிக் கிடந்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிற குப்பைகளை அவர் கவனித்தார். பேருந்து வர இன்னும் சிறிது நேரம் இருப்பதை உணர்ந்த அவர், தயங்காமல் அங்கிருந்த ஒரு துடைப்பத்தை எடுத்து பேருந்து நிறுத்தம் முழுவதையும் சுத்தம் செய்யத் தொடங்கினார். 🧹✨
அருகில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் இந்த அழகான செயலைக் கண்டு மகிழ்ந்தனர். அவர்களில் ஒருவர் அதை தனது மொபைல் போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததும், அந்த வீடியோ வைரலானது. பின்னர் காவல்துறை அதிகாரிகள் பள்ளிக்கே சென்று ஃபவாஸை நேரில் பாராட்டி வாழ்த்தினர். 👮♂️👏
ஃபவாஸ் செய்த இந்த நற்செயல் பள்ளி நிர்வாகத்தையும் ஊக்கப்படுத்தியுள்ளது. இனிமேல் அந்த பேருந்து நிறுத்தத்தை பள்ளியின் சார்பிலேயே தொடர்ந்து சுத்தமாக பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு வயதிலேயே சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்ட ஃபவாஸுக்கும், அவரை நல்ல பண்புகளுடன் வளர்த்த பெற்றோருக்கும் நம்முடைய மனமார்ந்த பாராட்டுகளும் ஒரு பெரிய சல்யூட்டும்! 🙌❤️
Fantastic initiative by Hon'ble Minister for @tnhrcedept Shri @RameshOffcl -
Devotees who have true knowledge of violations of law, instances of corruption, etc. in the @tnhrcedept in the last many years can email them as complaints to the following id: [email protected]
The Minister's assurance says that they will undertake to investigate all complaints.
Request to Temple Devotees: When you make complaints - let there be clarity and basis of truth.
மாண்பு மிகு அமைச்சர் @RameshOffcl அவர்களின் அருமையான முன்னெடுப்பு - அறநிலையத்துறையில் பல ஆண்டுகளாக நடைபெற்ற ஊழல்கள், சட்ட விரோதச் செயல்கள் குறித்து அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு புகார் செய்யலாம். அவை எல்லாம் விசாரிக்க வழிவகை செய்யப்படும் என அமைச்சர் தெரிவிக்கின்றார்.
கோயில் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் -
நீங்கள் புகார் அளிக்கும்போது, கோயில் நலனுக்கு விரோதமாக என்ன செய்யப் பெற்றது என்பதை தெளிவாகவும், ஓரளவுக்கேனும் ஆதரத்துடனும், உண்மைத் தன்மையோடும் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 🙏🙏🙏
தனி நபர் விரோதத்தினால் புகார் அளிக்க வேண்டாம்.
விதிமீறல் செய்த தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்வோம் - அமைச்சர் நிர்மல் குமார்.
மோசடியாக நடத்திய ஆய்வின் மூலம் அங்கீகாரம் பெற்ற இந்த தனியார் சட்டக் கல்லூரிகள் மீது இது வரை என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் அமைச்சரே? @CTR_Nirmalkumar@CMOTamilnadu
விரிவான வீடியோ - https://t.co/pi4gr8UOLj
Party Fund விஜயபாஸ்கர்
👉சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
👉சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
👉RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா மிஸ்டர் விஜய்?? @TVKVijayHQ #Vijayabaskar
US SENATOR :
"When I travel to China, I leave my phone in Washington instead of taking it with me.
But when I travel to India, I bring this phone with me. That shows how much I trust India. I can't do the same in China"
மேயர் பதவியில் இருப்பவர்கள் அரசியல் போராட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்பது விதி.அதை மீறி போராட்டத்தில் கலந்து கொண்ட சென்னை மேயர் பிரியா அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சமூக நல இயக்கங்கள் வலியுறுத்தல்.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar
தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக செலவு பட்டியலை வெளியிட்டுள்ள இந்து அறநிலையத்துறை. படிக்கவே பயமாக உள்ளது.
அதில் சிறந்த காமெடி. #சிவாச்சாரியார்கள் சம்பளம் 45 லட்சம்!!!!????😃😃😃.
#JustNow || தி.மு.க ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் என புகார்.. - போலீஸ் விசாரணையில் ரூ.200 கோடி லஞ்சம் கைமாறியது கண்டுபிடிப்பு
#DMK | #Police | #School | #PolimerNews
Breaking News | பல ஆயிரம் கோடி கறுப்பு பணம்?
எ.வ.வேலுவிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்
3 பினாமி நிறுவனங்கள் மூலம் பல சாலைகளை அமைக்காமலே பணத்தை சுருட்டியதாக குற்றச்சாட்டு
E.K.K., அப்பு, பாபுஜி என்ற கட்டுமான நிறுவனங்களை விசாரிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தல்
திருவண்ணாமலையில் சாலை விரிவாக்க பணியிலும், மாங்கால் கூட்ரோடு முதல் வந்தவாசி வரை சாலை விரிவாக்கத்திலும் முறைகேடு என புகார்
எ.வ.வேலுவின் உதவியாளர் கஜேந்திரனின் மகன் பேரில் 2 நிறுவனங்கள் செயல்படுவதாக புகார்; கஜேந்திரன் மற்றும் அவரது மகனை விசாரிக்கவும் வலியுறுத்தல்
EV Velu | IT Raid | 30 June 2026
#EVVelu #ITRaid
Tamil Nadu wants to know what was the final order?
Name the doctors who were un authorized absent
Whether the amount spent by the government for their education will be recover
*முதல்வர் விஜய் கண்டெடுத்த மாணிக்கம் அருண் ஐபிஎஸ் லீலைகள்*
தமிழக அரசு அருண் ஐபிஎஸ்ஸை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமித்த நாள் 25 மே 2026.
அருணுக்கு சென்னை மாநகர விபச்சார தடுப்பு பிரிவின் ஆய்வாளர் ராஜலட்சுமி, இரண்டு வருடங்களாக மாதம் 20 லட்சம் மாமூல் கொடுத்து வந்ததை ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன்.
அருணுக்கு பல வகைகளில் பணம் வந்து கொண்டிருந்தது. அப்படி இருக்கையில் இந்த ராஜலட்சுமியை காப்பாற்ற வேண்டும் என்று ஏன் இவ்வளவு கடுமையாக மணக்கிறார் என்று காவல்துறையில் விசாரித்தபோது, விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றியபோது பணம் மட்டுமல்லாமல், பெண்களையும் சப்ளை செய்திருக்கிறார் ராஜலட்சுமி என்ற தகவல் வருகிறது. 1/2
Private schools' atrocities: FYI Minister @imrajmohan sir, @CollrTenkasi. Over the past two weeks, I met several teachers from diff pvt schools. Here's how a priest-run St Assisi Matric HSS in Pavoorchatram exploits its teachers.
//Teachers explained: "When a teacher joins the school, the management informs them that the actual salary will be around Rs 7,000 to Rs 12,000. Staff from a Kerala-based private bank with a branch in Tirunelveli visit the school, open a bank account for the new teacher & issue a cheque book. On the same day, the management asks the teacher to sign all the cheque leaves & takes custody of the cheque book.
On salary day, the teacher receives an SMS stating that Rs 30,000/Rs 35k/40k has been credited to the account. Shortly afterwards, another SMS shows that the entire amount has been withdrawn using one of the pre-signed cheques by school staff acting on the management's instructions. The teacher is then handed only the promised Rs 7,000 to Rs 12,000 in cash."//
Not only this school, but many other private schools in the district also exploit their teachers through various methods.
ஸ்டெர்லைட்! ஸ்டெர்லைட்! என மூச்சுக்கு முந்நூறு முறை கூவிய வைகோ, திருமா, ஸ்டாலின், சீமான்..... மற்றும் தமிழக ஊடகங்கள்!
அம்மோனியா வாயு கசிவு கொடூர மரணத்திற்கு காரணமான நிறுவனத்தின் பெயரை கூற மறுப்பது தான் சிறுநரித்தனம்?
காரணம் அந்த நிறுவனத்தின் பெயர் அப்படிப்பட்டது....