ലോകമെമ്പാടുമുള്ള നമ്മുടെ എല്ലാ മലയാളി സഹോദരീസഹോദരന്മാർക്കും ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ.
ഐക്യത്തിന്റെയും സാംസ്കാരിക പൈതൃകത്തിന്റെയും പ്രതീകമായ ഈ ഉത്സവം, നമ്മുടെ വീടുകളിൽ സന്തോഷവും സമൃദ്ധിയും ആരോഗ്യവും സമാധാനവും കൊണ്ടുവരട്ടെ എന്ന് പ്രാർത്ഥിക്കുന്നു.
ഓണം ആശംസകൾ.
Heartfelt Onam greetings to all our Malayali brothers and sisters across the globe.
May this auspicious festival of harmony and cultural heritage usher in boundless joy, prosperity, good health, and peace into our homes.
Onam Ashamsakal.
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கி கைதான இளைஞர் ஆகாஷ் ஒரு நாள் நீதிமன்ற காவலுக்குப் பின் விடுதலை.
If the video didn’t gets viral imagine the situation of him.
Social media is 💥🔥
இன்னும் கைது செய்யாதது ஏன்? ஜோசப் விஜய் சொன்னாரா? என்ன இங்கே கிறிஸ்தவ ராஜாவின் ஆட்சியா நடக்கிறது ?? இதே திரிஷாவிற்கு பறந்து போய் கைது செய்தீர்? இந்த ஜோசப் விஜய் மீது விமர்சனம் வைத்தால் கைது செய்தீர்? இவர்களை விட இந்துக்களின் கடவுள் முருகன் இழிவாக தெரிகிறதா இந்த கிறிஸ்தவ கமிஷனருக்கு ??? ஏன் கைது இல்லை? இன்னும் ஏன் கைது செய்யவில்லை ???
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% முன்னுரிமை வழங்கும் வகையில், கடந்த 2010 ஆம் ஆண்டு "தமிழ்நாடு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமைச் சட்டம்" (PSTM Act) கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், தமிழ் வழியில் பயின்ற இளைஞர்களுக்கு, அரசுப் பணிகளில், 20% முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்களும், இந்தச் சட்டத்தின்படி,TNPSC மூலம் Group-I போன்ற உயர்பதவிகளுக்கு, இந்த முன்னுரிமையைப் பயன்படுத்த முடிகிறது. ஆனால்,TNUSRB மூலம் நடைபெறும் உதவி ஆய்வாளர் பணியிட நியமனங்களுக்கு, காவல்துறையில் ஏற்கனவே 5 ஆண்டுகள் கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் 20% துறை ஒதுக்கீட்டில், இந்த முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.
உதவி ஆய்வாளர் (SI) பதவிக்கான ஆட்சேர்ப்பு என்பது நேரடி நியமனமாகவே நடைபெறுகிறது. ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த காவலர்களுக்கு துறை ஒதுக்கீட்டின் கீழ் 20% முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், அந்தத் துறை ஒதுக்கீட்டின் கீழ் போட்டியிடும் தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்களுக்கு, PSTM சட்டத்தின்படிவழங்கப்பட வேண்டிய தமிழ் வழி முன்னுரிமை வழங்கப்படாதது ஒரு முரண்பாடாக உள்ளது.
கடந்த ஆண்டு, TNUSRB-ன் அறிவிப்பு எண் 01/2025-ன் கீழ் நடைபெற்ற 1352 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பில், 20% துறை ஒதுக்கீட்டின் கீழ் போட்டியிடும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் காவலர்களுக்கு PSTM முன்னுரிமை வழங்கப்படவில்லை. காரணம், "ஏற்கனவே அரசு ஊழியர்கள்" என்பதே. ஆனால், PSTM சட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு இந்த முன்னுரிமை மறுக்கப்பட வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை.
இந்தச் சட்ட முரண்பாட்டை நீக்க, கடந்த ஆட்சிக் காலத்தில், 23.01.2026 அன்று, தமிழக அரசு "Tamil Nadu Bill No.4 of 2026" என்ற திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த மசோதாவில், தமிழ் வழியில் படித்த அரசு ஊழியர்களுக்கும், உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில் PSTM முன்னுரிமை வழங்குவதே அரசின் நோக்கம் என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த முன்னுரிமையை ஒருமுறை பெற்றவர்கள், அதைவிட உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கு அதனை மீண்டும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த மசோதா இன்னும் சட்டமாகாத காரணத்தால், அறிவிப்பு எண் 01/2025-ன் கீழ் உதவி ஆய்வாளர் தேர்வில் பங்கேற்ற தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள W.P. No.11362/2026 (Vijay & Others) வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை, 28.08.2026 அன்று நடைபெறவுள்ளது.
எனவே, தவெக அரசு, தமிழ்நாடு சட்ட முன்வடிவு எண் 4/2026 மீது உடனடியாக முடிவெடுத்து, தமிழ் வழியில் கல்வி பயின்று, தமிழகக் காவல்துறையில் உண்மையாகப் பணியாற்றும் காவலர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமை கிடைக்கும்படி, PSTM முன்னுரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நான் மிகவும் நேசிக்கும், பின்தொடரும், பெருமைமிகு இந்தியன் ,தேசப் பற்றாளர் வீரர் மேஜர் மதன்குமார் அவர்கள் இன்று என் இல்லத்திற்கு வருகை தந்தது எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்தது. இந்த வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
Heartiest congratulations to Thiru Raja Muthupandi avl on securing the Silver Medal in the Men’s 65kg Weightlifting at the Commonwealth Games 2026 in Glasgow.
He has brought immense glory to our nation and has brought pride to the state of Tamil Nadu on the global stage. Wishing him continued success in all his future endeavours.
இன்றைய தினம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள, உலகம் போற்றும் விஞ்ஞானிகளில் ஒருவரும், மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான, பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில், அவரது குடும்பத்தினருடன் இணைந்து நினைவஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
"கனவு காணுங்கள்; அந்தக் கனவுகள் எண்ணங்களாக மாறட்டும், எண்ணங்கள் செயல்களாக மாறட்டும்" என்ற அவரது வாழ்வியல் தத்துவம், நமது இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக உள்ளது. இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம், தன்னம்பிக்கை மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்காக அவர் விதைத்த விதைகள், நம் தலைமுறைகளைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.
வளர்ந்த இந்தியா என்ற அவரது கனவை நனவாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உயர்ந்த லட்சியங்களைப் பின்பற்றி, வலிமையான, தன்னிறைவு பெற்ற, உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்.
Honoured to be in Rameswaram today on the 11th Remembrance Day of our former President Dr APJ Abdul Kalam avl for the ‘Ignite India 2026’ event organised by the APJ Abdul Kalam International Foundation.
It was a privilege to share the stage with distinguished guests and an absolute delight to witness the brilliant STEM projects showcased by our young students.
From a phenomenal technologist to a visionary defence strategist, Dr. Kalam’s life is a masterclass in nation-building. His ultimate dream was a truly self-sustaining India, and guiding our youth in this direction is the only way to achieve it. (1/3)
Heartfelt congratulations to our young @WTLFoundation leaders & participants from Tuticorin district, led by Selvi Krithika Dinushini Ravindranath avl, for setting an incredible “World Record” by creating a 600-square-foot mosaic composed entirely of adhesive bindis, spreading a vital message against drug consumption in line with our month’s Anti-Drug Tamil Nadu campaign.
Over the past many years, I have taken a personal stand in support of the NEET examination, arguing that it brought uniformity in student selection across the country and gave students from underprivileged backgrounds a real shot at pursuing their dream of medical education. In the last 5 years, the NEET UG question paper has leaked thrice. Imagine the amount of pressure that it puts on students, who had to go through the examination process yet another time when the system that was supposed to bring in uniformity was failing. Yet there was no accountability, and I believe strongly that it was that moment that brought in a shift in the minds of the students to take to the streets to cry their hearts out.
Protest is a fundamental right in a Democracy. The pertinent question, however, is this: why did the BJP-led Central Government take so long to initiate a dialogue with the protestors? Why was meaningful engagement delayed until the protest had escalated to a flashpoint? What kept you waiting?
The students and the people who are leading them also have a responsibility here. It is natural that when a protest stays on for weeks, people with vested interests will take the stage to air views that are either completely irrelevant to the initial demands of the protests or would try to completely hijack it to serve their agenda. If you remain silent and let these people with vested interests further their agenda, then you are deviating from your core objectives. Please do not let it happen!
I urge the BJP-led Central Government to engage in meaningful dialogue, uphold transparency, and take swift, appropriate action to address the concerns at hand. The strength of any nation lies in the confidence its youth place in its institutions. If our students lose faith in the fairness and credibility of our education system, we are jeopardising the future of our nation.
பெயர் : ஜில்லா மணி
பொறுப்பு : TVK கட்சி சீர்காழி ஒன்றிய கழக துணை செயலாளர்..
இவனெல்லாம் மனுஷனா?
வீடியோ விவகாரத்தை விசாரித்து கைது நடவடிக்கை என்று ஒன்று நடந்துள்ளதா என தேடி பார்த்தால் எதையும் காணவில்லை..
யார் கண்டா நாளை இவனே சமூக நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக வந்தாலும் வருவான்..
நீட் தேர்வில் தமிழத்தில் முதலிடம் பெற்ற மாணவரை நேரில் சந்தித்து கௌரவித்தார் பாமக MLA சவுமியா அன்புமணி.
#Neetexam#PMK#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
ஒட்டன்சத்திரம் அருகே 3825 அடி உயரமான மலையை 1001 நாளாக நான்கு முறை ஏறி இறங்கி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இளைஞர்
#Tiruppur | #Nobel | #WorldRecord | #PolimerNews