பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயல் தலைவர் அவர்களின் X தளக் கணக்கை அனைத்து பாமக நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்களும் பின்தொடர்வோம்.
https://t.co/SC2RUXdj0f
கடலூர் அஞ்சலை அம்மாள் சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் 137 வது பிறந்த நாள் - அவரை போற்றுவோம்... - ஜி.கே.மணி
இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் ஜூன் - 1 அன்று பிறந்தார். தென்னாட்டு ஜான்சி ராணி' என்று மகாத்மா காந்தியடிகளால் அன்போடு அழைக்கப்பட்டார். கடலூரைச் சேர்ந்தவர், விடுதலைப் போராட்டத்திற்காகப் பலமுறை சிறை சென்றவர். தமிழகத்தின்
கடலூரைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள், சுதந்திரப் போராட்ட வீராங்கனை. அதிலும் குறிப்பாகப் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை என்றால் பலருக்கும் ஜான்சி ராணி, வேலு நாச்சியார், சரோஜினி நாயுடு, லட்சுமி ஷெகல் உள்ளிட்டோர்தான் நினைவுக்கு வரும். ஆனால் வயிற்றில் குழந்தையைச் சுமந்தபோதும் சற்றும் அசராமல் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிச் சிறையில் அடைக்கப்பட்ட வீர மங்கை அஞ்சலை அம்மாள்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலை அம்மாள் வேலூர் மத்தியச் சிறையில் ஆறு மாதம் சிறைத் தண்டனை பெற்றார். சிறையில் கடும் வேதனையுற்ற அவர் ஒரு மாத விடுப்பில் வெளியே வந்து தனது இளைய மகனைப் பெற்றெடுத்தார். பின்னர் 15 நாள் கைக்குழந்தையுடன் மீண்டும் சிறைக்குச் சென்றார். பல போராட்டங்களில் பங்கேற்ற அஞ்சலை அம்மாள், பலமுறை கடுங்காவல் தண்டனையும் பெற்றுள்ளார். அஞ்சலை அம்மாளுடன் சேர்ந்து அவருடைய குடும்பமும் சுதந்திரத்திற்காகப் போராடியது. சிறைத் தண்டனையிலிருந்தபோது குழந்தையைப் பெற்றெடுத்ததனால் தன் மகனுக்கு ஜெயில்வீரன் என்று பொருள்படும் வகையில் ஜெய வீரன் எனப் பெயர் சூட்டினார். கடலூர் அஞ்சலை அம்மாள் சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் 137 வது பிறந்த நாள் - அவரை போற்றுவோம் வீரவணக்கம் செலுத்துவோம்...
பெங்களூர் தொழிலதிபர் சுரேஷ் பாபு (மதுராந்தகம், வேடவாக்கம்) மறைவுக்கு 26.5.2026 இன்று அவரது இல்லத்தில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியபோது...
தமிழர் ஒற்றுமையச் சிதைக்கத் துடிக்கும் இராமநாதன் அர்ச்சுனா பேசிய பேச்சுக்களை திரும்ப பெற்று மன்னிப்பு கோர வேண்டும் சமூக நீதி போராளி மருத்துவர் அய்யா அறிக்கை.
திரைப்படத் துறையின் முன்னோடி பொது வாழ்வில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வந்த பெரியவர் கே.ராஜன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் - ஜி.கே.மணி
திரைப்படத்துறையில் முன்னோடி, மூத்தவர் பொது வாழ்வில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வந்த கே.ராஜன் மறைவுற்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரோடு நீண்ட காலமாக நான் நெருங்கி பழகியவன். அவர் நடத்தி வந்த பள்ளிக்கு பலமுறை நான் சென்றேன். என் மீது அதிக பாசமும், அன்பும் கொண்டவர். அவருடைய மறைவு செய்தி திரைத்துறையினருக்கு பேரிழப்பாகும்.
அவரை இழந்து மீளாத் துயரில் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் 17 வது சட்டமன்ற பேரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 11.5.2026 இன்று பதவியேற்றனர். தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். - ஜி.கே.மணி
தமிழகத்தின் 17வது சட்டமன்றத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு ச.ஜோசப் விஜய் (@actorvijay) அவர்களுக்கு வன்னியர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
@TVKVijayHQ | @GanthiRamadoss
12.12.2025 அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு எதிரில் அறவழி ஆர்ப்பாட்டம் செய்ய பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் அய்யா அன்பு கட்டளை.
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம், கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழுவில் நான் கலந்து கொள்கிறேன்.!
|நாள்-01-11-2025|
|கிழமை-சனிக்கிழமை|
#cuddaloredistrict#PMK#DrAyya#ExecutiveMeeting
பாட்டாளி மக்கள் கட்சி செயல் தலைவர் பொறுப்பு ஏற்றதை முன்னிட்டு இன்று (28-10-2025) பாமக முன்னாள் தலைவர் மாநில ஆலோசனை குழு தலைவர் மரியாதைக்குரிய பேராசிரியர் தீரன் அவர்களின் இல்லத்தில் சந்தித்து ஆசியும் ஆலோசனையும் பெற்றேன்,மூத்த நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனார்.!
#PMK
"மந்திரி பதவி ஆச காட்றாங்க, பணத்தாச காட்றாங்க.. அதுக்கெல்லாம் மயங்கும் கூட்டமா இது.. அய்யாவோட அன்புக்கு மட்டும் தான் மயங்குவோம்"... பாமக எம் எல் ஏ அருள் ஆவேச பேச்சு
#Salem | #PMK | #Ramadoss | #ArulMLA | #PolimerNews
அய்யா எதிர்ப்பார்க்கும் தலைமை பண்புடன் கடமையாற்றுவேன்... பாமக கூட்டத்தில் ராமதாஸால் செயல் தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்ரீகாந்தியின் முதல் பேச்சு
#Salem | #PMK | #Ramadoss | #Srigandhi | #PolimerNews
சேலம் ஜாகிர் காமநாயக்கன்பட்டி குமார் மேஸ்திரி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அன்பு தம்பி பாமக நிர்வாகி பூபதி-அகிலா ஆகியோரை வாழ்த்தினேன் ...