ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், 370 மற்றும் 35(A) ஆகிய பிரிவுகள் வரலாறாகின; இது ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் பயணத்தில் ஒரு தீர்க்கமான புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாக அமைந்தது.
அப்போதிலிருந்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வாழ்க்கையில் பரவலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு வசதிகள் விரிவடைந்துள்ளன; கல்வி, சுகாதாரம், தொழில்முனைவு மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பெண்கள் அல்லது விளிம்புநிலைச் சமூகங்கள் என, பல தசாப்தங்களாகத் தங்கள் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தவர்கள், இந்திய அரசியலமைப்பு முழுமையாகச் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக அதிகாரமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் உள்ளது; ஏனெனில், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாள் விழாவை நமது நாடு இந்த ஆண்டில்தான் கொண்டாடுகிறது. தேசிய ஒற்றுமைக்காக அவர் கொண்டிருந்த வாழ்நாள் அர்ப்பணிப்பு, தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. பல தசாப்தங்களுக்கு முன்பு அவர் கொண்டிருந்த தொலைநோக்குக் கனவு, 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் நனவானது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் முன்னேற்றத்திற்காகவும், ஒவ்வொரு குடிமகனும் பெரிய கனவுகளைக் காணவும், சாதனைகள் புரியவும், 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) உருவாக்கத்தில் பங்களிக்கவும் வாய்ப்பளிப்பதை உறுதி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
#Article370Abrogation
Kindly attention please @Aariarujunan மாறுவோம் மாற்றுவோம் என்பது ஒரு முழக்கம் தான் தவிர இயக்கம் கிடையாது. நீங்கள் சொல்லிதான் உங்கள் இயக்கம் தமிழகத்தில் மாறுவோம் மாற்றுவோம் என்ற பெயரில் இயங்குகிறது என்பதே தெரியவருகிறது.எங்களுடைய அடையாளம் "TITLE" மாறுவோம் மாற்றுவோம் கிடையாது "We The Leaders" தான் எங்களுடைய அடையாளம்.எப்படி வந்தே மாதரம் என்ற முழக்கம் யாருக்கும் சொந்தம் கிடையாது.அதே போல் தான்.
@annamalai_k@WTLFoundation
Seeing news like this just hurts. Volunteers risked their health to clean the river bank, but @PttvNewsX spins it into a negative story because the bags were left on the bank?
Clearing those bags was @mdu_corp duty, not the volunteers! Did you expect them to take the garbage back home?
Tell us where to keep it next time and we'll do that too.
But, stop shaming people who are actually stepping up to save our rivers.
@annamalai_k@CMOTamilnadu
ஆங்கிலேய ஆட்சியைத் துணிச்சலுடன் எதிர்த்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்த, மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அவருக்கு எங்கள் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறோம்.
அடிமைத்தனத்திற்கு ஒருபோதும் தலைவணங்காத மனஉறுதியும், தாய்நாட்டின் மீது கொண்ட அசைக்க முடியாத பற்றும், எதிரிகளை அச்சுறுத்திய போர்த்திறனும், தீரன் சின்னமலை அவர்களின் தனித்துவ அடையாளம்.
தலைமுறைகள் கடந்தும் வாழும் தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
Met thalaivar Superstar @rajinikanth avl at his residence today. Flabbergasted by his unmatched aura and humility . With an Elephantine memory, he remembers everything . No wonder he is what he is . Was 6 when I first saw his movie and I still remember that moment vividly . Touched by pure spiritual bliss. The depth in his knowledge and the unparalleled swag . My god!! Truly blessed 🤘🏼Praying murugaperuman for his good health and prosperity🙏🏻❤️
இன்றைய தினம் காலை, நமது மதுரையின் அடையாளமாகவும், நம் வாழ்வியலோடும், பண்பாட்டோடும் ஒன்றிணைந்த, புனிதமான வைகை நதிக்கரையில், நமது @WTLFoundation அமைப்பின் சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணியிலும், மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி.
திங்கள்கிழமை காலை என்றாலும், பெருந்திரளாகக் கூடி, முழு அர்ப்பணிப்புடன் உழைத்த தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சமூக அக்கறையே நமது இயக்கத்தின் மிகப்பெரிய பலம்.
வைகை நதி என்பது வெறும் நதி மட்டும் அல்ல. மதுரை மாநகரின் உயிர்நாடி. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணின் நாகரிகத்தையும், விவசாயத்தையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் தாய். வைகை அன்னையைத் தூய்மையாகப் பாதுகாப்பது, நம் ஒவ்வொருவரின் தார்மீகப் பொறுப்பு. ஒரு நதியைப் பாதுகாப்பது என்பது வெறும் சுற்றுச்சூழலைக் காப்பதல்ல, நமது பண்பாடு, வரலாறு, வாழ்வாதாரம் அனைத்தையும் பாதுகாப்பதாகும்.
வைகையை மாசுபடுத்தாமல் காப்போம். பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை நதியில் கொட்டாமல் இருப்போம். நம் குழந்தைகளுக்கும், வருங்கால தலைமுறைக்கும் தூய்மையான வைகையை விட்டுச் செல்வோம். "சுத்தமான, வளமான தமிழகம்" என்ற இலக்கை மக்கள் இயக்கமாக மாற்றி, பசுமையும் தூய்மையும் நிறைந்த தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்குவோம் என்ற அன்பான வேண்டுகோளை, மதுரை மக்களுக்கு வைத்துக் கொள்கிறேன். (1/4)
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட தமிழின் பழம்பெரும் இலக்கியங்களில் பாடப்பட்ட மன்னரும், 14 நாடுகளை உள்ளடக்கிய கொல்லிமலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மாவீரருமான வல்வில் ஓரி அவர்களின் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரும் கொடையாளியாகவும், இணையற்ற வீரராகவும் விளங்கிய அவரது வாழ்க்கை, தமிழரின் வீரத்திற்கும் அறத்திற்கும் எடுத்துக்காட்டாகும். வீரம், கொடை, நீதி ஆகிய உயரிய பண்புகள் கொண்ட மாவீரர் வல்வில் ஓரி அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
With an emphasis on spreading the importance of preserving TN’s vast coastline and protecting biodiversity, @WTLFoundation has launched the cleaning & regenerating of the 175 km coastline between Kanyakumari and Thoothukudi.
Yesterday, we inaugurated the cleaning activity in Kanyakumari, Uvari, Kulasekarapattinam & Threspuram in Thoothukudi, with thousands of volunteers participating in the coastal regeneration effort.
வழிபாட்டுத் தலங்களின் அருகில் உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என்று அண்ணாமலையிடம் கோரிக்கை வைத்ததாக பாட்டி பேட்டி..!!
குப்பையை கிழே போடும் முன் யோசிக்கணும்.. நம்ம மாறுவோம்;எல்லாம் மாறும் என கோரிக்கை விடுத்த வீ த லீடர்ஸ் அமைப்பின் தன்னார்வலர்கள்..!!
"வீ த லீடர்ஸ் அமைப்பு" சார்பில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி.. கையுறைகள் அணிந்து கொண்டு கன்னியாகுமரி கடற்கரைப்பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியில் விறுவிறுப்பாக களமிறங்கிய அண்ணாமலை.!
#Annamalai
அண்ணாமலை கடந்த மாதம் முழுவதும் 'போதை இல்லா தமிழகம்'னு விழிப்புணர்வு பிரச்சாரம் பண்ணினாரு.. அன்னைக்கு திஜக வினர் கிண்டல் பண்ணி எள்ளி நகையாடினாங்க. ஆனா இன்னைக்கு பிரதமர் அதே பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் தொடங்கி வச்சிருக்காரு.. 👇🏽😊