Don't Look Up, God Is Not Coming To Save U - #MSD
Acceptance is Life ♥️
Vijay - MyThalapathy 👑
Dhoni - MyInspiration🦁
Illayaraja & Yuvan - MyMusicalGod 🙏🏼
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எனது ஆருயிர் அண்ணன் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கோடிக்கணக்கான மக்களின் அன்பை பெற்று ஆட்சியில் அமரவும், தெருக் கோடியில் இருப்பவர்களை கூட அதிகாரத்திற்கு வர வைக்கவும் இந்த யுகத்தில் பிறந்த ஒரே தலைவர் நீங்கள் தான்.
ஆட்சி மாற்றத்திற்காக மட்டுமல்லாமல் அரசியல் மாற்றமே நிகழ்வதற்காக மக்கள் தங்களில் ஒருவரான உங்களை நம்பிவிட்டார்கள். இந்த நம்பிக்கை நிரந்தரமாக மக்களை ஆளப்போவது நீங்கள் தான் என தினமும் விசிலடித்து ஒலிக்கிறது!
வெற்றி நிச்சயம்!
வாகை சூடுவோம்!!
#HBDCMJosephVijay
From ruling the hearts of millions on screen to earning the trust of the people & leading from the front, your journey is truly one of a kind 🔥
▶️ https://t.co/6jlna7nPvx
Wishing the Hon’ble Chief Minister @CMOTamilnadu C. Joseph Vijay sir a very Happy Birthday ♥️
#HBDCMJosephVijay
விஜய் அவர்களை தவிர எங்க ஆபிஸ்க்கு எந்த முதலமைச்சருமே வந்தது இல்ல..🫡
”நாங்க சோஃபா வாங்கல சார்... அது வாடகைக்கு வாங்குனது சார்” 🤫
சிலரின் வார்த்தைகள் மனதை வருடும் அது தான் பேராசிரியர் அவர்களின் வார்த்தை ❤️🔥
Yesterday, it was mentioned in the Assembly that the HR&CE (Hindu Religious and Charitable Endowments department) would be completely revamped. Going forward, temple money will only be spent on temples and related activities.
Today, the Government of Tamil Nadu issued two Government Orders (G.O.s) and cancelled 46 projects that involved building commercial wedding halls and commercial complexes on temple lands using temple funds.
Credit where it is due. This is a right decision by the state government.
I believe this is a new initiative by the Tamil Nadu Government. The government has published the contact details of all ministers, starting with the Chief Minister.
For the Chief Minister, only an email ID is provided. For every other minister, both email IDs and mobile numbers are listed.
Hopefully, a senior official in the ministry will handle the calls and escalate them to the concerned minister based on the nature and severity of the issue.
Source:
https://t.co/dXilvAlee2
After a considerable gap, the Governor’s address in the Tamil Nadu Legislative Assembly was delivered in a spirit of harmony and mutual respect. Notably, the State Song was rendered with dignity before the National Anthem 👍👍 good to see this
எதுக்கு கதறுறாரு…?
மு. கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால், ஏதோ முகலாயர் பரம்பரையில் பிறந்த மாதிரி வம்சாவளியாக ஆட்சி பண்ணிட்டு இருந்தோம்; அது போயிடுச்சுன்னு கதறுறாரா?
கோடி கோடியா கொள்ளை அடிச்சோமே… இனி எப்படி கொள்ளை அடிக்கிறதுன்னு நினைச்சு கதறுறாரா?
சினிமாவை 5 வருடம் கையில வைத்துக்கிட்டு ஆட்டிப் படைத்தோமே… இப்போ சினிமா சுதந்திரமாக இயங்குது என்று சினிமாக்காரர்கள் பேசுறதைக் கேட்டு கதறுறாரா?
கான்ட்ராக்டர்கள் எல்லாம், “தி.மு.க. ஆட்சியில் 30–40% லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது; இப்போதான் நிம்மதியா இருக்கோம்”ன்னு சொன்னதைக் கேட்டு கதறுறாரா?
பள்ளி அங்கீகாரத்துக்கு ₹25 லட்சம் கமிஷன் வாங்கிட்டு இருந்த ஆட்சி போயிடுச்சு; “இப்போதான் நிம்மதியா இருக்கோம்”ன்னு பள்ளி நிர்வாகிகள் சொல்றதைக் கேட்டு கதறுறாரா?
எந்தப் போராட்டமும் இல்லாமல் இந்த நாட்டின் பொறுப்பு உங்ககிட்ட வந்தது. குறைந்தபட்சம் மக்களுக்கு நல்லது செய்ய முடியலன்னாலும் பரவாயில்லை; கெட்டதாவது செய்யக்கூடாதுன்னு நினைச்சிருந்தாலே போதும்.
ஆனா, “நமக்கென்ன பொறுப்பு இருக்கு?“ன்னு கூட உணராம, கொள்ளை, சினிமா மோகம், பொழுதுபோக்கு அரசியல் என்று மக்களைத் துன்புறுத்தினதால்தான், கதற வேண்டிய ஆளு நீங்க.
இப்பவும் சொல்றேன்… ஸ்டாலின் தோற்றதுக்கு காரணம் நீங்கதான்.
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும், உங்க கதறல் நிற்காது..
நல்லா கதறுங்க… நாங்க ரசிக்கிறோம்...
Big News: Environmental Clearance cancelled for Rs 2000 Crore Brigade Morgan Heights given within Pallikaranai Ramsar Marsh
Brigade Heights - சுற்றுச்சூழல் அனுமதி ரத்து!
பாதுகாக்கப்பட்ட பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க அறப்போர் இயக்கத்துடன் துணையாக நின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது உங்களுக்கு கிடைத்த வெற்றி. சமூக வலைத்தளங்கள் மூலம் நீங்கள் கொடுத்த அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி. உங்கள் வருங்கால தலைமுறைக்கு சென்னையின் மிகப்பெரிய இயற்கை சொத்தை நீங்கள் பாதுகாத்து ஒப்படைத்துள்ளீர்கள். தொடர்ந்து கண்காணிப்போம். இயற்கை வளங்களை பாதுகாப்போம்.
பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் பிரிகேட் மார்கன் ரியல் எஸ்டேட் திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி ரத்து!
பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சுற்றுசூழல் அனுமதியை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளது. அறப்போர் இயக்கம் இதை வரவேற்கிறது. இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்து ராம்சார் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்த நம் அனைவருக்கும் கிடைத்த முக்கியமான வெற்றி இது.
மேலும் இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அறப்போர் இயக்கம் இன்றைய தினம் மின்சாரம், ஊழல் தடுப்பு மற்றும் சட்ட அமைச்சர் திரு R . நிர்மல் குமார் அவர்களை சந்தித்து அறப்போர் இயக்கம் இதுவரை லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்துள்ள 40 புகார்களின் விவரங்களை அளித்துளோம். ஏற்கனவே இதை தபாலில் 11/06/2026 அன்று அமைச்சருக்கு அனுப்பி உள்ளோம். இன்று நேரில் சந்தித்து புகார்கள் குறித்து விவரித்தோம். இதில் கடந்த காலங்களில் 9 புகார்கள் மீது மட்டுமே FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக திமுக ஆட்சிகளில் நடந்த நிலக்கரி மற்றும் தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கிய ஊழல், ரேஷன் ஊழல், கே பி பார்க் கட்டுமான ஊழல், பத்திரப்பதிவு துறை ஊழல்கள், அரசு நிலம் அபகரிப்பு ஊழல்கள், உயர்கல்வித்துறை ஊழல்கள், உள்ளாட்சி துறை ஊழல்கள், மாநில நெடுஞ்சாலை துறை ஊழல்கள் போன்ற 30 க்கும் மேற்பட்ட ஊழல்கள் மீது உடனடியாக FIR பதிவு செய்து துரிதமாக விசாரணை செய்ய கோரி உள்ளோம். ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவது முக்கியம். இதுவே பொறுப்புடைமையையும் மற்றவர்கள் ஊழல் செய்யாமல் தடுப்பதற்கும், ஊழலை ஒழிக்கவும் உதவும்.
அமைச்சர் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
இன்று மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu திரு. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவாக உரையாடினேன். ஸ்டெர்லைட் ஆலையை 'க்ரீன் காப்பர்' என்ற புதிய பெயரில் திறக்க எக்காரணம் கொண்டும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தேன்.
மேலும், ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள எனது 30 ஆண்டு கால நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிடவுள்ள முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.
எந்தவித ஊழல் மற்றும் கமிஷன் குற்றச்சாட்டுகளுக்கும் இடமளிக்காமல் மிகச் சிறப்பான, நேர்மையான நிர்வாகத்தை வழங்கி வரும் முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுகள். தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கான எனது பயணம் தொடரும்!
#MDMK #Vaiko #Sterlite #Vijay #TamilNadu #TVK
TVK government must ensure that private schools pass on this benefit to the parents of students. Action must be taken without hesitation against fee-related exploitation by private schools.
School Education Department had been corrupt to the core. The rulers had turned pvt schools into its personal ATM. Actual payers were the parents of schoolchildren.
"தமிழ்நாட்டு வரலாற்றுல, ஒரு CBSEக்கு FIRST NOC; 30 லட்சம் 50 லட்சம் வாங்குன NOC, இலவசமா அமைச்சர் கொடுத்தார் என்பது உண்மையிலே வரலாற்றில் முதல் முறை." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர்
This is the Difference 👏👏
There was no limit to the hardships we suffered for the past 5 years. Under the #TVK government,they have given us recognition without taking a single paisa...
Private Schools Association expressed gratitude to @CMOTamilnadu 👍👍