🚨Work on Chennai's sixth water reservoir to store 1.65 TMC of water - Mamallan Resevoir halted. Project will only resume after a high level committee submits its report & recommendations... #Chennai#Project
So PROFESSIONAL footballers rate him. Every manager bar Jose rated him - and even Jose’s issue was application, not ability.
Ten Hag, Amorim & current players have called him world class.
I know he’s not at Shawberto level anymore, but it does make you think… 🤔
@backup_isai@thisisysr@thisisysr humble request Please stop singing. Every song you sing sounds similar, and the tunes arent pleasant . It feels more like someone is simply speaking in butler English rather than actually singing them. Need melody, variation, and professional singers
@selvaraghavan உங்கள் வீட்டு சண்டையை எல்லாம் இங்கே வந்து புலம்ப வேண்டாம். அதேபோல், உங்கள் வாழ்க்கையில் நடக்கிற விஷயங்களை வைத்து ஊருக்கே அறிவுரை சொல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும். 🙏
No Airport. No new Industries. No new Cricket Ground and now Mega Sports City project scrapped.
If I remember, DMK fought tooth and nail to recover this 100 acre land from Jeppiar group and wanted to build a mega sports city.
And now our Current Finance Minister is son in law of Jeppiar Group.
Connect the dots. The CM is just dumb and all the people with vested interests surrounding the CM are fuelling the ego and narcissism inside of him and literally working everyday against the development of TN.
🚨List of project halted/status unknown after new TVK Govt took over :
1. Parandur Airport - Halted
2. Metro extension to Parandur - Halted
3. Sports City - Halted
4. ECR Flyover - Halted
5. Guindy-Velachery flyover - Halted
6. Coimbatore Periyar Library- Ready but no sign of inauguration
7. Hosur Tidel Park - Design ready, Environment Clearance filed. Stuck at tender stage
8. Hosur Knowledge Corridor- No work started
9. Coimbatore Cricket Stadium - No Bidders
➡️It's wise to drop unnecessary project like the ECR or the Velachery flyover but list doesn't look encouraging at all!
Ajith could have more focused with his films over last 8 years. Watched veeram in udhyam and Jilla at the same time, Vijay was nowhere near Ajith’s level of stardom among youth. Despite average films, Anirudh and PR have fueled the 500 c bb narrative and massive hype around Vijay
கொளத்தூர் மட்டுமல்ல
நடிகன் கட்சி வெற்றி பெற்றதாக சொல்லப்படும் அனைத்து தொகுதிகளும்
இவிஎம் முறைகேட்டின் மூலமான வெற்றி தான்.
இந்த வெற்றியை நம்ப வைப்பதற்கு தான்
கடந்த வாரம் நடிகன் ஊழல் பைல் எனது டேபிளில் இருக்கிறது என்று பேசும் போது,
இடைத்தேர்தலில் இரண்டு மூன்று இடங்களாவது அவர்களுக்கு கிடைக்கணும்ல என்று சொன்னது.
இடைத்தேர்தலில் திமுகவை இரண்டு மூன்று இடங்களில் வெற்றி பெற வைத்து,
பொதுத்தேர்தலில் இவிஎம் மூலம் செய்த திருட்டுத்தனத்தை மறைக்கும் ஏற்பாடு தான் நடிகனின் அந்தப் பேச்சு.
இவன் என்ன இடைத்தேர்தல் முடிவை முன் கூட்டியே தீர்மானிப்பது?
வாக்கு இயந்திர முறைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் என்ன செய்தாலும் வீண் தான்.
அமித்ஷா கும்பலின் எண்ணம் எதுவோ,
அதுவே முடிவாக மாறும்.
வாக்குச்சீட்டு முறைக்கு மாறினால் நல்லது.
குறைந்தபட்சம் விவிபேட்டில் வாக்களிக்கும் போது காட்டும் சின்னத்தை லேசர் பிரிண்ட் மூலம் வாக்காளர்களின் கையில் கொடுத்து ஒரு பெட்டியில் போட வைப்பது உடனடி தீர்வாக இருக்கும்.
வாக்கு இயந்திரம் தான் பாஜகவை நீடித்து இருக்க வைத்திருக்கும் ஒரே ஆயுதம்.
பாஜக ஆளும் மாநிலங்களில் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெறுவார்கள்.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும்
மாற்றம் உடனே நொட்டும்.
சூர்யா சேவியர்
24-08-26
Unpopular opinion:
The women who voted for TVK don't care if they get 1000 Rs instead of promised 2500, 3 cylinders instead of 6, a copper mixed cheppu jaaman instead of a high quality 22k ring and mainly that majority of them will be disqualified as beneficiaries coz of the income cap and million filters in these schemes.
The majority of TVK voters don't care about economy or Parandur airport. If you ask them to choose between their actor's political rise or their children's future 10 yrs down the line, 100% of them will choose his political rise over their children's future.
Because they didn't vote for actor expecting welfare upliftment schemes or development, did they? 🤐
கைவிடப்பட்டது பரந்தூர் ஏர்போர்ட் மட்டுமில்லை, காஞ்சிபுரம் வரையிலான மெட்ரோவும் தான். ஏர்போர்ட் கைவிடப்பட்டால் காஞ்சிபுரம் மெட்ரோவும் கைவிடப்பட்டதாக தான் அர்த்தம். விசில் அடிச்ச KTCC வாயனுங்களா சாவுங்கடா. 5 வருஷம் முடியும்போது வேலை தேடி வெளி மாநிலத்துக்கு ஓடுங்க டா.