நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் நடந்த சம்பவத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு ரத்தம் தேவை என்று சொன்னவுடன் ஆறு பங்கு நாட்டார் பகுதியைச் சேர்ந்த மாறுகால் குறிச்சி முன்னாள் ராணுவ வீரர் பண்டாரம் தேவர் அவர்களும் சுரேஷ் தேவர் அவர்களும் ரத்தம் கொடுத்து உயிரைக் காப்பாற்றி உள்ளார்கள்.
பைந்தமிழ் கொண்டு எழுதி வைத்தோம்!
பாரதம் என்றொரு பெயர் தந்தோம்!
செந்தமிழ் கொண்டு பாடி வைத்தோம்!
செவிக் கி(இ)ன்பம் கொண்டு தந்தோம்!
பாரதம் படித்தல் என்று உரைத்தோம்!
வெள்ளலூர் நாட்டின் வரலாற்றை அதனுள் தொகுத் துரைத்தோம்!
வாழ்க வெள்ளலூர் நாடு!!
வாழிய வெள்ளலூர் நாடு!!
கள்ளர் 🔥