Didn’t Vijay boycott the All-Party meeting called by the DMK government on Delimitation? 🤷♂️ Now TVK expects DMK MPs to attend their all-party meet? The hypocrisy is wild. Why should DMK extend courtesy to someone who never showed any? 🛑
பேப்பர் படித்த போது தெரிந்து கொள்ளவும் cm sir 17வது இடத்துக்கு தள்ளபட்டது தமிழ்நாடு
முதலீடு எல்லாம் ஆந்திரா போயிடுச்சு cm sir பேப்பர் பார்த்து படித்து தெரிந்து கொள்ளவும்
என்ன அண்ணே @Udhaystalin சரிதானா
Step 1: Complain about E20 fuel ruining cars.
Step 2: Use a car that literally says "UPTO E20" on the fuel lid.
Step 3: Watch the entire PR video backfire.
BJP’s star campaigner for a reason 🤡
#BREAKING | "லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ் அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம்.
நீதிமன்றம் உத்தரவிட்டே லஞ்ச ஒழிப்பு போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. வாட்ஸ் அப்பில் புகார் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுத்துவிடுவீர்களா?"
-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
#SunNews | #MaduraiHC
Congress IT Cell declared Rahul & Priyanka brave for standing in rain. Then a journo released the behind-the-scenes footage.
Multiple umbrellas were available but they were shooting 20-sec reel.
He should fire the PR team immediately 😂
I exposed in the New Indian Express the church conspiracy against the Koodangulam project
The project was sought to be stopped by the church. At that time Manmohan Singh who was the PM openly accused foreign funded NGOs linked to the church as the culprit.. this is what the AI prompt says as the contextual background for my article exposing the conspiracies by the church
Quote:
During the peak of the Koodankulam protests in 2011–2012, several government officials—including then-Prime Minister Manmohan Singh—also pointed to the involvement of foreign-funded NGOs and church-affiliated groups in the anti-nuclear demonstrations. In response, representatives from the Tamil Nadu Bishops' Council and the Tuticorin Diocese stated that their support was strictly "moral" and driven by community concerns, denying allegations of foreign funding diversion or acting against national interests.
Unquote
Here is the summary of my article given by AI prompt.
The article by S. Gurumurthy published in The New Indian Express titled "Forces halting our n-surge" (November 14, 2011) addresses the role of church institutions and leadership in the protests against the Koodankulam Nuclear Power Plant (KKNPP).
Key Highlights & Arguments from the Article:
Role of the Catholic Church in the Protests
Gurumurthy argues that the agitation against the Koodankulam plant was not merely a spontaneous local uprising, but a coordinated movement backed by church leadership. He notes that S. P. Udayakumar, who led the People's Movement Against Nuclear Energy (PMANE), stayed with parish priest Father Jaikumar at Idinthakarai village, and that local clergy (including Fr. Jaikumar and Fr. Thadyuse) openly mobilized and supported the protests.
Linking Koodankulam to Other Anti-Nuclear Stirs
The author links the Koodankulam agitation in Tamil Nadu to long-running protests against uranium mining in the West Khasi Hills of Meghalaya. He alleges that both movements shared common organizers and objectives aimed at stalling India's civil and military nuclear development.
Geopolitical and Energy Security Arguments
Gurumurthy emphasizes India's growing energy deficit and reliance on costly energy imports (coal, oil, and gas). He argues that nuclear energy is a clean, reliable, and necessary alternative for long-term energy security, comparing its statistical safety record favorably against thermal energy and traffic accidents.
Criticism of Media Coverage
The article criticizes visual and print media for framing the protests simply as "hapless villagers fighting for their right to live," while ignoring the institutional support, funding streams, and broader political motivations driving the anti-nuclear movement behind the scenes.
விஜய் Vs உதயநிதி
இன்று சட்டமன்றத்தில் பேசியது என்னவோ சினிமா படம் போல பேசப்படுதே ஒழிய என்ன சொன்னார் உதய்? என்ன பதில் கொடுத்தார் விஜய் ? என்ற உருப்படியான விளக்கத்தை மீடியாக்கள் முன்வைக்கவில்லை.
உதயநிதி கேட்டது குறுவை சாகுபடி வறட்சி நிவாரணம் பற்றி இந்த அரசு திட்டமிட்டுள்ளதா என.
விஜய் சொன்னது பேப்பர் படிப்பீங்களா.. அது அறிவித்துவிட்டோம் முன்பே. குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு என்று..
யார் சொல்வது சரி ?
சிறப்பு தொகுப்பு என்பது : குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள அவர்களுக்கு ஆதரவாக உரிய உபகரணம் ஆரம்பித்து உரம் தேவை வரை எல்லாவற்றிற்கும் உதவிகரமாக இருக்க ஒதுக்கப்படும் தொகை... இது ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும். ஆனால் உதய நிதி கேட்டது முற்றிலும் வேறு. அவர் கேட்டது வறட்சி நிவாரணம் - Drought Relief.
விஜய் சொல்வது Investment Support என்பது வேறு உதயநிதி கேட்கும் Compensation என்பது வேறு... குறுவை சாகுபடிக்கு Investment Support நிதி வேளாண் பட்ஜெடில் இருந்து ஒதுக்குவார்கள் - அதுவே இழப்பீடு என்பது Compensation - பேரிடர் மேலான்மை வாரியத்தின் நிதியில் இருந்து ஒதுக்குவது... இரண்டுமே வேறு வேறு துறைகள் ஆனால் விவசாயிகள் சார்ந்தது.
சென்ற வாரம் இதற்காக தெலுங்கானா அரசு தன் விவசாயிகளுக்கு சுமார் 800 கோடி ஒதுக்கீடு செய்தது.. வறட்சி நிவாரணத்திற்கு என்பது கூடுதல் செய்தி.
ஆகவே முதலில் விஜய்-க்கு கேள்வி புரியவில்லை. இரண்டாவது 2 நிதிக்கும் வித்தியாசம் தெரியவில்லை... அதை தாண்டி விஜய் தினமும் செய்திதாள் படிப்பது கூட இல்லை என நினைக்கிறேன். அப்படி படித்திருந்தால் தெலுங்கான அரசு முன்னெடுப்பு என்னவென்று தெரிந்திருக்கும்... சென்ற வாரம் hindu பேப்பர் பார்க்கவும்.
இது ஆரோக்கியமாக விவாதமாக சென்று இருந்தால் இன்னேரும் ஒரு முக்கிய பிரச்சனைக்கு விடை கிடைத்திருக்கும். ஆனால் விஜய் பேப்பர் படிக்க சொல்லிட்டார் பிரண்ட் என்று வழக்கம் போல சினிமா காட்சி போல் ஆக்கிவிட்டார்கள் சட்டமன்றத்தை...
இப்படியே போனால் எதற்கும் தீர்வு இருக்காது - எல்லாமே ரீல் தான் சினிமா தான்.
Good news from Madurai!
My PIL challenging the order of the Commissioner of @tnhrcedept unblocking TEMPLE LANDS of 4 temples in Karur District - for registration by the occupants - came up today. My counsel @niranjanlaw Niranjan Rajagopalan argued. Similarly case filed by Shri P Bhaskar opposing the said Commissioner's order and the HR&CE Department's unlawful moves came up together and was argued by none other than our Dharmic Lawyer B Jagannath.
The Hon'ble Division Bench was pleased to tag both the matters with the earlier petition filed by Shri Allikuttai Radhakrishnan, renowned Temple Activist and posted the same for further hearing on the 11th of August.
Very soon, we are hopeful of saving and safeguarding the 3085 acres of temple lands in Karur which the Commissioner, Secretary and other Govt Officials failed to protect.
Om NamaShivaya !
உதயநிதி எழுப்புகிற கேள்விக்கெல்லாம் முதல்வர் விஜய் பதில் சொல்ல மாட்டார். - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
உதயநிதியை விடுங்கள்!
எடப்பாடி பழனிச்சாமி எழுப்புகிற கேள்விக்கு முதல்வர் விஜய் பதில் சொல்வாரா? பிரேமலதா எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? தமீமுன் அன்சாரி எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? ஜவாஹிருல்லா எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? இடதுசாரிகள் எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா?
யாருக்குத்தான் பதில் சொல்வார் விஜய்? யாருக்கும் சொல்ல மாட்டார். ஏனென்றால், பதில் தெரியாது என்பதால் அல்ல; கேள்வியே புரியாது என்பதால்!
யாரா இருக்கும்!
மகா "பிரபு" நீங்க இங்கேயுமா...
அப்பாவும் மகனும் சேர்ந்து வசூல் வேட்டை கண்மூடிதனமாக நடத்துகிறார்கள் போல.. ஒரே ஒரு நிறுவனத்திடம் மட்டுமே 30கோடி வசூல் பார்த்திருக்கிறார்கள். வந்த 30 நாளில் 50 கோடி வசூல் என்றால் ஆண்டுக்கு? இனி பட்ஜெட் வேறு..
தாங்காது தமிழகம் தாங்காது...
ஏம்பா தூய சக்தி விஜய் இது என்ன? இல்லை இதில் ஒரு பகுதி கட்சி மேலிடத்திற்கு செல்கிறதா?
விஜய் அரசு பற்றி UPSC தேர்வுக்கு சொல்லி கொடுக்கும் YouTube பக்கங்களில் சொல்லி வைத்தது போல் ஒரே விதமான பிரச்சாரம் இந்திய முழுவதும் செய்து வருகிறது ரூட் மாபியா..
90 நாளில் தமிழ்நாட்டை மாற்றிய விஜய் என வெக்கம் கொஞ்சமும் இல்லாமல் பரப்பிக் கொண்டிருக்கிறது இந்த விஜய் கும்பல்..
இதில் இந்த வீடியோக்கள் promotion செய்தி பார்வையாளர்களை சென்று சேர்கிறார்கள்.. விசித்திரமான மனநோய் கும்பல்…
சாதனை செய்து அதை விளம்பரம் செய்தால் கூட ஏற்கலாம் - ஆனால் பொய்களை விளம்பரம் செய்ய துடிப்பது மனநோய்..
கடந்த 10 ஆண்டுகளில் கோயில்களின் வருமானத்தில் அறநிலையத்துறை @tnhrcedept ஆண்டுதோறும் எடுத்த 16% கட்டணம் எவ்வளவு? ITMS செலவு என்று சொல்லிப் புதிதாகக் கோயில் பணத்தைச் சுருட்டியது எவ்வளவு?
துறையின் நிர்வாகச் செலவு ஆண்டுதோறும் எவ்வளவு? ஒவ்வொரு வருட உபரித் தொகை எவ்வளவு?
நீங்கள் யோக்கிய சிகாமணிகளாக இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம் ! ! !