Freelance journalist, Batticaloa district tamil journalist association secretary,Batti press club secretary, Eastern Tamil Journalist Association Secretary.
தமிழர்களின் தாயக கோட்பாட்டை அழிக்கும் முயற்சிகள் தீவிரம்,
நில ஆக்கிரமிப்பு, புதிய குடியேற்ற முயற்சிகள், தமிழர்களின் அதிகரித்த புலம் பெயர்வு, மிகக் குறைந்த பிறப்பு வீதம், அபிவிருத்தி என்ற போர்வையில் மகாவலி, வன இலாக்கா, தொல்பொருள் திணைக்களங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது.
🚨 'I was treated like a murderer' - Sri Lankan police arrest Tamil journalist after exposing government corruption
S. Nilanthan, a Batticaloa-based Tamil journalist, was arrested for his reporting on alleged corruption involving a local Sri Lankan government official in 2020 earlier today.
Nilanthan, who is also a correspondent for the Tamil Guardian, was later released on bail by the Eravur Magistrate but has been ordered to appear in court at the next hearing.
Read more ⬇️
https://t.co/hwmH6ZfOnf
செவ்வாய் (22) அன்று #மட்டகளப்பு#மயிலத்தமடுவில் அரசசார்பில் நடக்கும் நிலப்பறிப்பு குறித்து அறியச்சென்ற #கிறிஸ்தவ பாதிரியார்கள் உட்பட #தமிழ்,முஸ்லிம் குழுவொன்றை அங்கு குடியேறிய #பௌத்த மதகுரு தலைமையிலான கும்பலொன்று கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
Journalists in #Batticaloa made a complaint to @HRCSriLanka after several journalists including @shashitamil & @s_nilanthan, 2 leading members of Batticaloa District Tamil Journalists Association, were barred from covering District Development Committee meeting on Thursday (31).
வியாழன் (31) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி சங்க கூட்டத்தை ஆவணப்படுத்த தடுக்கப்பட்டதை அடுத்து மட்டு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்க முக்கிய உறுப்பினர்கள் @shashitamil & @s_nilanthan உட்பட ஏனைய #மட்டகளப்பை சேர்ந்த ஊடகவியலாளர்கள் இணைந்து @HRCSriLankaக்கு புகாரளித்தனர்.
“Tamil journalists have a right to report on issues affecting their community without interference or fear of reprisal,” said @pressfreedom's @cmdelaserna.
https://t.co/qxIJNEgu9k
#SriLanka: Authorities must investigate the recent harassment of freelance Tamil journalists Selvakumar Nilanthan, Valasingham Krishnakumar, and Antony Christopher Christiraj and hold the perpetrators responsible.
https://t.co/qxIJNEgu9k
In Sri Lanka, journalist Selvakumar Nilanthan was questioned for 2 hours by the police for highlighting Tamil cattle farmers facing “grave economic problems” and loss of livelihood due to military-assisted land grabbing by nationalist groups in Batticaloa.
https://t.co/YgwD9dIR7A
A group of #Tamils & #Muslims including #Christian priests & journalists, were threatened with death by a #Sinhala settler mob led by a #Buddhist monk, as they were on a fact finding mission on state-sponsored land grab happening in #Mayilaththamadu in #Batticaloa on Tuesday(22).
After 14+ long, gruelling yrs languishing in prison under the draconian PTA, #Tamil#PTA detainee, Sathiesh Kumar finally walks free today❤️✊🏾
The PTA exposes everything that's wrong & broken with the system. May it be repealed & no other terror law replace it!
📸 @Rajeevkanth14
Sellapakkiyam Suthakaran of #Trincomalee, alleged to be a former member of #LTTE, was arrested at #Katunayaka airport on 25 Feb. as he was returning from #India. @LkDefence confirms he is held at Butani Capital Tower in #Colombo-6, by Counter Terrorism Investigation Division.
"இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வரும்போது என்ர ரெண்டு பிள்ளையளையும் எங்களிட்ட இருந்து பிரிச்சு இராணுவம் பஸ்ல ஏந்திக்கொண்டு போயிட்டினம் , நீங்கள் முன்னுக்கு போங்கோ பின்னால பிள்ளையள் வருவினம் எண்டு சொல்லி அனுப்பிச்சினம் இன்னும் பிள்ளையள் வரவே இல்லை "
#Disappearedtamils
It's been 6 yrs since e relatives of #forcibly_disappeared in N&E began to protest.
The state doesn't reveal truth & those who seek for justice e oppressed.
South glorifies the crimes and becomes complicit in state criminality.
🎥@ protest march marking 6th yr in #Kilinochchi
🚨Batticaloa Journalists commemorate Black January
Despite the downpour of rain, Tamil journalists gathered en-mass in Batticaloa to speak out against the Sri Lankan state's acts of intimidation, violence and enforced disappearances.
https://t.co/uOX9Lzft32
Members of #Batticaloa#Tamil Journalists Union and civil society activists in the area, endured pouring rain to mark 'Black January' on Friday (27), condemning crimes committed against journalists by #SriLanka's state over the past decades.
மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!
பெப்ரவரி 4 ம் திகதி
வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி!
எமக்கான உரிமையே எமக்கான சுதந்திரம்!
ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழ்!
மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!
பெப்ரவரி 4ம் திகதி
வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி!
எமக்கான உரிமையே எமக்கான சுதந்திரம்!
ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழ்!
Sandya Ekneligoda, rights campaigner and wife of disappeared journalist Prageeth Ekneligoda, observed a solemn assertion of truth (sathya kriyā) today at Maha Kāli Amman Temple in #Mutwal, #Colombo to mark 13 years since his disappearance. #SriLanka
காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான அமைப்பின் தலைவர் பிரிட்டோ பர்னானடோ #மாத்தளை மனித புதைகுழி விடயத்தில் '89ல் ராணுவ ஒருங்கிணைப்பாளராக @GotabayaRன் பங்கு தொடர்பில் JDS & @itjpsl வெளியிட்டுள்ள இணை அறிக்கை அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தார்
I agree with Human Rights Watch’s recent assessment that the change of Presidents in Sri Lanka in 2022 has not led to improvements in the country's human rights record.