அழுதன் கொலை வழக்கு கவன ஈர்ப்பு தீர்மானம் சபையில் நடத்துகிட்டு இருக்கு எதிர்கட்சி தலைவர் காவல்துறை பற்றி அடுக்காடுக்கான கேள்வி கேட்டுகிட்டு இருக்கார், ஆனா துறை முதல்வர் . . . .
"ஒரு வார்த்தை சொன்ன உடனே அமைச்சர் எழுந்து பதில் சொல்லும் காலம் இருந்தது.. அது இப்போ மாறியிருக்கிறது.. முழுமையாக பேசி முடித்த பின்னர் பதில் சொல்ல வேண்டும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்” - அமைச்சர் செங்கோட்டையன்
#Sengottaiyan | #TNAssembly | #CMVijay
சித்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் திமுகவையும் அதிமுகவையும் சமமாகக் கருத முடியாது.
அதே சமயம், திராவிடக் கட்சிகள் தங்களின் பழைய விழுமியங்களையும் கொள்கைகளையும் தற்காலத்தில் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை.
தேர்தல் அரசியலில் ஓட்டு வாங்குவதற்காக அவர்கள் சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் களத்தில் நின்று போராடுவதில்லை.
இவ்வாறு தம் கொள்கைகளில் பல சமரசங்களைச் செய்து கொண்டு, தங்களைத் தாழ்த்திக் கொண்டுள்ளனர்.
வரும் காலத்தில், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
எதுவுமே ஈசியா கிடைக்காத ஒரு ஜெனரேஷனுக்கும், எல்லாமே கஷ்டம் இல்லாம கெடச்ச ஒரு ஜெனரேஷனுக்கும் இடையில இருந்த அரசியல் புரியாதது தான் இப்ப பிரச்சனை. இனி அரசியல் போக போற பாதையும் வேற. இவ்ளோ நாள் நமக்கான மரியாதை, உரிமைகளுக்கு போராடினோம். இனி இந்த மரியாதை, உரிமைகள பாதுகாக்க போராட போறோம்.
தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
Stage 1 என்கிற நிலையிலேயே அதைக் கண்டுபிடித்து விட்டால் அதற்கடுத்து சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்றி விட முடிகிறது. அதுவே Stage-3,Stage-4 நிலைகளில் அதை கண்டுபிடிக்கும் பொழுது, பெரும்பாலும் அவர்களின் உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது.
பொதுவாக கீழ் நடுத்தர வர்க்க மற்றும் பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் இருக்கும் பெண்கள் ஆரம்ப கட்டத்திலேயே இதை கண்டுபிடிப்பதில்லை. மிகவும் உடல்நிலை குன்றும் சூழலில் தான் அவர்கள் பரிசோதனைக்கு சென்று கண்டுபிடிக்கிறார்கள். அதன்பின் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
எனவே திராவிட மாடல் முதல்வர் @mkstalin அவர்கள், 35 வயது (மருத்துவ குழுவின் ஆலோசனைப்படி ஏதாவது ஒரு வயதை நிர்ணயிக்கலாம்) நிறைவடைந்த பெண்கள் நிச்சயம் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்கிற மாதிரியான ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் பெண்கள் இந்த பரிசோதனையை எளிதில் செய்து கொள்ளும்படி ஒரு சிஸ்டத்தை அமைக்க வேண்டும்.
கலைஞர் மகளிர் உதவித்தொகை, விடியல் பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களை பெண்களின் நலனுக்காக கொண்டு வந்த மாண்புமிகு முதல்வர் அவர்கள்
இதையும் கருத்தில் கொண்டு இது குறித்து ஏதாவது செய்தால் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
நாலு நாள் நிம்மதியா வாழ முடியாது. நிம்மதியா வாழனும்னு எவனுக்காவது ஆசை இருந்தா தயவு செய்து கல்யாணம் மட்டும் பண்ணிறாதீங்கடா. உடம்புல உயிரோட அறுத்து எறிந்துவிடுவார்கள்.
🌱 ~ பெண்களிடம் தவறான, ஆபாசமான காட்சிகளில் நடித்தவர் விஜய்
🇪🇸 ~ எம்ஜிஆர்-ம் அதை தான் செய்தார்.
உடன்பிறப்புகள் அமைதியாக அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளிக்கவும்.❤
பாஜக இம்முறை மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்று பரவலாக பாஜக எதிர்ப்பு மனநிலையினர் சொல்லிக் கொண்டிருந்தாலும்..
இந்தியத் தேர்தல் நடைமுறை, மக்களின் மத ஈடுபாடு, வடக்கர்களின் அறிவுக் குறைபாடு, தேர்தல் ஆணையச் செயல்பாடு காரணமாக மீண்டும் மோடி ஆட்சியமைப்பார் என்றே மனம் நம்புகிறது..
தமிழ்நாடு மிக வேகமாகச் சங்கித்தனமாகிக்கொண்டிருக்கிறது..இதை எதிர்க்கும் பணி படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதை ஏற்றேயாகவேண்டும்..
அதிகமாகப் போனால் இன்னும் பத்து வருடங்கள் மட்டுமே தமிழகத்தில் திராவிடக்கொள்கைகள் பேசப்படும்..எப்படி அனைவருக்கும் ஆலய நுழைவால் ஆன்மீகம் பெருகியதோ..