What kind of system is this? Are we normalizing bribery despite the Chief Minister’s repeated efforts to curb corruption?
A whistleblower filed a confidential corruption complaint with DVAC. Instead of conducting an independent vigilance inquiry, the complaint was forwarded to the very department being accused, exposing the complainant’s identity and showing the entire complaint to the accused Surveyor.
To make it worse, during the inquiry, officials reportedly justified bribery by saying Surveyors’ salaries are low and they have to spend money on travel. Since when did a low salary become an excuse to accept bribes?
This is exactly why people fear reporting corruption. Without confidentiality and strong whistleblower protection, anti-corruption systems lose public trust.
@CMOTamilnadu@TVKVijayHQ@CTR_Nirmalkumar
#WhistleblowerProtection #Corruption #DVAC #TamilNadu
The Real Culprit behind Neet bill 🧾.‼️
NEET bill pass agamale thaduthirukalame , India ku nu NEET nu oru exam varamale poirukumeh ?
Yen oppose panla apo ?
Aprom yen court ku poi exception keteenga ? @mkstalin@Udhaystalin
Central Cabinet la Evlo DMk ministers irundhaaga idha kooda thadukka mudiyalaya ?
Don’t try to fool us, we have all the records and facts .
#DMKBetrayingTNstudents
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
Tamil Nadu government announced that the public can file complaints via WhatsApp on the number 9498180936 if they are asked to pay bribes in government offices.
Cash for jobs abolished in TNPSC
Focus on drug-free Tamil Nadu
Transparent Governance Measures
High Buildding Tenders Scam reduced
Registration Fees became limited,
Bribe Fee for CBSE Schools reduced
Funds switched from Party to Govt
2 Weeks GODSPEED CHANGES @TVKVijayHQ 📈🔥🙏🏻
The doubters said it couldn’t be done. ONE man proved them all wrong. That’s manifestation. That’s HISTORY.
To the legend who made them believe again — HAPPY BIRTHDAY CM THALAPATHY VIJAY! @actorvijay
♥️♥️♥️♥️
#HBDCMJosephVijay@vithurs_
Just one month into office, and the positive changes can already be seen and felt across Tamil Nadu.
In this short period, our Hon’ble Chief Minister @TVKVijayHQ Anna has taken several encouraging steps in areas such as women’s safety, tackling the drug menace, attracting investments, improving public services, strengthening accountability in governance, and closing several TASMAC outlets.
It has also been encouraging to see people from different backgrounds and sections of society have been given the opportunity to play a role in governance, reflecting the true spirit of an inclusive Tamil Nadu which Thanthai Periyar had originally envisioned!
A special mention to the launch of the #SingapennAdhiradiPadai, as promised. It is one of the most important need of the hour and has given hope and confidence to women across our state. 👏🏻👏🏻👏🏻
Anna, it has been a really impressive and promising start. The energy,dedication and speed with which these changes have been set in motion have given people renewed hope for the future.
Wishing you all the very best as you continue to serve our people. Looking forward to seeing many more positive changes and milestones in the days ahead.
மாற்றம் வந்துவிட்டது… இனி முன்னேற்றம் தொடரும்!
@CMOTamilnadu