தினமும் ஒரு ஊழல், தினமும் ஒரு அராஜகம் - இதுவே இன்றைய தமிழகத்தின் நிலை!
"யார் லஞ்சம் கேட்டாலும் என் பெயரைச் சொல்லுங்கள்" என்று மேடையில் உத்தமர் வேடமிட்டு நாடகமாடிய விஜய், இன்று தனது கட்சியின் ஊழல்களைக் கண்டு மௌனம் காப்பது அவரது போலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
1. செங்கல் சூளைகளில், மணல் அள்ள என மிரட்டிப் பணம் பறிப்பது.
2. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 30 ரூபாய் கமிஷன் வசூலிப்பது.
3. விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மூட்டைக்கு 60 ரூபாய் லஞ்சம் வாங்குவது.
4. நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு 20 முதல் 30 லட்சம் வரை Party Fund வாங்குவது!
5. 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு தனிநபருக்கு விற்பனை செய்வது.
இதற்கெல்லாம் CM Uncle என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என கேட்டால் டேஷ் கொத்து பரோட்டா என கண்டதை வாந்தி எடுப்பார்.
மேடைகளில் தூய சக்தி என்று புளுகித் தள்ளும் தவெக, உண்மையில் விஷவாயு நிரம்பிய ஊழல் சாக்கடையாகச் சீரழிந்து கிடக்கிறது.
🚨🚨This video is very powerful and perfectly explained by Rahul Gandhi what is happening in India. This deserves to be viral on all Social Media platforms🔥🇮🇳