குருதி தேவை அவசரம்🩸🩸🩸
பெயர்: சுமதி
இரத்த வகை: ஓ நெகட்டிவ்
அறுவை சிகிச்சைக்காக
இடம்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் மாவட்டம்.
தொடர்பு எண்: +916381730083
Posted Date: 13.06.2024 4.15pm
@NtkKodaipasarai@idumbaikarthi@NaamTamilarOrg
@_kabilans எச்சை பிளாக் செய்வதைப் பற்றி எல்லாம் நீ பேசலாமா என்னையே நீ பிளாக் செய்து வைத்துள்ளாய் முதலில் அவரை என்னிடம் விவாதம் செய்ய சொல் பிறகு என் அண்ணனிடம் போகட்டும்
நீ இப்படி சொல்கிறாய் ஆனால் கம்யூனிஸ்டுகளால் எழுதப்பட்ட முதல் குடியரசு கிடைத்துவிட்டது புத்தகத்தில் வேறு மாதிரி சொல்லி இருக்கிறார்கள் நீ சொல்வது பொய்யா இல்லை கம்யூனிஸ்டுகள் எழுதிய புத்தகத்தில் இருப்பது பொய்யா
“குடிஅரசு” கடவுள் மறுப்புக் கொள்கையை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை அல்ல அது அறிவு, மொழி, வளர்ச்சிக்காக தொடங்கப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வளர்ச்சிப் போக்கில் அவருடைய பார்வையில் அது கடவுள் மத மறுப்பை நோக்கிப் பயணித்தது. “குடிஅரசு”காரியாலய திறப்பு விழாவிற்கு திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மட சுவாமிகள் அழைக்கப்பட்டிருக்கிறார்.
அவரைப் பெருமைப்படுத்தும் நோக்கில் பெரியார் ஒப்புறவாக அப்படிப் பேசியிருக்கிறார் இப்படி ஒப்புறவாக பேசுவது பற்றி பெரியாரே, 1937ஆம் ஆண்டு வெளிவந்த “நவமணி” ஆண்டு மலருக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
எனக்குச் சிறுவயது முதற்கொண்டு ஜாதியோ, மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன்.
அது போலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ, தண்டிப்பாரே என்றோ கருதி எந்தக் காரியத்தையும் செய்யாமல் விட்டிருக்கமாட்டேன்.
கடவுள் மகிழ்ச்சியடைவாரென்று கருதியோ, சன்மானம் அளிப்பார் என்று கருதியோ எனக்கு அவசியம் என்று தோன்றாத எந்தக் காரியத்தையும் செய்திருக்கமாட்டேன்.
எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதி மதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பியிருந்தேனா ? என்று இன்னும் யோசிக்கிறேன். இதற்கு முன்பும் பலதடவை யோசித்திருக்கிறேன். எப்பொழுதிலிருந்து இவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன். கண்டுபிடிக்க முடியவே இல்லை
ஆக பெரியார் நாத்திகரா ? அல்லது பகுத்தறிவுவாதியா ? என்பதை காட்டிலும் இந்துமத வரணாசிரமதர்ம பார்பன எதிர்ப்பாளராக தான் ஆரம்பம் முதலே அவர் இருந்துள்ளார் என்பது தான் உண்மை
#பெரியார்
@Viyanarasu அவர் இந்திய தேசியத்தில் பயணித்திருக்கலாம் அவரைப்போல சிறந்த போராளி தமிழகத்தில் சககாலத்தில் காட்ட முடியுமா ஐயா வியனரசு அவர்களே அவர் செய்த தியாகங்களில் ஒரு சதவீதம் செய்திருப்பீர்களா நீங்கள்
@Viyanarasu திமுகவை ஆதரித்த நபர் தானே நீங்கள் நீங்கள் எல்லாம் பேசவே தகுதியற்றவர்கள் இதையெல்லாம் கேட்டதற்காக தான் என் ஒரிஜினல் ஐடியை பிளாக் செய்தவர்நீங்கள்
@Viyanarasu ஐயா ஐயா நீங்க யார் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும் திமுகவின் ஆதரவு தெரிவித்த நபர் தானே நீங்கள் என் அண்ணன் சீமான் மீது அவதூறுகளையும் மற்றும் பெண் வேட்பாளர்களை டம்மி வேட்பாளர் என்று குறை கூறும் நபர் தானே நீங்கள் உங்களை வேண்டுமென்றால் சில குடி தேசிய கோமாளிகள் நம்பலாம்....
@_kabilans@sam_kanyakumari சரிடா எச்ச பொறம்போக்கு அந்த 17 காரணத்தை இப்பொழுது நீ பட்டியலிடு நாங்கள் படிக்கவில்லையா உன்னைப் போன்று நாங்கள் என்ன படிக்காத தற்குறிங்களா
@_kabilans@idumbaikarthi இதுதான் ஜனநாயகம் டா பைத்தியக்காரா..... அனைவரும் அவர் அவர்களுடைய கருத்தை சொல்லும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது ஆனால் திமுகவில் அப்படியா மாவட்டச் செயலாளர் கேள்வி கேட்டார் அடுத்த நொடியே அவர் பெட்டிக் கொள்ளப்படுவார் இதுதான் திமுகவின் அவலம் நிலைமை
@_kabilans@Saattaidurai சரி அதெல்லாம் இருக்கட்டும் என்னுடைய இன்னொரு ஐடியா நீ எதுக்கு பிளாக் பண்ண நீயே ஒரு பேனா எதுவும் நான் சொல்லல நீ மற்றவர்களை சொல்கிறாய் எதற்கு நீ என்னை பிளாக் செய்தாய் அதை மட்டும் நீ சொல்ல வேண்டும்....
@_kabilans@PackiaSe தா ச்சி நீ எழுந்து போடா எச்ச நாயே தொடை நடுங்கி திராவிட முதல்வர் மாவட்டம் தூரம் உள்ள பொறுப்பாளர்களை வீட்டுச் சிறையில் வைத்துள்ளார்கள் இதில் பேச்சைப் பாரு பேச்சின் நாய்க்கு 🤣🤣🤣
டேய் எச்ச நாயே எதற்கு மாவட்டம் தோறும் மாவட்ட பொறுப்பாளர்கள் மாநில பொறுப்பாளர்கள் வீட்டு சிறையில் வைத்துள்ளார்கள் பைத்தியக்காரா பயம் யாருக்கு உங்களுக்கா எங்களுக்கா
சரிடா எச்ச அதே தமிழ்ச்செல்வனுக்கு என் அருமை அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள் சிறந்த சமூக நீதி போராளி என்று என்னது சிறந்த சமூக நீதி போராளி என்று திகா முன்னிலையில் அறிவித்துள்ளார் ஆதாரம் வேண்டுமா சொல்லுங்கள் தருகிறேன்....
@idumbaikarthi சீமான் பாஜகவுக்கு ஒட்டு கேட்டு தெரு தெருவா அழைந்தவன் தான் என்பதை நாமும் மறக்க கூடாது உறவே
2012-ம் ஆண்டில் மும்பை தாராவி பகுதியில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பிஜேபி, சிவசேனா கூட்டணியில் போட்டியிட்டவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் சீமான்.
@_kabilans உங்கள் வேலையை மற்றொருவன் செய்யும்பொழுது அவ்வளவு பயமும் வருத்தமும் தெரிகிறதே இதுபோல எடிட்டிங் வீடியோ எத்தனை வீடியோக்களை நீ போட்டு உள்ளாய் எத்தனை போட்டோக்களை நீ போட்டு உள்ளாய் அப்பொழுது மற்றவர்களுக்கு இப்படி தான் இருந்திருக்கும்
@_kabilans@idumbaikarthi ஆள் இல்லை என்றாலும் பரவாயில்லை ஒரு கிராமத்தில் ஆளே இல்லையா ஆனால் பாதி ஓட்டு சீமானுக்கு தான் விழுந்திருக்கிறது நீ உருட்டி என்று சொல்வாய் ஜூன் 4-ஆம் தேதி உனக்கு நல்ல டேட்டா ஓடு கொடுக்கிறேன்... கதறி சாகு
@_kabilans நீ சரியான ஆண்மகனாக இருந்தால் மதுரை மக்களிடம் போய் உங்கள் எம்பி உங்களுக்காக எல்லாம் செய்துள்ளார்கள் ஓட்டு போடுங்கள் என்று கேட்டுப்பார் நீ எந்த அடி வாங்கிட்டு வரேன் மட்டும்