#JUSTIN || சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யாத சென்னை மேயர் பிரியா - தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்துள்ள தகவல் | #Chennai | #MayorPriya | #PolimerNews
உயர்திரு @VanniTamizhVCK@Viswanathan_INC@imrajmohan@CMOTamilnadu அரியலூர் மாவட்டம் செந்துரை தாலுகா சிறிய கிராமத்தை சேர்ந்த தந்தையற்ற தாழ்.சமூக மாணவி, இரண்டு வருடமாக கல்வி கற்க வழியின்றி தவிக்கிறார். திருச்சியில் ஏதேனும் அரசு கல்லூருயில் BA தமிழ், விடுதியில் தங்கி படிக்க 1/2
கோட்டக்குப்பம் தலித் மக்கள் மயானப் பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் உடனே தீர்வு காண வேண்டும்
====
கோட்டக்குப்பத்தில் வாழும் தலித் மக்களின் மயானத்தில் தனியார் ஒருவர் அனுமதியின்றி விடுதி கட்டி வாடகைக்கு விட்டிருப்பதாலும், கடல் அரிப்பின் காரணமாக மீனவர்கள் அங்கே படகுகளை நிறுத்துவதாலும் சில ஆண்டுகளாகவே பிரச்சினை இருந்து வருகிறது. அதை சுமுகமாகத் தீர்ப்பதற்கு நானும் மாவட்ட நிர்வாகமும் எடுத்த முயற்சிகளுக்கு மீனவர் தரப்பினர் ஒத்துழைக்கவில்லை. இதனால் தலித் பகுதியில் யாராவது இறந்துபோனால் அங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அங்கே ஒரு இறப்பு ஏற்பட்ட நேரத்தில் தேர்தல் முடிந்தபின் இதில் தீர்வு காண்பதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் உறுதியளித்தார். நேற்று மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு சவ அடக்கத்துக்காக மயானத்துக்குப் போன தலித்துகள் நடுக்குப்பம் மீனவர்களில் சிலரால் தா*கிக் கா*ப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், டிஎஸ்பி ஆகியோரிடம் பேசினேன். அதன்பின் நேற்றிரவு சவ அடக்கம் நடந்துள்ளது. வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
வருவாய்த்துறை ஆவணங்களின்படி அந்த இடம் ஆதிதிராவிடர் மயானம் என்றே உள்ளது. எனவே அதில் தனியாரால் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடம் அகற்றப்படவேண்டும். மீனவர்கள் படகு நிறுத்த வேறு இடம் ஒதுக்கித் தரப்பட வேண்டும். காவல்துறையினர் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் இதில் காலம் தாழ்த்தாமல் வன்முறையாளர்களைக் கைதுசெய்து அமைதித் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
மீன் பிடிப்பதற்கு லைசென்ஸ் வாங்க வேண்டும் என்ற கொடுமையான சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்தபோது நாடாளுமன்றத்தில் அதை எதிர்த்துப் போராடித் தடுத்து நிறுத்தியது விடுதலைச் சிறுத்தைகள் எம்பிக்களான தலைவர் @thirumaofficial அவர்களும் நானும்தான்.
மீனவ மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்றும்; மீன்பிடித் தடைக் காலத்தில் அவர்களுக்கான நிவாரணத் தொகையை 18 ஆயிரமாக உயர்த்த வேண்டுமென்றும் நாடாளுமன்றத்தில் குரலெழுப்பி வருவதும் விடுதலைச் சிறுத்தைகள் எம்பிக்களான நாங்கள்தான்.
நடுக்குப்பம் மீனவர்கள் இதையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தலித்துகளை எதிரிகளாகக் கருதக்கூடாது என அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
- ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்
படங்கள் : சவ ஊர்வலத்தில் நடந்த தா*குதல்
🇷🇺🇫🇷🎾 "Ni con Hitler pasaba esto":
Los aficionados despliegan una bandera rusa para celebrar la victoria de Mirra Andreeva, de 19 años, en el Roland Garros.
La seguridad interviene de inmediato y obliga a la pareja a esconderla.😮💨
People from an electorally rejected party join the victorious party, claiming to go with mandate.
When the mandate is to change, how will it be a change when the old wine is poured into the new bottle.
“The guest ousts the host”.
Mire on Change Seekers
He wasn’t just the prince of laughter to me — #SalimKumar was a deeply connected soul, fearless in his political beliefs and proud to say he stood with Congress. A versatile genius who could make us laugh and cry with the same face. Malayalam cinema lost a legend, and I lost a brother.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணா நகருக்கு ஜாதிய தீண்டாமையை பின்பற்றி அரசு பேருந்து எண்.21 செல்லாமல் இருந்தது. 06.06.2026 சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களின் உத்தரவுப்படி பேருந்து சென்றது.
@VanniTamizhVCK
மரு வைத்த மாறுவேடத்தில் திரு.அண்ணாமலை - கொண்டையை மறைங்க Bro!
இந்திய காவல் பணி அதிகாரியாக இருந்த திரு. அண்ணாமலை @annamalai_k, பாஜகவில் 2020ல் இணைந்து அதன் மாநில தலைவராக டெல்லி தலைமையால் நியமிக்கப்பட்டார். 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 மக்களவை தேர்தலை திரு.அண்ணாமலை தலைமையில் பாஜக சந்தித்தது. அவரது தலைமையின் கீழ் குறிப்பிடத்தக்க 'வெற்றியை' பாஜகவால் பதிவு செய்ய முடியவில்லை.
2023ஆம் ஆண்டு தனது திராவிட எதிர்ப்பு பேச்சுகள் மூலம் பாஜக - அதிமுக கூட்டணியை அண்ணாமலை உடைத்தார் என்று ஒரு செய்தி கட்டமைக்கப்பட்டது. அதாவது டெல்லி தலைமையை மீறி அண்ணாமலை தனியாக செயல்பட்டார், டெல்லியால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சொல்லப்பட்டது.
பின்னர், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னதாகவே பாஜக - அதிமுக கூட்டணியை டெல்லியில் நேரடியாக அறிவித்தார் அமித்ஷா. அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி 'பறிக்கப்பட்டு', சாதாரண தொகுதி பொறுப்பு தரப்பட்டதாகவும், அதையும் அண்ணாமலை ஏற்கவில்லை என்றும் செய்தி கட்டமைக்கப்பட்டது.
இப்போது பாஜகவிலிருந்து விலகும் முடிவை திசம்பர் 2025-லேயே எடுத்துவிட்டதாகவும், தேர்தல் வரை காத்திருக்கும்படி தலைமை சொன்னதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த நீண்ட நெடிய தொடர் தற்போது புதிய கட்டத்துக்கு செல்கிறது. அதாவது, தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லையாம், அதனால் தமிழர் கலாச்சாரத்தில் வேரூன்றிய அரசியலை முன்னெடுக்க போகிறாராம் திரு. அண்ணாமலை.
டெல்லி பாஜக தலைமையால் இயக்கப்படும் இந்த நெடுத்தொடர் அவர்களுக்கு புதிது இல்லை. குஜராத் முன்னாள் பாஜக முதல்வர் கேசுபாய் படேல், மோடி - அமித்ஷா ஆதிக்கத்தை எதிர்ப்பதாக 2012ல் குஜராத் பரிவர்த்தன் பார்ட்டி என்று தொடங்கி, பின்னர் 2014ல் மோடிக்கு ஆதரவு தெரிவித்து கட்சியை பாஜகவில் இணைத்துவிட்டார்.
பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட முக்கிய சங்பரிவார் நடவடிக்கைகளில் முன்னின்று ஈடுபட்ட உமா பாரதி, அத்வானி உடன் சண்டை என்று சொல்லி 2006ஆம் ஆண்டு பாரதிய ஜன சக்தி பார்ட்டி என்று தொடங்கி, 2011ல் கட்சியை பாஜகவில் இணைத்து, 2014ல் மோடி அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். 90களின் மோடியாக வலம்வந்த உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், 2010ல் ஜன் கிராந்தி பார்ட்டி தொடங்கி, 2014ல் மீண்டும் பாஜகவில் இணைந்துவிட்டார்.
தென்னிந்தியாவில் இந்த தொடர் கதையின் முதல் நாயகன் கர்நாடக முன்னாள் பாஜக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா தான். 2012ல் ஊழல் குற்றச்சாட்டில் முதல்வர் பதவியை இழந்ததும், கர்நாடகா ஜனதா பக்க்ஷா என்ற கட்சியை ஆரவாரமாக தொடங்கினார். 2014ல் கட்சியை பாஜகவில் இணைத்துவிட்டார். அதே எடியூரப்பாவை 2018ல் மீண்டும் முதலமைச்சராக அமர வைத்தது பாஜக.
அப்பாவி குழந்தையின் மரணத்தில் 'மதமாற்ற அரசியல்', கந்தசஷ்டி கவசம், வேல் யாத்திரை, திருப்பரங்குன்றம் தீபம் என்று தமிழர்களை மதத்தின் பெயரால் துண்டாடும் திட்டத்துடன் வகைவகையான கலவர அரசியலை செய்து பார்த்தது டெல்லி பாஜக தலைமை. ஆனால் தமிழ்நாட்டில் எதுவும் 'செல்ஃப்' எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவின் இடம் என்னவென்பதை 2021, 2024 மற்றும் 2026 தேர்தல்களில் மக்கள் தெளிவாக பதிலளித்துள்ளனர். இனி எப்போதும் பாஜகவை ஏற்க மக்கள் தயாராக இல்லை.
மரு வைத்தாலே புதிய கதாபாத்திரம் என்பதாக திரைப்படம் ஒன்றில் நகைச்சுவை காட்சி வரும், அது போல தான் இருக்கிறது திரு. அண்ணாமலையின் அறிவிப்பு. பாஜக டெல்லி தலைமையால் தமிழ்நாட்டுக்குள் உருமாற்றி அனுப்பப்படும் 'Trojan Horse' தான் அண்ணாமலை. பாஜக சனாதனிகளின் சதியை தமிழர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
தமிழர் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட நடிகர் வடிவேலு தான் இந்த சூழலையும் எளிதாக புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறார்..
எல்லாம் சரி, ஆனா கொண்டையை மறைக்க மறந்துட்டீங்களே Bro!
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
06.06.2026
இப்படி ஒரு விமர்சனம் மன் மோகன் சிங் ஆட்சி முழுவதும் வைக்கப்பட்ட போது அண்ணன் ஆ. ராசா அமைச்சர் பதவியில் இருந்தார்..
ஆனா முதல்வர் விஜய் கட்டாயம் பேச வேண்டும்..
ஆனால் ஆ. ராசாயெல்லாம் இத கேக்குறதுக்கு தகுதி இல்லாத ஆள்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணா நகருக்கு ஜாதிய தீண்டாமையை பின்பற்றி அரசு பேருந்து 21 செல்லாமல் இருந்தது.. இன்று மதியம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியர் அவர்களின் உத்தரவுப்படி பேருந்து சென்றது.
குறிப்பு: இந்தக் கொடுமையை வெளிக் கொண்டு வந்ததும் அதற்காக தொடர்ந்து போராடியது என பெரும் பங்கு திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு சாரும்.
நன்றி தோழர் @VanniTamizhVCK