In India, politicians are often associated with Defenders, BMWs and Fortuners. Large SUVs have become the default political convoy. Seeing a minister on a scooter is a welcome departure from the norm.
If the WRD minister takes this beyond photo-ops and regularly commutes through Chennai traffic, it could be more than symbolism. Experiencing the city’s congestion firsthand may also push the bureaucracy to take traffic planning and road management more seriously.
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
He cracked the code of an ‘eternal' mango, co-authored scientific papers on a fungi, healed tens of thousands for free. Now 72 and evicted, he is starting over—armed with nothing but genius and a few grafts. Meet K. Ramesh, a school dropout and scientist extraordinaire: @livemint Long Story
https://t.co/ed9iX6JvcF
@smh_fakeass They have completely fumbled a vibrant student base by siding with the dmk, they could have radicalised them to socialism or had an actual politcal program that’s marxist instead they succumbed to revisionism. Now people like vijay can moonlight as the voice of the youth.
பொது அறிவு வேணாம் மொழி அறிவு வேணாம் குருட்டுத்தனமா ஆட்சில இருக்க கட்சிய கடிங்கனு சொல்டு இருக்கான் நூலாண்டி. ட்விட்ட டைப் பண்ணிட்டு ஒரு தடவ படிச்சுக்கூட பாக்க மாட்டான் போல
அமித்ஷாவின் ஆதரவில் குஜராத்தில் பாதுகாப்பா இருக்கேன் முடிஞ்சா தொட்டுப்பாருனு சொல்லும் கஞ்சா சங்கர் செய்வதற்குப் பெயர் Anti Establishment Spirit.
தமிழ்நாட்டுக்கு மாநில அதிகார மையம், ஒன்றிய அதிகார மையம் என இரண்டு இருக்கிறது. ஒன்றியத்தின் anti establishment தரப்பாகத்தான் தமிழ்நாட்டில் திமுக அரசையே மக்கள் 40/40 என வெல்லவைத்துத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
திமுக எதிர்ப்பு புரோக்கர்கள் எலும்பு பொறுக்குமிடம் கமலாலயம். இந்த நாய்களுக்கு ஊடகவியல் ஸ்பிரிட் ஒன்றுதான் கேடு. த்தூ வாய மூட்றா நூலாண்டி
"என்னை கடவுளாக்காதே ஆயுதமாக ஏந்தி போராடு" - அம்பேத்கர்
வேண்டிய இடத்தில் முதலியார், அம்பேத்கரைட், தமிழ்தேசியம், பெண்ணியம்னு தேவையான கார்ட்ட எடுத்து யூஸ் பண்ணிக்கலாம்.. Privilege..
நீத்தார் வழிபாடு தமிழர் மரபு .
அம்மரபின் வழியே இந்த சமூகத்திற்காக உழைத்து அதற்காக வாழ்க்கையை தியாகம் செய்த மூத்தவர்களை வழி படுதலில் எந்த தவறும் கிடையாது.
திராவிடர் கழக புரிதலில் தமிழர் பழக்கங்கள் இல்லை .
ஆகவே .மீறப்படும்.
If Tamilnadu celebrated Halloween,I would be dressed as Stalin with a bit paper in hand .
No ... actually Udhay with a single sengal would be right.
God I'm confused now .
அரசியல் பதவிக்காக அல்ல, சமூக மாற்றத்துக்காக.
வாக்கை மட்டும் கேட்கும் அரசியல் இல்லை. சிந்திக்க வைக்கும் அரசியல் நம் அரசியல்.
இளைஞர்களை அரசியல் மீது நம்பிக்கை கொள்ள வைத்து எதிர்கால தலைவர்களாக மாற்றும் பெரும் புரட்சியை சத்தமில்லாமல் செய்து வருகிறோம்.
மக்களுக்காக மக்கள் நடத்தும் இயக்கமே, உண்மையான ஜனநாயகம். அந்த வகையில் தொழிலாளி முதல் விவசாயி வரை, எல்லோருக்கும் உரிமை கோரும் மாநாடு.
மரபுக் கட்டங்களை உடைத்து மாற்று சூழலை உருவாக்கும் மாநாடு..!
தமிழகத்தை சூழ்ந்துள்ள ஊழல், வாரிசு அரசியல் கருமேகங்களை கலைக்கும் மாநாடு ..!
அதுவே மதுரை மாநாடு …!
#மக்கள்விரும்பும்முதல்வர் | #TVKForTN | #TVKVijay