இந்திய பொருள்கள் மீது 100 சதவீத வரி!
அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றும் இந்திய அரசு மௌனம்!
லின்ஸே ஓ கிரஹாம் ரஷ்ய ஈரான் தடைச் சட்டம் 2026 ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிற காரணத்தினால் இந்தியா சீனா போன்ற நாடுகளின் அமெரிக்க இறக்குமதி மீது 100% வரி விதிக்கும் மசோதா
(new book) @gchelwa and I are really happy to give you How the International Monetary Fund Strangles Africa. It's our short book that lays out in great detail how the IMF and its allied agencies (such as Transparency International) work together to undermine the sovereign rights of African states and of the African continent to seek development. The IMF's development policy is the underdevelopment of Africa.
Having laid this groundwork, Grieve and I turn at the end of the book to the institutional imperatives for an African development agenda.
Get the book at @inkanibooks - https://t.co/iPUIJk6eei
அரசு நிறுவனத்தை புறக்கணித்து வேதாந்தவுக்கு வாரி வழங்கும் பாஜகவின் Double Engine Sarkar!
ஒடிசா மாநிலம் காலகந்தி மாவட்டம் கர்லாபாட் பகுதியில் 1882.61 ஹெக்டேர் பரப்பளவுள்ள 248 மில்லியன் டன் பாக்சைட் தாது சுரங்கத்தை அரசு நிறுவனமான நால்கோவுக்கு கொடுக்காமல்
"புதிய அரசியல் யுகத்திற்காக நம் ஸ்தாபனங்களை புத்தாக்கம் செய்வோம்" - சுதீப் தத்தா, கட்டுரை குறித்து தோழர் ச.லெனின், ஆசிரியர் குழு #CPIM#Marxist#SocialismIsFuture#TamilMarxist More : https://t.co/vQLU6FJCHN
Condemn the Misogynistic Abuse and Rape Threats Against Women Protesting the Paper Leak Scam.
We unequivocally condemns the vile misogynistic abuse, rape threats, and targeted online harassment directed at women who have been at the forefront of the countrywide protests against the paper leak scam. As thousands of students took to the streets demanding accountability from a government that has repeatedly failed India’s youth, women protesters have been subjected to an orchestrated campaign of intimidation by supporters of the BJP-RSS.
Social media platforms have been flooded with degrading comments branding women protesters as “sex workers”, hurling obscene abuse, issuing graphic rape threats, and calling for physical violence against those who dared to raise their voices. This is not mere trolling but a deliberate attempt to silence women through patriarchal violence and fear.
SFI Delhi State Committee member and JNUSU Vice President, Comrade Gopika, has been among those specifically targeted. Alongside, the 15 year old Ruchika Singh, Shradha Singh, and Ruchika Chaula are among the people who were targeted with death and rape threats by the criminals of the RSS-BJP. The appalling threats invoking the brutal gang rape and murder of “Nirbhaya” expose the fascistic mindset of those who believe women who dissent deserve sexual violence. Such threats are criminal acts and must be treated as such.
The pattern is unmistakable. Whenever women, gender minorities, and young people challenge the government’s failures, they are met not with democratic engagement but with misogyny, intimidation, and threats. The violence directed at women protesters is an attack on the democratic right to dissent itself.
Adding insult to injury, the Prime Minister chose to respond not by condemning those issuing rape threats, but by releasing a social media reel lecturing women protesters on how “civilized” women should conduct themselves and magnanimously claiming to “forgive” them. These remarks are deeply misogynistic and profoundly insulting. Women exercising their constitutional right to protest do not require the Prime Minister’s forgiveness. It is the people of this country who deserve an apology for a government that has normalised exam scams, failed to protect students, and remained silent while its supporters unleash gendered hate and violence against women.
We stands in unwavering solidarity with every woman and gender minority facing this campaign of abuse. We refuse to allow rape threats and patriarchal intimidation to become tools for suppressing democratic resistance.
உக்ரைனின் பிரச்சனையே ஜெலன்ஸ்கி தான்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிட்டார் என அவரது முன்னாள் செய்தித் தொடர்பாளர் யூலியா குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவுடனான போரில் அதிகம் பயன் பெரும் நபராகவும் அவர் மாறிவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
போரை காரணமாக்கி தேர்தல்களை ரத்து செய்வதன் மூலம் அவர் அதிகாரத்தைத் பிடித்து வைத்துக் கொண்டுள்ளார். தனது ஆதரவாளர்கள் செய்யும் அதிக ஊழல்களை அவர் கண்டும் காணாமல் இருக்கிறார்.
ஜெலன்சஸ்கி ஊழலுக்கு உடந்தையாக உள்ளார், சர்வாதிகாரப் போக்கை முன்னெடுக்கிறார். தனது அரசியல் பிழைப்புக்காகப் போரை தொடர்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
#Zelensky #Ukrain
இடதுசாரிகளிடையே வேறுபாடுகள் உள்ளன, ஆனால் அவர்கள் எதிரிகள் இல்லை.ஒற்றுமைக்கு ஒரே மாதிரியான தன்மை தேவையில்லை. மாறாக மக்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் கூட்டு போராட்டங்களை உருவாக்குவதற்கான விருப்பமே தேவை.
@tamilmarxorg@vijayprashad
https://t.co/flDyJwqW4X
The youth are against BJP.
Farmers are against BJP.
Dalits are against BJP.
Tribals are against BJP.
OBCs are against BJP.
Minorities are against BJP.
Then who is voting for BJP?
கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் (#NBFC) நகைக்கடன் வழங்கும் அளவு 136% அதிகரித்துள்ளது. நாம் அனைவரும் அதீதமான பொருளாதார நெருக்கடிக்குள் சென்று கொண்டு இருக்கிறோம் என்பதை தான் இந்த செய்தி உணர்த்துகிறது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசின் உதவிகள் போதிய அளவு இல்லாதன் விளைவாக மக்கள் தங்கள் நகைகளை சிறு நிதி நிறுவனங்களில் அடகு வைக்கும் எண்ணெய் அதிகரித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி அதே நேரத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் சூழலில், தங்கள் செலவுகளை சமாளிக்க நகைக்கடன் வாங்கும் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, 2026 மே நிலவரப்படி, இந்த NBFC நிறுவனங்கள் வழங்கும் நகைக்கடன் 69.9% உயர்ந்து ரூ. 3.29 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது (முந்தைய ஆண்டு இது ரூ. 1.94 லட்சம் கோடியாக இருந்தது).
பொதுவாக தென்னிந்தியாவில் தான் அதிக நகைக்கடன் மற்றும் நகை வணிகம் நடைபெறும் என கூறுவார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் நகைகடன் வாங்கும் அளவு அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் (138%), மேற்கு வங்கம் (112%), ராஜஸ்தான் (105%) மற்றும் மகாராஷ்டிரா (102%) ஆகிய மாநிலங்களில் நகைக்கடன் வாங்கும் அளவு அளவுக்கு அதிகமாக உள்ளது.
ஏழைகளை மேலும் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்குள் தள்ளும் வகையில் உணவு ‘தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தை திருத்த’ உள்ளது மோடி அரசு.
ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் புதிய ‘தேசிய உணவுப் பாதுகாப்பு திருத்த மசோதா’, கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
இத்திருத்தமானது குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்படும் 35 கிலோ ரேஷன் உணவு அளவை, நபர் ஒருவருக்கு வெறும் 7 கிலோவாகக் குறைக்க பரிந்துரைக்கிறது. இத்துடன், ஒரு குடும்பத்திற்கான அதிகபட்ச வரம்பை 35 கிலோவாகவே முடக்கியும் வைத்துள்ளது.
சிறிய மற்றும் பெரிய குடும்பங்களுக்கு இடையே சமமான விநியோகத்தை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை என அரசு கூறுகிறது. அது உண்மையில்லை இது ஒரு அப்பட்டமான ஏமாற்று வேலை.
தற்போது அமலில் உள்ள 2013-ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்புச் சட்டமே பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலை உணவுக்கான கோட்டா, இன்னும் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளில் நாட்டின் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்துவிட்ட சூழலில், முறையான தரவுப் புதுப்பித்தல் இல்லாததால், சுமார் 10 கோடிக்கும் அதிகமான தகுதியான ஏழைகள் பொது விநியோகத் திட்டத்திலிருந்து (#PDS) முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகப் பொருளாதார அறிஞர்களான ரீத்திகா கேரா, ஜீன் ட்ரெஸ் மற்றும் மேக்னா முங்கிகர் ஆகியோரின் 2021-ஆம் ஆண்டு ஆய்வு எச்சரித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டணிக்கு வறுமை, பசி, உணவுப் பாதுகாப்பு குறித்த எவ்வித அடிப்படைப் புரிதலும் இல்லை. தங்களின் வாக்கு வங்கிக்கான திட்டங்களை மட்டுமே இலக்கு வைக்கும் இந்த அரசின் லட்சணம், தேசிய குடும்ப சுகாதாரக் கணக் கெடுப்பு (#NFHS 2019-21) தரவுகளில் அம்பலமாகியுள்ளது.
இந்தியாவில் 35.5% குழந்தைகள் முறையான வளர்ச்சியின்றியும், 32.1 % குழந்தைகள் குறைந்த எடையுடனும், 6-59 மாதங்களுக்குட்பட்ட 67.1 % குழந்தைகள் கடுமையான ரத்த சோகையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையான கலோரி உணவுகள் மக்களுக்கு எட்டாக் கனியாக இருக்கும் சூழலில், பொது மக்களின் வரிப் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்குத் தாராளமாக வாரி இறைப்பதற்காக ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலை அனுமதிக்க முடியாது.
இத்தகைய சூழலில் புதிய விதியின்படி, 5 உறுப்பினர்களுக்கும் மேல் உள்ள ஏழைக் குடும்பங்களில், தலா 7 கிலோ என்ற கணக்கீட்டின்படி பார்த்தால் ஒட்டுமொத்தப் பங்கு மிகக் கடுமையாகக் குறையும். ஏழைகளை மேலும் பரம ஏழைகளாக்கி மேலும் பட்டினியில் தள்ளுவது தான் மோடி அரசின் இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
ஏற்கெனவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (#ICMR) பரிந்துரைகளின்படி, ஒரு மனிதரின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் மாதத்திற்கு தலா 14 கிலோ உணவு தானியங்கள் தேவை என வரையறுக்கப்பட்டுள்ளது. ஊட்டச் சத்து நிபுணர்களும், மருத்துவ வல்லுநர்களும் தற்போதைய 35 கிலோ அளவே போதாது என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில், கார்ப்பரேட்டுகளுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை அளிக்கும் மோடி அரசு, ஏழைகளுக்கான உணவு மானியத்தை வெட்டிச் சுருக்கப் பார்ப்பது அதன் அப்பட்டமான வர்க்கப் பாசத்தையே காட்டுகிறது.
தற்போது நாடு முழுவதும் 236.9 லட்சம் ‘அந்த்யோதயா’ (#AAY) குடும்பங்களைச் சேர்ந்த 939.4 லட்சம் ஏழை மக்கள் தங்களின் உயிர்வாழ்விற்காக இந்த ரேஷன் திட்டத்தையே முழுமையாக நம்பியுள்ளனர். இந்தத் திட்டத்தின் பயனாளிகளில் பெரும்பாலோர் முறைசாரா தொழிலாளர்கள், பாரம்பரியக் கைவினைஞர்கள், விவசாயத் தொழிலாளர்கள், நிலமற்ற கூலிகள், தலித்துகள், ஆதிவாசிகள், முதியவர்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் வீடற்ற விளிம்பு நிலை மக்கள் ஆவர். பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் முறையான மருத்துவ வசதியோ, நிரந்தர வேலை வாய்ப்போ, சமூகப் பாதுகாப்போ இல்லாத இந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு, இரண்டு வேளை கஞ்சி கிடைப்பதற்கான ஒரே வாழ்வாதாரமாக விளங்கும் ரேஷன் அரிசியைப் பறிக்க ஒன்றிய அரசு சூழ்ச்சி செய்கிறது.
#FoodSecurityLaw
இந்தியாவின் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் சுமார் 70% பேர் தற்போதைய சூழலில் வேலை தேடுவது கடினம் என்று தெரிவித்துள்ளனர்.
#MintYouGovCPR நடத்திய சமீபத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வு இந்தியா முழுவதும் 207 நகரங்களைச் சேர்ந்த 10,022 பேரிடம் நடத்தப்பட்டது.
நகரங்களில் வேலை தேடுவது மிகவும் கடினம் என 27.4% , கடினம் என 19.9%,ஏதோ ஒரு வகையில் கடினம் என 22.4% பேர் என மொத்தம் 69.7% பேர் வேலை தேடுவது கடினம் என்று தெரிவித்துள்ளனர்.
#Unemployment #Data
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் யார் தரவு மையங்களை கட்டுப்படுத்துகிறார்களோ அவர்கள் தான் செயற்கை நுண்ணறிவு, மேகக்கணிமை உள்கட்டமைப்பு, எதிர்கால உற்பத்தியை கட்டுப்படுத்தும் சக்தியாக மாறுவார்கள்.
#AI#Datacenters
https://t.co/QVoycRwo9G
அரசு பொதுத்துறை நிறுவனமான #NLC யின் 3 சதவீத பங்குகளை ஒன்றிய பாஜக அரசு விற்பனை செய்துள்ளது.
இதனைக் கண்டித்தும், அதை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், என்எல்சி நிறுவனத்தைத் தொடர்ந்து பொதுத்துறையாகப் பாதுகாக்கக் கோரியும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக் கோரியும் #CPIM#CPI #CPIML ஆகிய இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று நெய்வேலியில் போராட்டம் நடைபெற்றது.
#LeftUnity #Communist
வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு 4 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளாவில் கோழிக்கோடு மற்றும் வயநாட்டை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் வயநாடு சுரங்கப்பாதை சாலை திட்டத்தின் (அனக்கம் பொயில் - கல்லாடி - மேப்பாடி) நுழைவாயில் அருகே, இன்று (ஜூலை 7) பெய்த கனமழையால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 4 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சிலர் மண்ணில் புதைத்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகமாகும் என அச்சம் எழுந்துள்ளது.
#Wayanad #Kerala
இனி இடதுசாரிகள் பிரிந்து இருக்க நேரமில்லை
தொடர் - 3
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான உறவு ஒரு தொடர்ச்சியான பிரச்சனை ஆகும். பல சந்தர்ப்பங்களில், சுதந்திரம் அடைந்தவுடன் தேசியவாதம் மட்டும் பேசிய தலைவர்கள் இடதுசாரி இயக்கங்களை ஒடுக்கினர். சுதந்திரத்திற்குப் பிந்தைய அல்ஜீரியாவின் வரலாறு அல்லது 1965 இல் இந்தோனேசியாவில் கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்ட விதம் ஆகியவை இந்தக் கூட்டணிகளின் பலவீனத்தை நிரூபித்தன.
கம்யூனிஸ்டுகள் சில சமயங்களில் வர்க்கப் போராட்டத்தைத் தேசியவாதத்திற்கு அதிகமாகக் (அடிபணிந்து விட்டனர்] கீழ்ப்படுத்திவிட்டனர் என்றும், இதனால் காலனித்துவத்துக்கு பிறகு முதலாளித்துவ வர்க்கங்கள் சமூக உறவுகளை மாற்றியமைக்காமல் தங்கள் அதிகாரத்தை ஒருங்கிணைக்க முடிந்தது என்றும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
@vijayprashad
#LeftUnity #Communist #GlobalSouth
https://t.co/gltZcr6HPS