தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த Z பிரிவு பாதுகாப்பு தொடரவேண்டும்:
முன்னாள் முதல்வர் மதிப்பிற்குரிய திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த Z பிரிவு பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டு விட்டது என்று தகவல் கிடைக்கப்பெற்றேன். மத்திய அரசின் VIP செக்யூரிட்டி விதிகளின் படி நாட்டில் உள்ள அனைத்து முதல்வர்களுக்கும் Z+ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பாதுகாப்பு அச்சுறுத்தல் கூடுதலாக உள்ள ஒரு சில முதல்வர்களுக்கு Z+ பிரிவுக்கும் கூடுதலாக சிறப்பு பாதுகாப்பும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அதே சமயம், இந்த முதல்வர்களில் சிலர் தங்களது முதல்வர் பதவியை இழக்க நேரிடும் போதோ அல்லது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் போதோ, அவர்களது பாதுகாப்பு தொடர்பான security review செய்யப்பட்டு அதன் படி அவர்களுடைய Z+ பிரிவு குறைக்கப்பட்டு அந்தந்த மாநில காவல் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு வழங்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
ஆனால், திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்ட Z+ பிரிவு பாதுகாப்பு அவர் 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவி ஏற்றபிறகு வழங்கப்படவில்லை. மாறாக, அவருக்கு 2006 ஆம் ஆண்டு முதல் Z பிரிவு பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதன் பின்னணி என்னவென்றால், 13.6.2006 அன்று மதுரை ரயில் நிலையத்தில் அவர் மீது ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது, அங்கே பணியில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் காவலர் ஒருவர் சமயோசிதமாக செயல்பட்டதின் விளைவாக திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இறைவன் அருளால் உயிர் தப்பினார். இந்த தகவல் அறிந்த உடனேயே, அப்பொழுது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த திரு. ஆ. ராஜா அவர்கள் மூலம் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், அப்போதைய உள்துறை அமைச்சர் திரு. சிவராஜ் பாட்டில் அவர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டு, திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மத்திய ரிசர்வ் படையின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கடிதங்களை draft செய்தவன் நான் என்ற முறையில் இந்த தகவலை இங்கு பதிவிடுகிறேன்.
டாக்டர் கலைஞர் அவர்களின் உத்தரவுப்படி, சம்பவம் நடந்த நாளுக்கு அடுத்த நாளே அமைச்சர் ஆ. ராஜா அவர்கள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களையும், மத்திய உள்துறை அமைச்சர் திரு. சிவராஜ் பாட்டீல் அவர்களையும் நேரில் சந்தித்து கடிதங்களை அளித்து, திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் அவர்கள் இரண்டொரு நாட்களில் அதற்கான ஆணையை மத்திய உள்துறை அமைச்சர் மூலம் வெளியிட ஆவண செய்தார். அதன் படி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு 2006 ஆம் வருடம் ஜூன் மாதத்தில் இருந்து மத்திய அரசால் Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, முதல்வர் பதவிக்கும் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்படும் Z பிரிவு பாதுகாப்புக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வழங்கப்பட்டு வந்த அதே Z பிரிவு பாதுகாப்பை இன்றும் தொடருவதற்கு தி.மு.க. தலைமை மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை வலியுறுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
அமைச்சர் திரு. ஆ. ராஜா அவர்களால் எழுதப்பட்ட இந்த கடிதங்களின் நகல்கள் மற்றும் உள்துறையின் ஆணை அடங்கிய கோப்பினை, 31.10.2008 ஆம் தேதி நான் திரு. ஆ. ராஜா அவர்களை விட்டு பிரிந்து எனது துறைக்கு திரும்ப சென்ற போது, அவரிடம் பத்திரமாக கொடுத்து விட்டே வந்தேன். இந்தக் கடிதங்களின் நகல்கள் அவரிடம் இன்று வரை பத்திரமாக இருக்கும் என்றே நம்புகிறேன்.
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கும், கழகத்திற்கும் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன என்ற அடிப்படையில் அவர் நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்பதே எனது அவா.
நன்றி,
~ஆசீர்.
cc: @mkstalin@Udhaystalin@dmk_raja@arivalayam
@rajakumaari Ila purila.. are you guys for real? Haven't you seen ac bus in last one year? Were you living under rocks? And FYI even this was from the previous govt tender..
#WATCH | "கழக வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழுவாக அமையவிருக்கிறது.
உங்களின் ஒப்புதலுடன் கழகத்தின் அமைப்பு முறையில் முக்கியமான பெரிய மாறுதல்களைச் செய்யவிருக்கிறோம்." -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #DMK | @mkstalin
எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு.
அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்.
தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்!
#IndependenceDay
பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!
கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!
நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்!
அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்! 🇮🇳
#IndependenceDay
விஜய் தொடங்கி தவெக MLA-க்கள் வரை சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வரை ஏளனமாகவும் கொச்சையாகவும் பேசுகிறார்கள்.
5 ஆண்டுகள் இந்த மாநிலத்தில் ஒரு வளர்ச்சி அரசியலை செய்த மனிதன், இன்று ஒரு நடிகனுக்காக தன் மீது வீசி எறியப்படும் கேலி, கிண்டல் அவமானங்களை எதிர் கொண்டு, பதிலுக்கு யாரையும் இழிவுபடுத்தாமல் சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறார் MKS.
தேர் எங்கு நின்றாலும், அது தேர் தான். 🖤❤️ @mkstalin
விஜய் தொடங்கி தவெக MLA-க்கள் வரை சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வரை ஏளனமாகவும் கொச்சையாகவும் பேசுகிறார்கள்.
5 ஆண்டுகள் இந்த மாநிலத்தில் ஒரு வளர்ச்சி அரசியலை செய்த மனிதன், இன்று ஒரு நடிகனுக்காக தன் மீது வீசி எறியப்படும் கேலி, கிண்டல் அவமானங்களை எதிர் கொண்டு, பதிலுக்கு யாரையும் இழிவுபடுத்தாமல் சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறார் MKS.
தேர் எங்கு நின்றாலும், அது தேர் தான். 🖤❤️ @mkstalin
இந்தியாவிலேயே முதல் மாநிலமாகச் சட்டமன்றத் தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம், அனைத்திந்திய அளவிலான #JointActionCommittee எனத் தமிழ்நாடு பற்ற வைத்த #FairDelimitation கோரிக்கை இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களைச் சந்தித்து நமது கோரிக்கையை வலியுறுத்த உள்ளார்கள்!
திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.
ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.
அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது!
#KalaignarForever
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
@Saravananc25@Ram040894@saijegadheeshh@CMOTamilnadu Why should someone support jallikattu from north or even from other south indian state? Jallikattu is Tamilnadu's culture. Padinga bro. Having said that, my POV that jallikattu protest is itself unnecessary which could have rather been used for education or other state rights
@NaziaFarheen84@DMKITwing@arivalayam Exactly.. I have been feeling this ever since tvk formed government..
Let them set narrative, organise an interview address the media.. we are there to take it to millions of people. The start should come from you @DMKITwing@TRBRajaa
@itisprashanth Prasahanth seriously man! ex minister sekar babu clearly said it was planned for tourist visiting conoor not necessarily only for the people coming to temple reason there is parking constraint in town. Minister Ramesh said land can be given for lease. so these r diff approaches