தகவல் தொழில்நுட்ப அணி 🖤❤️ Ambasamudram Constituency
Tirunelveli_WestDMK⚔️
Dravidian Stock #DMK🌄
தன்னிகரில்லா செந்தமிழ் வாழ்க!
ஏனைய மொழிகள் தேவையெனில் கற்க
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
சட்ட எச்சரிக்கை | சட்டப் பிரிவுகள் @TimonTheFire@nrelango_dmk@DMKITwing@DMKLegalWing@TRBRajaa
சமூக வலைதளங்களில் (Facebook, X/Twitter, Instagram, YouTube, WhatsApp போன்றவை) ஒருவரை அவதூறு செய்வது, மிரட்டுவது, கேவலமாக திட்டுவது, போலி தகவல் பரப்புவது போன்ற செயல்களுக்கு இந்திய சட்டங்களில் பல பிரிவுகள் பொருந்தும்.
முக்கியமாக பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
1. மிரட்டல் (Criminal Intimidation)
BNS பிரிவு 351
சமூக வலைதளங்களில் உயிர், உடல், சொத்து, கண்ணியம் ஆகியவற்றிற்கு சேதம் விளைவிப்பதாக மிரட்டினால்:
தண்டனை: அதிகபட்சம் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
கொலை மிரட்டல் போன்ற கடுமையான மிரட்டல்: 7 ஆண்டு வரை சிறை.
2. திட்டி அவமதித்தல் / சண்டையைத் தூண்டுதல்
BNS பிரிவு 352
ஒருவரை திட்டி, சண்டை அல்லது அமைதிக்கேடு ஏற்படும் வகையில் தூண்டினால்:
தண்டனை: 1 ஆண்டு வரை சிறை அல்லது அபராதம்.
3. அவதூறு (Defamation)
BNS பிரிவுகள் 356 & 357
பொய்யான குற்றச்சாட்டு, கண்ணியக்கேடு, edit செய்யப்பட்ட வீடியோ, meme மூலம் அவமதித்தல் போன்றவை:
தண்டனை: 2 ஆண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும்.
4. ஆபாச / அசிங்கமான பதிவுகள்
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 கீழ்:
IT Act Section 67 – ஆபாசமான உள்ளடக்கம் வெளியிடுதல்
→ 3 ஆண்டு வரை சிறை + அபராதம்
Section 67A – பாலியல் வெளிப்படையான content
→ 5 ஆண்டு வரை சிறை
Section 67B – குழந்தைகள் தொடர்பான பாலியல் content
→ கடுமையான தண்டனை.
5. பெண்களை இழிவுபடுத்துதல் / ஆன்லைன் தொந்தரவு
BNS Section 75 – பாலியல் தொந்தரவு
BNS Section 79 – பெண்களின் மரியாதையை இழிவுபடுத்துதல்
Cyber stalking போன்ற பிரிவுகளும் பொருந்தலாம்.
தண்டனை: சூழ்நிலையைப் பொறுத்து 1 முதல் 5 ஆண்டு வரை.
6. போலி account / identity misuse
IT Act Section 66C – Identity theft
IT Act Section 66D – போலியாக நடித்து மோசடி செய்தல்
தண்டனை: 3 ஆண்டு வரை சிறை + அபராதம்.
7. மத / சாதி வெறுப்பு பதிவுகள்
BNS Section 196 – சமூகங்களுக்குள் பகை தூண்டுதல்
BNS Section 299 – மத உணர்வுகளை புண்படுத்துதல்
தண்டனை: 3–5 ஆண்டு வரை சிறை.
முக்கிய குறிப்பு:
பாதிக்கப்பட்டவர் என்ன செய்யலாம்?
அருகிலுள்ள Cyber Crime Police Station-ல் புகார் அளிக்கலாம்.
National Cyber Crime Portal மூலம் ஆன்லைனில் புகார் செய்யலாம்.
Screenshot, URL, profile link, chat backup போன்ற ஆதாரங்களை சேமித்து வைத்திருக்க வேண்டும்.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
தி.மு.கழகம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிரிக் கட்சியாக இல்லாமல், ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நிச்சயம்செயல்படும். எங்கள் கழகத் தலைவர் சொல்வதைப் போல நாங்கள் என்றைக்கும் ஒரு ஆக்க சக்தி தான்.
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
என்னம்மா சமூகவலைத்தளத்தில் இருந்து வெளியேறுவேன் சொல்லி இருக்க நீ வெளியேற கூடாது நம்மலாம் எப்பவுமே பேசிகிட்டே இருக்கனும் சரியாமா...🖤❤️🔥
அடித்து ஆடு உனக்கு பின்னாடி நாங்க இருப்போம்...😘
சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுகிறேன் என்று வீடியோ வெளியிட்ட சகோதரியை அழைத்து நீ அடித்து விளையாடு உன் பக்கம் நான் இருக்கிறேன் என்று சொன்ன திமுக தலைவர்
U r great thalaiva🖤❤️🔥
'தொகுதி மறுவரையறை' என்ற பெயரில் அரங்கேறும் அரசியல் சூழ்ச்சியை வீழ்த்துவோம்! சதியைச் சட்டமாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
நெல்லை மேற்கு மாவட்ட திமுக!
#SayNoToNDA#TNWillFightTNWill_Win
'தொகுதி மறுவரையறை' என்ற பெயரில் அரங்கேறும் அரசியல் சூழ்ச்சியை வீழ்த்துவோம்! சதியைச் சட்டமாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA
எங்கள் குரலை நசுக்க நினைக்காதே! எங்கள் உரிமைகளை ஒருபோதும் தாரைவார்க்க மாட்டோம்.
'தொகுதி மறுவரையறை' என்ற பெயரில் அரங்கேறும் அரசியல் சூழ்ச்சியை வீழ்த்துவோம்! சதியைச் சட்டமாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA
தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?
தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்!
🎯 தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்!
🎯 தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்?
🎯 2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்களின் பதில் என்ன?
🎯 5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்?
🎯 "நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன?
🎯 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன?
🎯 எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா?
🎯 தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.
🎯 இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்!
நாங்கள் கேட்பது #FairDelimitation!
#DelimitationDanger: Is India sliding into dictatorship?
Do not turn a calm South into a storm.
Hon’ble @PMOIndia Thiru. @NarendraModi must answer these fair and pressing questions raised by the people of the South.
❓ Why is the Union BJP Government shrouding the entire delimitation process in secrecy instead of coming clean on how it intends to carry it out?
❓ In 2001, former Prime Minister Vajpayee deferred delimitation for 25 years in the national interest. What is Prime Minister Modi’s answer to the just and reasonable demand of southern states to follow the same path today?
❓ What is the tearing hurry to convene a special session of Parliament right in the middle of five state elections?
❓ Why is the Union Government brushing aside the fair and reasoned demand of Opposition leaders to hold the special session only after April 29? What is it trying to hide?
❓ Forcing through far reaching constitutional amendments without even convening an all party consultation is nothing short of dictatorship.
❓The questions raised by the Opposition and the media are not being answered. Will at least the questions of the people be answered?
🌄 The DMK will not stand by and watch any attempt that places the rights of southern states at stake while handing greater power to the North.
💪🏾 This is the future of the people who live here. Any decision taken without our consent, without even engaging with us, will not be accepted, come what may.
The South demands #FairDelimitation!
நம் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் அரசு விளையாட்டு உபகரண திட்டத்தின் கீழ் 36000ற்க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு தலைமுறைக்கான புதிய தொடக்கம்
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்#VoteForDMK
நம் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் அரசு விளையாட்டு உபகரண திட்டத்தின் கீழ் 36000-ற்க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு தலைமுறைக்கான புதிய தொடக்கம்..!
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்