@ShalinSpeaks According to the famous writer but fact was TVK was bullied by their own speaker and this is the very first time in history of TN (that too in one assembly session) lot of words and sentences were removed by speaker.
₹0.01.
That is what Joyalukkas has quoted.
The next bidder: ₹410.97.
Others: ₹822, ₹832, ₹871, ₹947, ₹978…
And Akshita Nandagopal somehow decides the story is Joyalukkas vs Saravana Stores.
Classic diversion.
Nobody needs an explanation for why Saravana Stores lost.
People want to know how one bidder can quote ONE PAISA for a cost component that every other serious bidder valued in hundreds of rupees.
When the inconvenient question is staring you in the face, changing the opponent is the easiest way to change the narrative.
Typical Route Media Diversion tactic.
பொட்டு மாமா ஆட்சியில் ஊடக மாமாக்களின் மாற்றங்கள்..
ஆணவ கொலை = காதல் / குடும்ப தகராறு
ஆளுங்கட்சி பிரமுகர் = பிரதான கட்சி பிரமுகர்
பாட்டிலுக்கு 10 ரூபா அமைச்சருக்கு போகிறது = டாஸ்மாக் ஊழியர்களின் அத்திவாசிய செலவு
லாக்கப் டெத் = உடல் நல குறைவால் மரணம்
தவறு நடந்தால் முதல்வர் பொறுப்பு = உள்துறை செயலாளர் பொறுப்பு
கோவில் நில ஊழல் = கோவில் நிலம் விற்பனை
குதிரை பேரம் = விருப்பத்துடன் வருகிறார்கள்
அமைச்சர் ஆய்வு = அமைச்சர் அதிரடி
துப்புறவு தொழிலாளர்கள் போராட்டம் = அப்படி ஒன்னா?
Future generations may conveniently forget one basic fact: Chennai–Salem Expressway never got environmental clearance; Parandur Airport has secured the required clearances.
They'll also forget projects like Chennai Metro Phase II, CPRR and Chennai–Bengaluru Expressway were continued under DMK after being initiated under AIADMK.
Chennai–Salem will survive as an anti-DMK talking point precisely because it wasn't completed. Had DMK completed it, nobody would be debating its ownership today. 🤦♂️
காவிரி பிரச்சினைக்கு “திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் காரணம்” என்று வரலாறு தெரியாமல் பேசும் காசுக்கு பீ தின்னும் வைகோவிற்கு சில கேள்விகள்…!
முதலில் வரலாற்றை படித்துவிட்டு அரசியல் பேசுங்கள்!
🔹 கிருஷ்ணராஜசாகர் (KRS) அணை
கட்டுமானம் தொடங்கியது – 1911
முடிக்கப்பட்டது – 1931/32
➡️ அப்போது திமுகவே கிடையாது!
➡️ மைசூர் சமஸ்தான ஆட்சி.
🔹 மேட்டூர் அணை
கட்டுமானம் தொடங்கியது – 1925
முடிக்கப்பட்டது – 1934
➡️ அப்போது திமுக உருவாகவே இல்லை!
➡️ அப்போது தமிழ்நாடு என்ற மாநிலமும் இல்லை.
➡️ சென்னை மாகாணத்தில் பிரிட்டிஷ் ஆட்சி; அந்தக் காலகட்டத்தில் நீதிக்கட்சி அமைச்சரவைகளும் ஆட்சியில் இருந்தன.
🔹 கபினி அணை
கட்டுமானம் தொடங்கியது – 1958/59
முடிவு – 1974/75
➡️ தொடங்கிய காலத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி.
➡️ முடிவடைந்த காலத்தில் திமுக ஆட்சி.
🔹 ஹேமாவதி அணை
திட்டம் தொடங்கியது – 1960களில்
முடிவு – 1979
➡️ இதன் காலகட்டத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் → திமுக → அதிமுக என ஆட்சிகள் மாறியுள்ளன.
🔹 ஹாரங்கி அணை
கட்டுமானம் – 1970கள்
முடிவு – 1982
➡️ அப்போது தமிழகத்தில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சி!
அப்படியானால் திமுக ஆட்சிதான் காரணமா?
1911-ல் தொடங்கிய KRS அணைக்கும் திமுக காரணமா?
1925-ல் தொடங்கி 1934-ல் முடிக்கப்பட்ட மேட்டூர் அணைக்கும் திமுக காரணமா?
அப்போது திமுக என்ற கட்சியே பிறக்கவில்லை!
காவிரி நீர்ப்பிரச்சினை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வரும் மாநிலங்களுக்கு இடையிலான நீர்வளப் பிரச்சினை. அதை ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆட்சியுடன் மட்டும் இணைத்து வரலாற்றை திரித்துக் கூறுவது அரசியல் பிரச்சாரம் மட்டுமே.
காவிரி வரலாற்றை தேர்தல் அரசியலுக்காக திரித்து எழுத முடியாது.
திமுக ஆட்சியின் போது சட்ட போராட்டங்கள் நடத்தி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பெற்று தந்த கட்சி தான் திமுக
வரலாறு பேசட்டும்…
ஆதாரம் பேசட்டும்…
காவிரி நீர்ப்பிரச்சினையைப் புரிந்துகொள்ளும்போது ஒரு முக்கியமான வேறுபாட்டை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்:
காவிரி பிரதான ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகள் என்று பார்த்தால் முக்கியமாக கிருஷ்ணராஜசாகர் (KRS) மற்றும் மேட்டூர் அணை ஆகியவை வருகின்றன.
அதே காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில், காவிரியின் முக்கிய கிளை நதிகளான கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகியவற்றின் குறுக்கேயும் கர்நாடகத்தில் அணைகள் கட்டப்பட்டுள்ளன.
கட்டுமானம் தொடங்கிய ஆண்டும்
கட்டி முடிக்கப்பட்ட ஆண்டும்
அப்போது தமிழ்நாட்டில் நிலவிய ஆட்சியும்
கிருஷ்ணராஜசாகர் (KRS)
காவிரி
1911
1931/1932
அப்போது தமிழ்நாடு என்ற மாநிலம் இல்லை; சென்னை மாகாணம்
மேட்டூர் அணை
காவிரி
1925
1934
சென்னை மாகாணம் – பெரும்பாலும் நீதிக்கட்சி ஆட்சி
கபினி அணை
கபினி – காவிரியின் கிளை
1958/1959
1974/1975
காங்கிரஸ் ஆட்சி
ஹேமாவதி அணை
ஹேமாவதி – காவிரியின் கிளை
1960/1970
1979
காங்கிரஸ் ஆட்சி
ஹாரங்கி அணை
ஹாரங்கி – காவிரியின் கிளை
சுமார் 1970கள்
1982
அதிமுக ஆட்சி
1. கிருஷ்ணராஜசாகர் (KRS)
KRS அணை கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.
கட்டுமானம் தொடக்கம்: 1911
கட்டுமானம் நிறைவு: அதிகாரப்பூர்வ மத்திய நீர்வள ஆணைய ஆவணத்தில் 1932 என்று குறிப்பிடப்படுகிறது. சில கர்நாடக ஆவணங்களில் 1931 என்றும் குறிப்பிடப்படுகிறது.
இது மைசூர் சமஸ்தானத்தின் காலத்தில் கட்டப்பட்டது.
மைசூர் மகாராஜா நான்காம் கிருஷ்ணராஜ உடையார் ஆட்சிக்காலத்தில் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொறியியல் பணியில் சர் எம். விஸ்வேஸ்வரய்யா முக்கியப் பங்காற்றினார்.
முக்கியமான விஷயம்: KRS கட்டப்பட்டபோது தமிழ்நாடு என்ற மாநிலமே கிடையாது. அப்போது இன்றைய தமிழ்நாடு பகுதி Madras Presidency / சென்னை மாகாணம் என்ற பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதியாக இருந்தது.
2. மேட்டூர் அணை
இது தமிழ்நாட்டில் காவிரி பிரதான ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மிக முக்கியமான அணை.
கட்டுமானம் தொடங்கியது: 20 ஜூலை 1925
கட்டி முடிக்கப்பட்டது: 1934
பாசனத்திற்காக திறக்கப்பட்டது: 21 ஆகஸ்ட் 1934
வடிவமைப்பு: கர்னல் W.M. Ellis
அணை கட்டப்பட்ட இடம்: மேட்டூர், சேலம் மாவட்டம்.
இதனால் இது திமுக, அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணை அல்ல என்பதை மிகத் தெளிவாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அப்போது:
தமிழ்நாடு மாநிலம் கிடையாது. சென்னை மாகாணம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது.
அதே நேரத்தில் சென்னை மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை/முதலமைச்சர் அமைப்பு இருந்தது.
1925–1926: நீதிக்கட்சி ஆட்சி
1926–1930: பி. சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவை
1930–1932: நீதிக்கட்சியின் பி. முனுசாமி நாயுடு
1932–1934: பொப்பிலி ராஜா — நீதிக்கட்சி
1934ல் அணை திறக்கப்பட்டபோது: பொப்பிலி ராஜா தலைமையிலான நீதிக்கட்சி அமைச்சரவை இருந்தது
Senthil Balaji talks about the electricity tariff hike
Minister Nirmal Kumar says Karur Company
The opposition leader who immediately got up said, சங்கி minister, should I say that?"
Nirmal Kumar immediately said, "I know who was sitting in the bathroom 3 hours.
Udhayanidhi replied has this government appointed a minister to keep track of who was sitting in the bathroom for how long?
That's all the fun is over...
POV : The topic about tariff hike been completely changed now?
This is what TVK keep on doing🫨🙄, Now the whole media will debate this
பொது மக்கள் ஆகிய எங்கள காப்பாத்துங்கடா😬!!
கைது நடவடிக்கையின்போது, 3 மணிநேரம் உதயநிதி ஸ்டாலின் Bath Roomல் இருந்ததாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
உதயநிதி எங்கு இருந்தார்? Bath Roomல்தான் இருந்தாரா? எவ்வளவு நேரம் இருந்தார்? என்பதை எல்லாம் திமுக தரப்புச் சொல்லட்டும். விளக்கட்டும். அதனைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை.
அதேசமயம், கரூர் பேரவலத்தின்போது ஒரு மாதகாலம் நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்தும் யார் வீட்டு Bath Roomல் ஒளிந்துக் கிடந்தார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.
Never needed? Are you really from chennai? Chinnamalai to Annasalai traffic eppidi irukum theriyuma? Saidapet to Annasalai varayum ethana signals and crossings iruku theriyuma?
Ellathukum notta sollatheengaya🤦🏼
#JUSTIN | "கஜானா காலி எனக் கூறிவிட்டு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவிக்கின்றனர். கார் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கார் வழங்க வேண்டும்
தேர்தல் வேட்புமனுவில் கார் இருப்பதாக தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கக் கூடாது."
- திமுக மருத்துவர் அணிச் செயலாளர் எழிலன் பேட்டி
#SunNews | #TNAssembly | #MLA | #DMK
முதலமைச்சர் விஜய் இன்று சட்டப் பேரவையில் பேசும்போது, "எதிர்கட்சியினர் எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கிறீர்கள். எங்கள் நிதியமைச்சர் மூன்று வருட நிதித்துறை தணிக்கை அறிக்கைகளை என் மேஜையில் வைத்திருக்கிறார். அவற்றையெல்லாம் திறந்து பார்க்க வைத்து விடாதீர்கள்," என்று பேசியிருக்கிறார்.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வருடத் தணிக்கை முடிந்ததும் அவற்றை Consolidate செய்து தணிக்கைத் துறை இயக்குநரே பேரவையில் சமர்ப்பித்துவிடுவார். அது மட்டுமல்ல, அந்தத் தணிக்கை அறிக்கையின் பிரதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். It is not a secret document.
அரசின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் தணிக்கை அறிக்கை வெளியிடப்படும். மத்திய தணிக்கைத்துறை CAGக்கும் அனுப்பப்படும்.
தவிர துறையின் தணிக்கை statistical audit, பதிவேடுகளில் உள்ள குறைபாடுகள், முறைகேடுகளை தணிக்கைத் தடைகளாக எழுப்புவார்கள்.
AG auditஇல் feasibility of the schemes பற்றி கமெண்ட் செய்வார்கள். அமைச்சர்களின் ஊழல்கள் எதுவும் பதிவேடுகளில் தெரியாது. இருக்காது.
'அந்த ஆடிட் ரிப்போர்ட்களை திறக்க வெச்சிடாதீங்க'என்று முதல்வர் சொன்னபோது கைத்தட்டி ஆரவாரம் செய்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்ற நூலகத்துக்குச் சென்றால், அங்கே மூன்று வருடங்கள் அல்ல முப்பது வருட தணிக்கை அறிக்கைகளும் இருக்கும். பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகை தங்கதுரை நகைச்சுவைகளை தவெக உடனடியாக நிறுத்த வேண்டும்.
சட்டப் பேரவைக்கு தவெகதான் புதிது. பத்திரிகையாளர்கள் இல்லை.
பிம்ப் மீடியா அதன் வேலையை காட்ட ஆரம்பிக்கின்றது!! புனிதராக்கப்படும் விஜய்!
@writersamas உங்களை போன்ற பச்சோந்திகள் அம்பலப்பட்டே ஆக வேண்டும்! மக்களிடம் கூசாமல் பொய் பரப்ப எவ்வளவு தடித்தனம் வேணும்!!
Watched this sham of a “conclave” by @IndiaToday at Chennai today. It sounded more like a TVK conclave.
Every time someone made an observation against the TVK, the India Today moderators got triggered and started shutting them down.
They didn’t even do a token pre-prepared Q&A session with CM Vijay! No questions asked of him!
#GilliMedia
சுதந்திர தினத்தில் போதைப்பொருள் கடத்தல் பணியில் சிறப்பாக பணியாற்றிய 15 காவலர்களுக்கு, முதல்வர் விருது வழங்கினாரே, அது எந்த ஆட்சியில் சிறப்பாக பணியாற்றியதற்காக கொடுத்தார்??
~ LOP உதயநிதி.
அதெல்லாம் வழக்கமா நடக்குற ஒண்ணுதான். புரட்சி தலைவி அம்மா காலத்துல இருந்தே அதுக்கு கொடுத்துட்டு தான் இருக்கு.
~ மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ்.
தெரிஞ்சா பேசுங்க.. அந்த விருது மொத மொத னு எங்க ஆட்சில தான் குடுக்கவே ஆரம்பிச்சோம். 2023-ல இருந்து தான் அப்டியொரு விருதே இருக்கு..
~ LOP உதயநிதி.
🤣🤣🤣🤣🤣
Yesterday, giving away awards to police personnel for their actions against drug use in the last 1 year!
Next day claiming DMK did nothing against drug use!
Well pointed out hypocrisy!
Udhay Butcher vs Bunch of Idiots never disappoints 🔥🔥
#TVKVijayFails