ஒரு நடிகனோட படம் ரிலீஸ் ஆச்சுன்னா அவன் படத்தை ₹100 கோடி ரூபாய் வசூல் செய்யவா நாம இருக்கோம்.
இளைஞர்கள் மத்தியில் தலைவர் அண்ணாமலை அண்ணா 🔥
@annamalai_k#Annamalai#Tamilnadu
Karunanidhi’s granddaughter Kayalvizhi (Alagiri’s daughter) caught on camera slapping a bank manager in Chennai. He had requested her to repair a lift in a commercial building she owns where the bank has a branch.
"டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கள.. நீ எப்படி வேலை பாக்குற..?"
மாவட்ட ஆட்சியரால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர் மீண்டும் பணியில் இருந்ததால் சக ஊழியர்கள் அதிர்ச்சி,வாக்குவாதம்
==> தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
#Thanjavur | #Collector | #PanchayatOffice | #PolimerNews
நீட் தேர்வை எதிர்க்கும் அறிவாளிகளுக்கு இதைவிட
தெளிவாக யாராலும்
விளக்கம் கொடுக்க முடியாது
இதற்கப்புறமும் நீட் தேர்வை
எதிர்த்துப் போராடுபவர்கள்
தன் மனசாட்சியை விற்றவர்கள்
எந்த GO வில் இந்த பதவிக்கு இத்தனை லட்சம் இந்த இட மாறுதலுக்கு இத்தனை ஆயிரம், லட்சம், பிறப்பு இறப்பு சான்றிதழ்களுக்கு, வருவாய் சான்றிதழ், சாதி சான்றிதழ் இப்படிப்பட்ட பல சான்றிதழ்களுக்கு ஒவ்வொரு சான்றிதழ்களுக்கும் இத்தனை ஆயிரம் ரூபாய் என்று எந்த GO வில் எந்த அரசு குறிப்பிட்டு இருக்கிறது. அந்த GO வில் குறிப்பிட்ட தொகையைத்தான் நீங்களெல்லாம் லஞ்சமாக இத்தனை ஆண்டுகள் வர்மப்பு மீறாமல் பெற்று வந்தீர்களா ?
முதலில் இந்த மாதிரி ஆட்களை பிடித்து அவர்களது துறையில் அவர்களது பணி செய்த காலங்கள், வருடங்கள் அல்லது மாதங்களை ஆய்வு செய்து அவரது சொத்துக்களை ஆய்வு செய்தாலே பெரும்பாலான உண்மைகள் வெளியே வந்துவிடும்
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் ஒவ்வொரு லாரியிடமும் செக்-போஸ்ட்களில் 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.2021ஆம் ஆண்டில் மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஒவ்வொரு மாநில அரசுகளும் செக்-போஸ்ட்களை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடந்த அக்டோபர் 25 அன்று தெலுங்கானா மாநிலத்தில் இருந்த 15 செக்-போஸ்ட்களை நீக்கினார்; மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் மாநில செக்-போஸ்ட்கள் இல்லை.கொண்டுவந்துள்ள 'பரிவாகன்' (Parivahan) செயலி மூலம் ஒவ்வொரு லாரியும் பதியப்பட்டு, அதன் ஜி.பி.எஸ் (GPS) மற்றும் சரக்கு விவரங்கள் கண்காணிக்கப்படுகின்றன. எனவே, போக்குவரத்துச் செக்-போஸ்ட்கள் தேவையில்லை என்று வாதிடப்படுகிறது.இத்தகைய உத்தரவுகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் இருந்தபோதிலும், தமிழகத்தில் இன்னும் 22 போக்குவரத்துச் செக்-போஸ்ட்கள் இயங்கி வருவது சட்டவிரோதமானதுதமிழகத்தில் மட்டும் 22 சோதனைச் சாவடிகள் தொடர்ந்து செயல்படுவது சட்டவிரோதமானது என்றும், இதனால் லாரி உரிமையாளர்களிடம் கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது
"போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாருமே நீட் பற்றி அக்கறையாக பேசவில்லை..
எல்லோரும் தவெக அரசுக்கு எதிராகத்தான் பேசினார்கள்"- நடிகை சனம் ஷெட்டி
#Chennai | #SanamShetty | #Protest
"நான் எப்படி பேசணும்னு நீங்க சொல்லாதீங்க".. அம்மோனியா வாயு கசிவு விவகாரம்.. போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Tiruvallur | Police | 25 July 2026
#NewsTamil24x7#Ammoniagasleakage
சிறிய தவறு... ஆனால் ஒரு பெரிய பாடம். குழந்தை தெரியாமல் ஹேண்ட்பிரேக்கை விடுவித்துவிட்டது. அந்த நேரத்தில் கோபப்படாமல், அன்புடனும் பொறுமையுடனும் நடந்துகொண்ட இந்த தந்தை, உண்மையான பெற்றோரின் பண்பை காட்டினார்.
"கோபம் ஒரு நொடி... அன்பு ஒரு வாழ்க்கை!"
இந்தியாவில் தனி மனிதர்களின் நிதி /பணத் தனியுரிமையைப் பறிக்கிறது ஒன்றிய அரசு. (Destruction of financial privacy).
வாங்கிக் கணக்கிலோ, GPay போன்ற செயலிகளிலோ உள்ள உங்கள் சட்டபூர்வ்மானப் பணத்தை நீங்கள் செலவு செய்ய உங்களுக்கு உரிமை இல்லை, ஒன்றிய அரசு எந்தக் காரணத்தைச் சொல்லியும் தடை+