கர்நாடகாவை சார்ந்த ஒருத்தனுக்கு “விஜய் திரைப்படம் எடுத்தான்” என்பதற்காக அமைச்சருக்கு நிகராக ஒரு பதவியை அதுவும் தமிழகத்தின் பிரதிநிதியாக டெல்லியில் ஒருத்தனை நியமிக்கும் திமிர் எங்கிருந்து வருகிறது?
தமிழ் நாட்டை சேர்ந்தவ நம்மை எல்லாம் பார்த்தா இவனுகளுக்கு என்ன நினைப்பு என தெரியவில்லை.. மொத்த அரசியல் கட்சிகளும் விஜய்யின் இந்த முடிவுக்கு ஒன்றுகூடி எதிர்க்க வேண்டியது அவசியம்.
ஆளும் இந்த TVK அரசுக்கும் சொல்ல முடியாத ஆணவமும் அதிகார திமிரும் உச்சம் ஏறிவிட்டது என தோன்றுகிறது..
With hearts full of love and gratitude, we are delighted to share that our beloved daughter, Avantika, married Shravan Sreenivasan on 25th June 2026 in an intimate ceremony surrounded by family and dear friends.
We seek your blessings and good wishes as they begin this beautiful journey together.
With love,
Sundar C & Kushboo Sundar ❤️
Ministry protocol படி பார்த்தால் சமூக நலன் மட்டும் மகளீர் மேம்பாட்டு அமைச்சர் பெயர் தான் முதலில் இருக்க வேண்டும்..
சுமார் 32,000 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்படும் இந்த துறை அமைச்சர் நேரடியாக 2 கோடி மக்களின் பயனாளர்களாக கொண்டு இயங்கும் துறை.. அவருக்கு தகுதி என்ன எனபது அடுத்த கேள்வி.
கீர்த்தனா வகிக்கும் தொழில் துறை சுமார் 2,500 கோடி நிதி ஒதுக்கீடு மட்டுமே செய்யப்படும் துறை, இருப்பதிலேயே சின்ன அளவில் மக்கள் தொடர்பில் இருக்கும் துறை இது.
ஆகவே அமைச்சர் கீர்த்தானா செய்வது அடாவடிதனம்.. ஆதவ் தயவில் ஆடுகிறார். சட்டசபையில் முதல் வரிசையில் இவர் அமர செய்வது ஆதவ் தான்.. அதுவும் தவறே..
Delighted to meet Her Majesty Queen Máxima of the Netherlands, who is also the UN Secretary General's Special Advocate for Financial Health and a long-standing global voice for financial inclusion.
We discussed how India’s Digital Public Infrastructure led revolution is making financial services more accessible and affordable, while enhancing ‘Ease of Living’ and empowering people at scale.
India remains committed to sharing its experience with partner countries across the world.
@UNSGSA
இந்த சம்பவம் நடந்தது 2014 ஆம் ஆண்டு...
இதை எழுதியவர் ஒரிசாவில் உள்ள புவனேஸ்வரில் உள்ள கலிங்க விஹார் MIG காலனியில் வசித்து வரும் அன்று சப்கலெக்டர் ஆக இருந்த ஷிசிர்காந்த பாண்டா.
அன்று மாலை நான் எனது டூர் முடிந்து அலுவலகம் வந்தேன். என் அலுவலகம் வெளியே சுமார் 55 வயதுள்ள ஒரு பெண்மணி அமர்ந்து இருந்தார்.
"என்ன விசயம்?" என்று கேட்டேன்.
அவரின் நிலத்தை விற்பது சம்பந்தமாக அனுமதி கேட்டு வந்திருந்தார். ஒரிசாவில் அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை யாராவது வேறு ஒருவருக்கு விற்க வேண்டும் என்றால் தகுந்த காரணம் சொல்லி / ஆதாரம் காட்டி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் அனுமதியுடன் அரசு அனுமதியும் வாங்கிய பிறகே விற்க முடியும். எனவே இவரின் ஃபைலை கொண்டு வர சொன்னேன். இவர் மூன்று முறை இவரின் நிலத்தை விற்பதற்காக விண்ணப்பம் செய்து இருந்தார். அவரின் ஓய்வூதியம், கணவரின் வங்கி ஊதியம், பிள்ளைகளின் வருமானம் ஆகியவற்றில் பெரும்பாலான தொகை ஏழை, எளிய, பழங்குடி மக்களுக்கு செலவிடப்பட்டது. எனவே வங்கியில் கடன்... வங்கியில் வாங்கி இருந்த கடனை குடும்ப சூழ்நிலை காரணமாக செலுத்த இயலாததால் நிலத்தை விற்று வங்கி கடனை அடைக்க எண்ணி உள்ளார். அவருக்கு மூன்று முறையும் அனுமதி கிடைத்தது. ஆனால் விற்க இயலவில்லை.
முதல் அனுமதி 2009 ல் கிடைத்தது. ஆனால் விற்பதற்குள் முதல் மகன் விபத்தில் மரணம்... அதனால் விற்க இயலவில்லை. பெற்ற தாயின் மன உளைச்சலை எண்ணிப் பாருங்கள்.
மன அழுத்தம் குறைந்து, 2012 ஆம் ஆண்டு இறுதியில் இரண்டாம் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தார். அனுமதி கிடைத்தது. ஆனால் விற்பதற்குள் 2013 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாவது மகனும் மரணம்... விற்க இயலவில்லை. மீண்டும் மன உளைச்சல்.
2014 ல் மீண்டும் விண்ணப்பம், மீண்டும் அனுமதி... விற்பதற்குள் வங்கி அதிகாரியாக இருந்த கணவரும் மரணம்... இப்போது இவரும், 2013 ஆம் ஆண்டு முதல் யூகோ வங்கியில் பணியில் அமர்ந்துள்ள இவரின் ஒரே மகள் மட்டுமே.
நான் உடனே அவரிடம் மூன்று முறை அனுமதி பெற்றும், விற்க இயலாத சூழ்நிலையை விளக்கி ஒரு அப்பிடிவிட் தாக்கல் செய்ய சொன்னேன். மறுநாளே தாக்கல் செய்தார். உடனே நான்காவது முறையாக அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இது வரை சப் கலெக்டரின் பதிவு...
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
இனி இவர் குறித்த தேடல்கள் பதிவு:
20.06.1958 இல் பிறந்தவர்.
BA படித்தவர்.
இவர் ஆரம்ப நாட்களில் ஒரிஸ்ஸா அரசு அலுவலகத்தில் அசிஸ்டன்ட் ஆக பணியில் இருந்து ஏழை எளிய, பழங்குடியின மக்களுக்கு சேவை செய்ய வேண்டி விருப்ப ஓய்வில் வந்தவர். பிறகு 1997 இல் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து கவுன்சிலர், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர், போக்குவரத்து, வர்த்தகம், மீன் வளத்துறை போன்ற துறைகளில் 2000 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஒரிஸ்ஸா மாநில அமைச்சர் என படிப்படியாக முன்னேறியவர். இப்படி இருந்தவர் தன்னுடைய நிலத்தை விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டவர். இரண்டு மகன்கள், கணவரை இழந்த சோகம் வேறு.
இத்தனையையும் மீறி 2015 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஜார்கண்ட் மாநில ஆளுநர் பதவி இவரை தேடி வந்தது. அப்பொழுதும் ஏழை, எளிய, பழங்குடி மக்களுக்கு சேவை.
தற்போது இவர் இந்தியாவின் முதல் குடிமகனாக, பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் பெண்ணாக குடியரசு மாளிகையை அலங்கரித்துள்ளார்.
அவர் தான் குடியரசு தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்கள்.
பார்த்து மகிழ கணவர், இரண்டு மகன்களும் இல்லை. தற்போது உடன் இருப்பது யூகோ வங்கி மேலாளர் ஆக உள்ள ஒரே மகள் இதிஶ்ரீ முர்மு மட்டுமே.
திருமதி திரௌபதி முர்மு அவர்களின் பழைய ஒரு யூ-ட்யூப் நேர்காணல் கண்டேன். அதில், "அவர் என் வாழ்வில் அவ்வளவு கஷ்டங்கள், ஏற்ற இறக்கங்கள். எத்தனை முறை நொறுங்கி போனேன் என்று சொல்லி மாளாது. எல்லாம் வல்ல சிவபெருமான் என்னை ஆரம்பம் முதல் காத்து, ஆசிகள் வழங்கி என்னை மேலும் மேலும் ஏழை, எளிய, பழங்குடி மக்களுக்கு சேவை செய்ய பணித்துள்ளான். ஒம் நம சிவாய " என்று சொல்லி முடித்தார்.
அவரின் 65 ஆவது பிறந்த நாளான 20.06.2022 அவர் குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
என்ன ஒரு யதார்த்தமான ஒற்றுமை?
Paranji Sankar
தனியார் பள்ளிகளுக்கான NOC அனுமதி எந்த லஞ்சமும் இல்லாமல் கொடுக்கப்பட்டது... இதன் பின்
1.எத்தனை தனியார் பள்ளிகள் கட்டணம் சதவீதம் குறைத்தார்கள்?
2.எந்த தனியார் பள்ளி அவர்களது ஆசிரியர்களுக்கு எத்தனை சதவீதம் சம்பளம் கூட்டப்பட்டது?... (அரசு ஆசிரியர்களை விட கூடுதலாக கடுமையாக உழைக்கும் இவர்களுக்கு சம்பளம் பல பள்ளிகளில் 8,000 - 10,000 தான்.)
3.பள்ளி பேருந்துகளில் கட்டண கொள்ளையில் ஈடுபட்ட, அதுவும் ஒரு வரையறையே இல்லாமல் ஒவ்வொரு வருடமும் கூட்டிகொண்டே சென்று கொள்ளை அடிச்சதை எத்தனை பள்ளிகள் முறைப்படுத்தப்பட்டன?
4.கட்டாயம் event , Acitivity என்று பல வகையில் வசூல் செய்த கட்டணம் எத்தனை நிறுத்தினார்கள்?
5.ஒரே வகுப்பில் 50 , 60 மாணவர்களை அடைத்து வைத்து சொல்லி கொடுக்கும் அந்த நிலையை சரி செய்ய என்ன செய்தார்கள்?
இப்படி கொள்ளையோ கொள்ளை என்று சம்பாரிக்கும் இந்த தனியார் பள்ளிகள் எதிராக மாணவர்கள் , பெற்றோர் , ஆசிரியர்கள் குறைகளை கேட்டு எத்தனை தீர்க்கப்பட்டது? இதை சரி செய்தால் தான் நிர்வாகம்..
லஞ்சம் வாங்கவில்லையே - ஆம் ஆனால் 800க்கும் மேற்பட்ட பள்ளிகள் CBSE பள்ளிகளாக மேன்படுத்தி கொள்ளை அடிக்க திட்டமிட்டனர் - அதற்காக 10 லட்சம் கொடுக்க தயாராக தான் இருந்தனர்.. அது அவர்களுக்கு பெரிய தொகையே இல்லை.. ஆனாலும் தடை இருந்தது... அதற்கு லஞ்சம் மட்டுமே காரணமல்ல அதையும் தாண்டி அரசியல் இருந்தது..
அனுமதி கொடுத்ததால் எந்த நேரடி பலனும் மக்களுக்கு இல்லை.. இன்றும் கொள்ளை தொடர்கிறதே ஏன்? ஆக நிர்வாக திறமையை இதில் காட்டுங்கள்... அதுவே மக்கள் எதிர்பார்ப்பு.. இல்லை இது வெற்று விளம்பரம்..
@GanKanchi Loop line train travel system tested under his leadership only. He deserves all these awards. These things will never be understood by vethu dravida madal
"இவருக்கெல்லாம் எதுக்கு அவார்டு? அப்படி என்னத்த கிழிச்சிட்டாரு?"
சமூக வலைத்தளங்களில் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. சினிமா நட்சத்திரங்களுக்கோ, கிரிக்கெட் வீரர்களுக்கோ விருது கிடைத்தால் கொண்டாடும் நாம், ஒரு விஞ்ஞானிக்கோ, பேராசிரியருக்கோ விருது அறிவிக்கப்பட்டால் உடனே கூகுளைத் திறந்து, "யார் இவர்? இவருக்கு எதுக்கு இந்த அவார்டு?" என்று தரம் பிரிக்கத் தொடங்கிவிடுவோம்.
சமீபத்தில் மத்திய அரசால் ‘பத்மஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்ட சென்னை ஐஐடி (IIT Madras) இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடி குறித்தும் சிலருக்கு இந்தக் கேள்வி எழுந்திருக்கலாம்.
அரசியல், சினிமா தாண்டி அறிவியல் உலகத்தில் நடக்கும் நிஜமான 'ஹீரோயிசங்கள்' நம் ஊடகங்களில் பிரதான செய்தியாவதில்லை. அதனால் இந்தக் கேள்வி எழுவதில் நியாயம் இருக்கிறது. வாருங்கள்... எந்த பில்டப்பும் இல்லாமல், வெறும் தரவுகளை (Facts) மட்டும் வைத்துப் பார்ப்போம். இவர் அப்படி என்ன சாதித்துவிட்டார்?
1. இந்தியாவின் முதல் 'மூளை' – சக்தி (SHAKTI Processor)
பாமரர்களுக்கு சொல்ல வேண்டுமென்றால் - உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன், நீங்கள் ஓட்டும் கார், வீட்டில் இருக்கும் வாஷிங் மெஷின், நம் ராணுவத்தின் ஏவுகணை... இவை அனைத்திற்கும் ஒரு 'மூளை' வேண்டும். அந்த மூளைக்குச் பெயர்தான் மைக்ரோபிராசசர் (Microprocessor). இத்தனை காலமும் இந்த மூளையை நாம் அமெரிக்காவிடமிருந்தோ (Intel, AMD), தைவானிடமிருந்தோதான் பல ஆயிரம் கோடிகளைக் கொட்டிக் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். நாளை அவர்கள் "தரமாட்டோம்" என ஒரு பொத்தானை அணைத்தால், நம் ஒட்டுமொத்த நாடும் இருண்டுவிடும்.
இந்த அடிமைத்தனத்தை உடைத்து, "இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் உள்நாட்டு மைக்ரோபிராசசர்" ஒன்றை உருவாக்கிய குழுவின் தலைமைச் சிற்பிதான் இந்தக் காமகோடி! அந்த சிப்-ன் பெயர் 'சக்தி' (SHAKTI).
நிபுணர்களுக்கான (Experts) சொல்லணும்னா - இது ஏதோ அசம்பிள் செய்யப்பட்ட சிப் அல்ல. உலகளாவிய ‘Open Source RISC-V ISA’ (Instruction Set Architecture) அடிப்படையில், முற்றிலும் ஸ்கிராட்ச்சில் (Scratch) இருந்து இவருடைய தலைமையிலான குழுவால் டிசைன் செய்யப்பட்டது. மொபைல் போன்களுக்கான 'E-Class' முதல், சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கான 'S-Class' வரை பல விதமான பிராசசர்களை இவருடைய லேப் உருவாக்கியுள்ளது. இன்று உலக அளவில் செமிகண்டக்டர் டிசைன் (Semiconductor Design) ரேஸில் இந்தியாவை ஒரு கெத்தாக உட்கார வைத்த முதல் புள்ளி இவர்தான்.
2. "ஐஐடி என்பது அக்ரகாரம் அல்ல; அது அனைவருக்கான தர்பார்!"
பல தசாப்தங்களாக ஐஐடி (IIT) என்றாலே நம் சமூகத்தில் ஒரு பிம்பம் உண்டு: "அது ரொம்பப் பெரிய இடம்ப்பா. கோச்சிங் சென்டருக்கு பல லட்சங்களைக் கொட்டிக் கொடுக்கும் வசதியான வீட்டுப் பசங்க மட்டும் படிக்கிற இடம். நம்ம ஊரு அரசுப் பள்ளிப் பையன்லாம் அந்த கேட்டைத் தாண்டி எட்டிப் பார்க்கக் கூட முடியாது."
இந்த இரும்புத் திரையை உடைத்து சுக்குநூறாக்கியவர் காமகோடி.
JEE இல்லாமலேயே ஐஐடி டிகிரி (BS in Data Science): உலகிலேயே முதல்முறையாக ஆன்லைன் மூலமான தரவு அறிவியல் (Data Science) மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் (Electronic Systems) பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தினார். இதற்கு JEE அட்வான்ஸ்டு தேர்வு எழுத வேண்டியதில்லை. பிளஸ் 2 முடித்த எவரும், ஒரு சாதாரண நுழைவுத்தேர்வை எழுதி ஐஐடிக்குள் நுழையலாம். இன்று கிராமத்துப் பின்னணியில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் சென்னை ஐஐடியின் அதிகாரப்பூர்வ பட்டதாரிகள்!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐஐடிஎம்: "அனைவருக்கும் ஐஐடிஎம்" என்ற திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணுவியல் (Electronics) செய்முறைப் பயிற்சிகளை ஐஐடி பேராசிரியர்களை வைத்தே அவர்களுடைய பள்ளிக்கூடத்துக்கே சென்று சொல்லிக் கொடுக்க வைத்தார்.
விளையாட்டு இடஒதுக்கீடு (Sports Quota): இந்திய ஐஐடி வரலாற்றிலேயே முதல்முறையாக, "படிப்பில் மட்டும் கில்லாடியாக இருந்தால் போதாது, ஒரு நல்ல விளையாட்டு வீரனாக இருந்தாலும் அவனுக்கு ஐஐடியில் சீட் உண்டு" என ஸ்போர்ட்ஸ் கோட்டாவைக் கொண்டு வந்த முதல் மனிதர் இவர்தான்.
மருத்துவப் பொறியியல் (Medical Sciences & Tech): டாக்டர்கள் இன்ஜினியரிங் படிக்கலாம், இன்ஜினியர்கள் மருத்துவம் படிக்கலாம் என்ற 'BS in Medical Sciences and Engineering' என்ற புதிய துறையை இந்தியாவிலேயே முதல்முறையாகத் தொடங்கி வைத்தார்.
3. நாட்டின் 'டிஜிட்டல் காவலாளி' (National Security Expert)
இவர் வகுப்பறையில் பாடம் நடத்தும் வழக்கமான 'தியரி' பேராசிரியர் அல்ல; இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் (National Security Advisory Board - NSAB) மிக முக்கிய உறுப்பினர்.
சார் எங்க அப்பா அம்மா
வந்து இருக்காங்க ❤️
கை காட்டுறாங்க 😍
என்ன ஒரு சந்தோசம்
#Annamalai அவர்கள் கிட்ட பட்டம் வாங்கும் போது ❤️❤️😍😍
கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு ❤️🙏
Park கல்வி நிறுவனங்கள் பட்டமளிப்பு விழா கோவை
சென்ற வாரம்
🇬🇧 UK: Mohammed Sufiyan from Pakistan arrived just five days ago and tried to rape a 12-year-old girl and two 13-year-olds.
He was caught by British patriots.
What should we do with this monster?
A. Life sentence
B. Deport
C. Execute and deport the remains.