#Cuba வைரசையும் பற்றாக்குறைகளையும் எதிர்த்து போராடும் பொழுது அதற்கு காரணமாக இருந்த அமெரிக்கா கியூபாவில் கலகத்தை விளைவிக்க முயல்கிறது. ஜனாதிபதி மிகுவேல் டியாஸ் அமெரிக்கா எப்படி கியூபாவில் கலகத்தை உருவாக்க நிதி உதவியும் மற்ற உதவிகளையும் செய்கிறது என்பதை விளக்குகிறார். #CubaProtests
அமெரிக்க ஊடகங்களின் தூண்டுதலால் கியூபாவில் சில இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனை கேள்விப்பட்ட கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ் அந்த பகுதிக்கு நடந்து சென்று அவர்களின் குறைகளை கேட்டார். நிலைமைகளை விளக்கினார்.
#Cuba#CubaNoEstaSola#CubaProtests
கியூபாவில் சோசலிசத்தை எதிர்த்து பேரணிகள் நடைபெறுவதாக பல முதலாளித்துவ பத்திரிக்கைகள் கூறுகின்றன. ஆனால் கியூப புரட்சியை பாதுகாக்க மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். இதன் காணொளி இது. இதனை பத்திரிக்கைகள் சொல்வது இல்லை. #Cuba#CubaNoEstaSola#CubaProtests
நம்ம பாரதி புத்தகாலயத்தில் சங்கரய்யா 100 நேர்காணல் நூல் வெளிவந்த அதே நாளில் அச்சிட்ட 10,000 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தது 💪🚩💪. அடுத்த அச்சு விரைவில்....
நான் படிச்சிட்டேன் நீங்க..?
போட்டோவ பிடிச்சது நம்ம தோழன் காளத்தி (Kalathi Rajendran)
அல்லி உதயனின் இந்த இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு (#Vazhipokku) பதினோரு கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. அனைத்தும் விளிம்புநிலை வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. ஓர் ஆண்மகனுக்கு ஒரு மனைவியும் சிலபல வப்பாட்டிகளும் இருப்பது நிலப் பிரபுத்துவ சமூகத்தின் கட்டமைப்பு அல்லது பிரதிபலிப்பு.
தோழர். சங்கரய்யா நூற்றாண்டை முன்னிட்டு ரூ.5 விலையில் அவரது நேர்காணல் (அவர் வாழ்க்கை அனுபவம் மூலம் தமிழக கட்சி வரலாறு) நூற்றாண்டை பரவலாக கொண்டு செல்லும் நோக்கத்துடன் வெளியிட்டுள்ளோம்.
- பாரதி புத்தகாலயம்
புதிய கம்யூனிஸ்டு தோழர்களை ஊக்குவிக்கும் வகையிலும்,
இணையத்தில் கம்யூனிஸ்டுகளை ஒன்றிணைத்து, பலப்படுத்தும் வகையிலும்,
நமது கம்யூனிஸ்டு தோழர்களின் ID-களை இன்று இரவு promote செய்ய உள்ளோம்.
எனவே கம்யூனிஸ்ட் தோழர்கள் இந்த பதிவை RT செய்து உங்கள் ID யை பதிவு செய்யவும்.
follow back 💯
நியூஸ் ஜெ தொலைகாட்சி சட்டத்தை மீறி, ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளது. தற்போது வரை 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் நீக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அநியாய நடவடிக்கையை @EPSTamilNadu@OfficeOfOPS தடுத்து நிறுத்த வேண்டும். மீண்டும் பணி வழங்க வேண்டும்.
@NewsJTamil
கேரளாவின் தேவசம் போர்டு அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் #kradhakrishnan கே. ராதாகிருஷ்ணன், தந்தை தமையனது கரத்தை இறுக பற்றி கொண்டது போல பிடித்துக்கொண்டார். தோழன் அசோக் வண்ண ஓவியத்தின் தாக்கதினோடும், கடும் காய்ச்சலோடு கலங்கி கொண்டிருந்த கண்களும் உடலும், மேலும் நடுங்கியது❤🚩
அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்திரா நதிகளுக்கு இடையே அமைந்திருக்கிறது என்னும் தீவு.அந்த தீவில் இயற்கையின் மீது தீராத காதல் கொண்ட ஒரு மனிதனை பற்றித்தான் நாம் பார்க்கப்போகிறோம்.
அஸ்ஸாமின் இரண்டவது பெரிய பழங்குடி இனத்தில் பிறந்தவர் ஜாதவ் பயங்,பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் என்பது ஒரு
பிராமணர்களை யாரும் பகைச்சிக்காதீங்க.....
அவுங்க தெருவுல யாரும் போகாதிங்க...
ஆனால் ஓட்டு மட்டும் போட்டுடுங்க...
அப்படித்தானே அக்கா தமிழிசை, சித்தப்பு பொன்னர்..😎