மக்களே பார்த்துக்குங்க.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதில் ஓடி போய் ஒட்டிக்கொண்டு ஊர் முழுக்க வன்முறை கட்டப்பஞ்சாயத்து ரௌடிசம் செய்வதையே தொழிலாக வைத்திருக்கும் ஒரே கட்சி #விசிக தான்.
பல ஆண்டுகளாக மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்கள் கூறியதாக திரித்து, அவர் மீதும் பாமக மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தவர்களுக்கு இந்த காணொளியே உரிய பதிலடி!
மருத்துவர் ராமதாஸ் அவர்களின் நண்பர் பழனி பாபா அவர்கள் கூறிய கருத்தை, மருத்துவர் ராமதாஸ் அவர்களே கூறியதாக திரித்து பரப்பப்பட்ட உண்மை தற்போது இந்த காணொளி மூலம் வெளிச்சத்திற்கு வருகிறது.
உண்மை எது? பொய் எது? என்பதை மக்கள் புரிந்துகொள்ள இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்!
#PMK #DrRamadoss #PattaliMakkalKatchi #பாமக #ராமதாஸ்
நக்கீரன் கோபாலை தொடர்ந்து பணத்தால் அலங்கரிக்கப்பட்ட லட்சுமி குபேர பூஜை நேற்று தனது வீட்டில் நடத்திய திமுக பரம்பரை கொத்தடிமை தமிழ் சினிமா நடிகர் போஸ் வெங்கட் மற்றும் சோனியா, மாஸ்டர் டிங்கு குடும்பத்தினர்..
அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடிவருடியாக அறியப்பட்ட பகுத்தறிவு பகலவன் போஸ் வெங்கட் வீட்டில் எதற்கு மணி ஆட்டினார்?
ஊருக்கு மட்டும்தான் உபதேசமா ? என போஸ் வெங்கட்டை காரி துப்பும் தமிழக மக்கள் .
Ex MLA M.K ஸ்டாலின் படத்தை வைத்துக் கொண்டே லட்சுமி குபேர பூஜை செய்த தெலுங்கர் போஸ் வெங்கட்
சட்டமன்றமா? பட்டிமன்றமா? இல்லை பயிற்சி வகுப்பா?
தமிழக சட்டமன்றத்தை பார்க்கும் போது மக்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது.
இது சட்டமன்றமா? பட்டிமன்றமா? இல்லை யார் அதிகமாகப் பேசுகிறார்கள் என்பதை நிரூபிக்கும் பயிற்சி வகுப்பா?
மக்களின் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டிய அவையில் இன்று என்ன நடக்கிறது?
ஒரு துறையைப் பற்றி கேள்வி கேட்டால் வேறு துறை அமைச்சர் பதில் சொல்கிறார்.
இன்னொரு அமைச்சர் அதற்குள் புகுந்து விளக்கம் கொடுக்கிறார்.
எதிர்க்கட்சிகள் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.
சபாநாயகர் அவர்கள் "அவை குறிப்பிலிருந்து நீக்குகிறேன்" என்ற ஒரே வசனத்தை தினமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இதற்குப் பெயர் சட்டமன்றமா?
மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள்.
விவசாயிகள் தண்ணீருக்காக போராடுகிறார்கள்.
இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக அலைகிறார்கள்.
தொழில்கள் தடுமாறுகின்றன.
ஆனால் அவைக்குள் என்ன விவாதம்?
"உங்கள் ஆட்சியில் இதை செய்தீர்கள்... உங்கள் ஆட்சியில் அதை செய்தீர்கள்..."
அடப்பாவிகளே!
தமிழக மக்களுக்கு நாளைக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள்.
கடந்த காலத்தைப் பற்றியே பேசப் போகிறீர்களானால் வரலாற்று ஆய்வு மையம் திறந்துவிடுங்கள்.
சட்டமன்றம் எதற்கு?
குறிப்பாக சில அமைச்சர்களின் பேச்சுகளை கேட்கும்போது, அவர்கள் அமைச்சர்களாக பேசுகிறார்களா அல்லது கல்லூரி பட்டிமன்ற போட்டியில் கலந்து கொள்கிறார்களா என்ற சந்தேகம் வருகிறது.
பதவியின் உயரத்திற்கு ஏற்ற முதிர்ச்சி இல்லை.
வார்த்தைகளில் பொறுப்பு இல்லை.
அனுபவம் பேசுவதற்கு பதிலாக ஆணவம் பேசுகிறது.
அறிவு பேசுவதற்கு பதிலாக ஆரவாரம் பேசுகிறது.
சிலர் பேசுவதை பார்த்தால், பல தலைமுறைகள் அரசியலை கற்றுக் கொடுத்தவர்கள் போலவும், தமிழ்நாட்டை உருவாக்கியவர்கள் போலவும் நினைத்துக்கொண்டு பேசுகிறார்கள்.
ஆனால் வெளியே நின்று பார்க்கும் மக்களுக்கு அது முதிர்ச்சியாக தெரியவில்லை.
சிறுபிள்ளைத்தனமாகத்தான் தெரிகிறது.
அரசியல் என்பது சமூக வலைதள கைதட்டல்களால் ஓடுவது அல்ல.
திரைப்பட வசனங்களால் வளர்வதும் அல்ல.
அரசியல் என்பது பொறுப்பு.
அரசியல் என்பது மக்கள் வாழ்க்கை.
அரசியல் என்பது நிர்வாக திறமை.
அரசியல் என்பது பேசும் வார்த்தைகளுக்கே கணக்கு சொல்ல வேண்டிய துறை.
திமுக பிடிக்கவில்லை என்பதால் எல்லோரும் மாற்று சக்தியை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வார்கள் என்று யாரும் கனவு காண வேண்டாம்.
அதிமுக பிடிக்கவில்லை என்பதால் யார் வேண்டுமானாலும் வந்து மேடையில் ஏறி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்றும் நினைக்க வேண்டாம்.
மக்கள் முட்டாள்கள் இல்லை.
யார் நடிக்கிறார்கள்...
யார் வேலை செய்கிறார்கள்...
யார் வெறும் சத்தம் போடுகிறார்கள்...
என்பதை மிகத் தெளிவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று சட்டமன்றத்தைப் பார்க்கும் போது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் சாதாரண மக்களின் மனதில் ஒரே கேள்விதான் எழுகிறது.
"தமிழக அரசியல் இவ்வளவு தாழ்ந்து போய்விட்டதா?"
சட்டமன்றம் சட்டமன்றமாக இருக்கட்டும்.
பட்டிமன்றமாக மாற்றாதீர்கள்.
மீன் மார்க்கெட்டாக மாற்றாதீர்கள்.
மக்களின் நம்பிக்கையை சோதிக்கும் மேடையாக மாற்றாதீர்கள்.
பதவிக்கு ஏற்ற பேச்சும், பொறுப்புக்கு ஏற்ற செயலும்தான் தமிழகத்திற்கு இன்று தேவை.
— K.C. திருமாறன் ஜி
நிறுவனத் தலைவர்
தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி
"என் செயினை அறுத்துட்டு என்ன கீழ தள்ளி விட்டு ஓடி போய்ட்டான் பா.. 7 சவரன் பா நான் என்ன பண்ணுவேன்.."
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய போது நடந்த சம்பவம் - கண்ணீருடன் நடந்ததை சொன்ன அரசு பள்ளி ஆசிரியை
#ChainSnatch | #Gold | #Police | #Teacher | #PolimerNews
போற போக்க பார்த்த நாமெல்லாம் திருமதி சௌமியா அன்புமணியோட விசிறி ஆயிடுவோம் போலயே!
சட்டசபையில் மக்களின் பிரச்சினைகளை தெளிவாகவும், தைரியமாகவும் பேசும் குரல்!
அறிவார்ந்த தர்க்கம், தரவுகள், உண்மை... யாரையும் பயப்படாமல் ஆணித்தரமான பேச்சு!
ஜாதி, கட்சி என்ற இமேஜ் உடைத்து, மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள வரம் அம்மா சௌமியா அன்புமணி அவர்கள் 🔥
காசு/வக்கு இருக்குற MLA க்கள் எல்லோரும் இதே முடிவை எடுத்தா நல்லா இருக்கும்… I like Sowmya Anbumani madam as an MLA… wonderful சட்டசபை உறுப்பினர்… எதற்காக தேர்ந்தெடுக்க பட்டார்களோ அந்த வேலையை கச்சிதமாக செய்கிறார்
செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் காதல் விவகாரத்தில் இருவரும் பட்டியல் சமுதாயமாக இருந்த போதும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காதலனை வெட்டி கொன்ற பெண் வீட்டார்.
தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் பதட்டம்.
இது தொடர்பாக புரட்சியாளர்கள் வாய் திறப்பார்களா ? சட்ட பேரவையில் இதை பற்றி பேசுவார்களா ?
கொன்றவர் தவெக நிர்வாகியாம் இறந்தவர் விசிக நிர்வாகியாம் பார்ப்போம் புரட்சியாளர்கள் என்ன செய்யுறாங்கன்னு....📌
https://t.co/wYrXdrp9uI
அதிமுக கூட்டணி 2019 ல உருவாச்சு அதிமுக ஆட்சியில இருந்தது 2021 வரையிலும்(2 வருஷம் மட்டும்)அப்போ பேச பாமகல ஒரு MLA கூட கிடையாது
அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சரா இருந்தது 17 வருஷத்துக்கு முன்னாடி
ஒன்னும் தெரியாத சிங்கள மண்ணுக்கூதியானே @KallarTrends@DevarTrends உனக்கு எதுக்கு