உழைக்கும் உண்மைத் தொண்டர்களை
எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும்,
கேள்வி கேட்பதையே
குற்றமாகப் பார்க்கும் அரசியலும்..
‘வெற்றிக்கான பாதை அல்ல.’
வரலாறு நினைவில் வைத்திருப்பது
எத்தனை பேரை நீக்கினோம்
என்பதை அல்ல…
எத்தனை பேரை ஒன்றிணைத்தோம்,
எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம்
என்பதைத்தான்.
#LeadershipMatters
இராதாபுரம் தவெக எம்எல்ஏ வின் வாட்ஸாப்பில் பித்தலாட்டத்தை பதிவிட்டதால்
நேற்றுக்கு கட்சிக்கு வந்த அக்கா லீமாரோஸ் கழக மூத்த நிர்வாகியான Sai Jayanthi Kovai வழக்கு போடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுகிறார்.
கழக பொது செயலாளர் எளிய தொண்டர்களை குறிப்பாக பெண்களை பாதுகாப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.ஏற்கனவே கழகத்தில் எம்எல ஏக்களுக்கு நடுவில் பிளவு உண்டான நிலையில் இன்று கழகத்திற்கு உழைக்கும் அடிமட்ட தொண்டர்களை ஏளனமாக பேசுபவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஐயா
@EPSTamilNadu அவர்களின் பணிவான கவனத்திற்கு..
யூட்யூபர் திரு. @MaridhasAnswers அவர்களை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டின் முன் குவிந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிச திமுக அரசின்….
Wait a minute…
ஆட்சி மாறி விட்டதோ?
ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்?
பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா?
நீங்களும் பிரஸ் மீட் கொடுக்கவும் மாட்டீங்க… செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க… யூட்யூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க…
What bro… It’s very wrong bro..!!
அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார். மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர் @dir_ed-யால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் Mastermind என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார்.
@AadhavArjuna அவர்களே…
ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே? ED ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் Mastermind என ED கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே?
இந்த உண்மைகளை தொடர்பு படுத்தி தானே திரு. மாரிதாஸ் பேசினார்? அதில் உண்மை இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாமே? அல்லது, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கலாமே?
திரு. மாரிதாஸ் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றால் நோட்டீஸ் கொடுத்து அழைத்திருக்கலாமே? எதற்கு காவலர்களை அவர் வீட்டின் முன் நிறுத்தி கைது செய்ய துடிக்கிறீர்கள்?
அப்படி என்ன அச்சம்? மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருக்கிறதா?
ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
உடனடியாக திரு. மாரிதாஸ் அவர்கள் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்து இட்டிருந்த Mazagon Dock நிறுவனம், தற்போது ஆந்திர மாநிலத்திற்கு திரும்பியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஒரு ஆட்சி வந்த முதல் மாதத்தில் புதிய முதலீடுகளை எடுக்க முடியவில்லை என்றாலும், ஏற்கனவே உள்ள முதலீடுகளை தக்க வைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.
ஆனால், எதிர்க்கட்சி MLA-க்களை குதிரை பேரத்தில் இழுப்பதை காட்டிய வேகம், இதில் காட்டவில்லை #பொய்க்கால்_குதிரை_அரசு .
ஏற்கனவே முந்தைய ஆட்சியில் பேசி முடிக்கப்பட்ட L &T நிறுவன ஒப்பந்தத்தை ஏதோ தனது கோட் சூட் ஸ்டைலைக் கண்டு மயங்கி வந்தது போல போஸ் கொடுத்து போட்டோ எடுத்த இன்றைய முதல்வர், தற்போது விட்டுப் போகும் முதலீட்டுக்கும் பொறுப்பு ஏற்பாரா?
அல்லது, “என் மேல பழி போடுறாங்க” என்று வழக்கம் போல புலம்புவாரா?
@CMOTamilNadu
மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுப்பதற்குத் தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக மாநில முதலமைச்சர் திரு. டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இதுவரை கள்ள மௌனம் காத்து வருகிறது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு அரசின் முடிவை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்காவது முதலமைச்சர் வாய் திறப்பாரா? @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
There seems to be no deterrent or fear for errant government officers under Chief Minister Vijay’s administration.
If corrupt officials are repeatedly rewarded with coveted positions, incidents like this are bound to occur.
This did not happen even in EPS rule.
@TVKVijayHQ@CMOTamilnadu
கழக ஒற்றுமைக்காக தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட கழகத் தொண்டர் தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி இணைச் செயலாளர் பூக்கடை திரு.மகேந்திரன் அவர்களுக்கு ஜோதிபுரம் பேருந்து நிலையம் அருகே
கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அஞ்சலி செலுத்தினோம்.