சர்க்காரியா கமிஷனில் வீராணம் ஏரி குழாய் பணியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாகவும், 7 தவணைகளில் கருணாநிதி பெற்ற லஞ்சம் பற்றியும் 2 ஆண்டுகளுக்கு முன்பே பேசிய தலைவர் @annamalai_k.
இன்று முதல்வர் விஜய், இதை ஏதோ புதிதாகக் கண்டுபிடித்ததைப் போல சட்டமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
UKRAINE JOURNALIST : Will India purchase Russian oil if the US passes its 100% tariff bill?
EAM JAISHANKAR 🔥 : "It is important for all of you to understand the challenges of providing energy for 1.4 billion people. Ukraine has its perspective, which we respect. India has ours, which I expect you to respect"
Today, Tamil Nadu Chief Minister Thiru @TVKVijayHQ announced in the assembly that the TN Government has decided to cancel the Parandur Airport Project. TN CM mentioned that certain sites are under consideration, but it would have been helpful if he had also proposed a new site for the second airport near Chennai, as the delay in identifying its location has set the state's development back by at least 10 years.
This announcement of the cancellation of the new airport project carries an opportunity cost that the State Government needs to consider carefully. Even if the TN Government chooses to move forward with a second airport instead of Parandur through an administrative decision soon, finding a site, taking approval from the Central Government and statutory bodies, issuing tenders, acquiring land, and securing licenses could take at least ten years before the airport becomes operational. Meanwhile, other States would be advancing, leaving us behind.
We should first accept that the current airport in Chennai is insufficient even by today's standards. Chennai’s airport spans a 1300-acre land parcel; Hyderabad's airport spans approximately 5,500 acres; Bengaluru's spans 4000 acres; Navi Mumbai's is built on 2866 acres; and Delhi airport spans 5100 acres. With such a small space, the current airport in Chennai should ideally offer a better customer experience, but taking local transport from the arrivals area is a nightmare today.
Chennai was once the gateway of South India. Today, Chennai airport ranks 5th in total passenger-handling capacity, with a capacity of 30 million passengers per year. Delhi, Mumbai, Bengaluru and Hyderabad are above Chennai on this table. The present Chennai airport is not classified as a Code F airport due to inadequate taxiways and aerobridges, which make landing large aircraft such as the A380 unsuitable at Chennai. In the South, the Bengaluru and Hyderabad airports can handle large aircraft.
Considering the above, I request the TN Govt to accelerate the process of identifying a suitable location for the 2nd airport in Chennai at the earliest, as delays in site identification could push us well beyond 10 years. Parties may come and go. Governments will change. But 20 years later, when the people of Tamil Nadu look back, they should not feel suffocated by a sick building that we would still call an airport, because the administrators of the day lacked the ability to forecast.
Also, in March this year, news reports stated that the TN Govt had acquired 1,700 acres for the Parandur airport project, out of the 5,746 acres needed. What does the State govt now intend to do with this acquired land?
அனைவருக்கும் நமது நாட்டின் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த, எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம், வீரம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக விளங்கும் நமது தேசியக் கொடியைக் கையிலேந்தி, பெருமிதத்துடன் நமது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி.
இந்த நன்னாளில், நமது தேசத்தின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் பாதுகாத்து, வளர்ச்சியடைந்த வலிமையான பாரதத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம். பாரதத்தின் புகழ் உலகெங்கும் உயரட்டும்.
ஜெய் ஹிந்த்.
#இல்லம்தோறும்_தேசியக்கொடி
தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் திரு. உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.
"மசூதியிலும் சர்ச்சிலும் குண்டு விழுமா…?" என்று இவனால் பதிவு போட முடியுமா?😤
மதக்கலவரத்தை தூண்டும் இவனை உடனடியாக தமிழக காவல்துறை கைது செய்ய வேண்டும். @CMOTamilnadu@tnpoliceoffl
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
The Ministry of Jal Shakti in the Rajya Sabha yesterday said that in the Supreme Court Verdict dated 16.02.2018, there is no mention that the State of Karnataka has to obtain the consent of the other riparian states, namely Tamil Nadu, Kerala and the UT of Puducherry, to construct any kind of structure across the River Cauvery.
This statement only exposes that the rights of the farmers of Tamil Nadu have been discarded from consideration by the BJP-led Central Government for electoral gains in Karnataka.
I have to point out here that on 5th August 2021, former Union Minister for Jal Shakti Thiru Gajendra Singh Shekawat avl on the floor of Parliament, said that the permission to the State government of Karnataka to prepare a DPR was only conditional, and according to the Inter-State River Water Dispute Act, it is mandatory to obtain permission from all the lower riparian States (in this case Tamil Nadu) for the construction of a dam which passes Inter State.
Why is the Central Government now suddenly making a U-turn on the position it had already taken? Is expecting consistency at least on life-changing decisions of our Farmers too much to ask for?
Request the central government not to take the people of Tamil Nadu for granted and unnecessarily vitiate the brotherly relationship between the two friendly states, Tamil Nadu and Karnataka.
உங்கள் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடை அருகே செல்பி ரீல்ஸ் எடுத்து பதிவிடுங்கள்!
மாற்றத்தின் பாதையில் இணைந்திடுங்கள்!
சட்டவிரோத டாஸ்மாக் கடைகள் குறித்த தகவல்களை கீழுள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள்!
https://t.co/1B0jsvgubG
இதுதான் @annamalai_k இதில் எனக்கும் குழப்பம் இருந்தது ஆட்சியாளர்களும் சரியாக தெளிவுப்படுத்தவில்லை. நயினார் போட்டு குழப்பினார். அண்ணாமலை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.